Advertisement
சாயிதாசன்
சாய் சூர்யா எண்டர்பிரைசஸ்
பகவான் ஸ்ரீ சாய்பாபாவின் அவதார பெருமைகளையும், அடியார்கள் துயர் தீர்த்த விதங்களையும் விவரிக்கும் நுால்.சீரடி...
இரா.இரமேசு
இராமசரசு பதிப்பகம்
கிராமப்புறத்தில் உள்ள பழங்கால கோவில்கள் பற்றி வரலாற்று ரீதியாக ஆய்வு செய்து தகவல்களை வழங்கும் நுால். கள...
முனைவர் எம்.அல்போன்ஸ்
வனிதா பதிப்பகம்
கவியோகி சுத்தானந்த பாரதியாரின் பாரத சக்தி மகாகாவியத்தில் இடம் பெற்ற குறட்பாக்களின் தொகுப்பு நுால்....
பி.கே.நாராயணன்
மணிமேகலை பிரசுரம்
அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் பதிகம் பாடிய 276 சிவ தலங்கள் பற்றிய விபரங்கள் பதிவிடப்பட்டுள்ள நுால்....
ஜி.எஸ்.எஸ்.
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அபங்கம் என்ற சொல் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பங்கம் என்றால் தடை. அபங்கம் என்றால், தடையின்றி பாடப்படும்...
கே.கே. இராமலிங்கம்
நர்மதா பதிப்பகம்
அருட்பெருங்கவிஞர் அருணகிரிநாதர் சந்தத் தமிழில் உருவாக்கிய திருப்புகழ் பாடல்களுக்கு விளக்கம் சொல்லும்...
ராமநாதன் பழனியப்பன்
சுய பதிப்பு
காரைக்கால் அம்மையாரை முழுமையாக ஆராய்ந்து, 18 தலைப்புகளில் ஆவணப்படுத்தியுள்ள நுால். நாட்டுக்கோட்டை நகரத்தார்...
பா.சு.ரமணன்
நாடி ஜோதிடத்தில் வல்லவரான நுாலாசிரியர் ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரியபுராணம் (63 நாயன்மார்களின்வரலாறு...
சே.கிருஷ்ணமூர்த்தி
முல்லை பதிப்பகம்
அகத்தியர், போகர், கோரக்கர் என்ற ஆதிகால சித்தர்கள் முதல் சாய்பாபா, ரமணர், ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர்,...
சுமதி ஸ்ரீதர்
சுவாசம் பதிப்பகம்
மரபு வழியில் வழிபடும் தெய்வங்கள் கைகளில் வைத்திருக்கும் ஆயுதங்கள் குறித்து விளக்கமாக தகவல்களை தரும் நுால்....
உமா பாலசுப்ரமணியன்
இளைய சமுதாயத்தின் மீது மிகவும் பரிவும், அக்கறையும் கொண்ட மூத்த ஆன்றோர்கள் தம் அரிய முயற்சியால் இளைஞர்களை...
எஸ்.எஸ்.பரத்வாஜ்
வானதி பதிப்பகம்
வேதவியாசர், யாக்ஞவல்கியார் போன்ற ரிஷிகள், ஆதிசங்கரர், ராமானுஜர் போன்ற ஆச்சாரியார்கள், ரமண மகரிஷி போன்ற...
வா.ஜானகிராமன்
ராமாயணப் பதிப்புகளில், ஒன்று வால்மீகி பக்கம் அல்லது கம்பன் பக்கம் என ஆசிரியர்கள் போயிருப்பர். இரண்டையும்...
இந்திரா சவுந்தர்ராஜன்
இதிகாச பாத்திரங்களின் வரலாறை அறிந்து கொள்வதில் எத்தனையோ பேருக்கு ஆர்வம். இதிகாசம் என்ற சொல்லை, ‘இதி ஹ ஆஸ’...
பிள்ளைப்பாக்கம் சம்பத்குமாரன்
ஸ்ரீராமானுஜர், கூரத்தாழ்வார், கலியன், ஸ்ரீமணவாள மாமுனிகள், ஸ்ரீமுதலியாண்டான், ஆளவந்தார் போன்ற மஹான்களின்...
டாக்டர் ஸ்ரீ உ.வே.வெங்கடேஷ்
சனாதன தருமத்தையே அடியோடு அழிப்பது என்றால், பெற்றோரை மதித்து நடத்தல், அறவழியில் வாழ்தல், அனைவரையும் நேசித்தல்,...
அருள்நிதி ச.ஞானசம்பந்தன்
மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம்
காரைக்கால் அம்மையாரின் யோக நெறிகளையும், பக்தி உணர்வுகளையும் ஆய்ந்து விளக்கும் ஆய்வுக்கட்டுரை நுால்.இறைத்...
வரலொட்டி ரெங்கசாமி
அன்பின் ஆழத்தை புரிய வைக்கும் அற்புதமான கதை நுால்.இந்த புத்தகத்தின் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி,...
பி.சுவாமிநாதன்
இன்றைக்கும் மனிதனுக்கு வருகிற பிரச்னைகள் அனைத்துக்கும் காரணம் என்ன தெரியுமா?எல்லாமும் நாம் ஆசைப்பட்டபடி...
புலவர் வெ.பழனியாண்டி
ஆசிரியர் வெளியீடு
ரத்தினகிரி மலையில் அருள்பாலிக்கும் பாலமுருகன் சுவாமியை போற்றிப் பாடியுள்ள அந்தாதி பாடல்களின் தொகுப்பு...
மும்பை ராமகிருஷ்ணன்
கந்தர் அலங்காரம் பாடல்களுக்கு விளக்கவுரை தந்துள்ள நுால். ஒவ்வொரு அலங்காரத் துதியையும் பதிவிட்டு...
சர்வோதயம் எஸ்.ஆர்.கண்ணன்
அருள்நிதி பதிப்பகம்
பன்னிரு ஆழ்வார்கள், நாலாயிரம் பிரபந்தம் பாடிய வரலாறும், பாசுரமும் எளிய முறையில் சொல்லப்பட்டுள்ள நுால்....
நாகர்கோவில் கிருஷ்ணன்
காசி துவங்கி, ராமேஸ்வரம் வரை, 108 சிவ ஸ்தலங்களை விவரிக்கும் நுால்.ஒவ்வொன்றிலும் இறைவன் – இறைவி பெயரைக்...
சிவராமகிருஷ்ண சர்மா
ஆதிசங்கரர் இயற்றிய ப்ரச்னோத்ர ரத்னமாலிகா என்ற நுாலின் தமிழாக்கமாக மலர்ந்துள்ளது. ஆன்றோர் கருத்துக்களை கூறி,...
மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று! தீவிர புயலாகவே கடக்கிறது
தரைப்பாலம் துண்டிப்பு! 8 கிமீ சுற்றி செல்லும் 15 கிராம மக்கள்
விரட்டி வரும் தெருநாய்கள்: மரண பயத்தில் மக்கள்
உலக தமிழர்களுக்குகே பெருமை; மோடிக்கு ராதாகிருஷ்ணன் நன்றி vice president of india
பீகார் மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்
ரத யாத்திரையில் குண்டு வைத்த தென்காசி ஹனிபாவுக்கு ஜெயில்