Advertisement
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
இறைவன் மனிதனுக்கு எழுதிய காதல் கடிதம் தான் கீதை என எழுதப்பட்ட நுால். பகவத் கீதைக்குத் தமிழில், கண்ணனின்...
செ.அருட்செல்வப்பேரரசன்
சுவாசம் பதிப்பகம்
கண்ணனின் வாழ்க்கை மற்றும் லீலா வினோத அற்புதங்களை சொல்லும் நுால். பத்து அவதாரங்களில் விருஷ்ணிகள் மற்றும்...
டி.வி.இராதாகிருஷ்ணன்
அகநாழிகை
இறைவனைச் சரணடைதல், முக்தி, உயிர், உடல், உலக தொடர்பு, வழிபடும் முறை போன்றவற்றை விளக்கும் நுால். பூசை செய்வதாலோ,...
குடவாயில் பாலசுப்பிரமணியன்
அன்னம் (பி) லிடெட்
ஆன்மிகத்தில் கணபதி வழிபாடு துவங்கி மலர்களால் பூசனை செய்யும் முறையைக் கூறும் நுால். ஆடல் வல்லான், ஆனை உரிச்ச...
இரா.சுந்தரேசன்
மணிமேகலை பிரசுரம்
திருப்புகழில் உள்ள பாடல்களைத் தேர்ந்தெடுத்து, முருகக் கடவுள் தொடர்பான புராணக் கதைகளுக்கு ஆன்மிக விளக்கம்...
விஜயராகவ சர்மா
திருவரங்கத்தில் கலியுக தெய்வமாக, பேசும் அரங்கனாக கோவில் கொண்டு திகழ்வதன் பின்னால் உள்ள சுவையான...
பா.சு.ரமணன்
நாடி ஜோதிடத்தில் வல்லவரான ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரியபுராணம். இதில், 63 நாயன்மார்களின் வரலாறு எளிய...
ஸ்ரீவி தி.மைதிலி
ஆனந்த நிலையம்
செய்த பலன் செய்தவருக்கே திரும்ப வரும். ஒருவர் வேண்டியதை தாமே நடத்திச் செல்ல வேண்டும். வாழ்வில்...
‘அவளன்றி ஓர் அணுவும்அசையாது’ என்பதைத் தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்து சொல்கிறார்,...
முனைவர் ப.பாலசுப்ரமணியன்
அழகு பதிப்பகம்
தமிழ்க் கடவுள் முருக வழிபாடு குறித்த விபரங்களை தொகுத்து வழங்கும் நுால். பெயர்களின் காரணம் முதல் காவடி ஆட்டம்...
முனைவர் க.சண்முகவேலாயுதம்
வாழ்க வளமுடன் பதிப்பகம்
இமயமலையில் அமர்நாத், வைஷ்ணவிதேவி, சிவகோரி தலங்களுக்கு யாத்திரை செய்த அனுபவத்தை பதிவு செய்துள்ள நுால்....
கோவிலுக்குள் செல்கிறோம்... 10 ரூபாய் கீழே கிடக்கிறது. இதை நாமே வைத்துக் கொள்வதா... அல்லது உண்டியலில் போடுவதா என...
சத்யதேவ்
வானதி பதிப்பகம்
பழைய பாரதத்திற்கு புதிய பார்வை தரும் நுால். அறத்தின் மாண்புகளை பொருத்தமாக காட்டுகிறது. அறம் நிலை நிறுத்தல்,...
எல்.முருகராஜ்
திருப்பதிக்கு செல்ல திட்டமிடும் பக்தர் களுக்கு கையேடாக அமையும். இந்த புத்தகத்தில் மறைந்துள்ள சில சுவையான...
எம்.நாராயணவேலுப்பிள்ளை
நர்மதா பதிப்பகம்
பட்டினத்தார் பெயரில் இருவர் இருந்ததாகக் கூறும் நுால். ஒருவர் கி.பி., 12ம் நுாற்றாண்டிலும் மற்றவர், 16ம்...
வேணு சீனிவாசன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
நாலாயிர திவ்விய பிரபந்தம் நுாலில் குறிப்பிட்ட சில பாடல்களைத் தேர்வு செய்து விளக்கம் தரும் நுால். தெய்வீகப்...
சஞ்சீவி ராஜா சுவாமிகள்
சஞ்சலங்களை கண்டு பயந்து நேரம் சரியில்லை என தவிப்போருக்கு பரிகாரம் தரும் நுால். கர்மா என்றால் என்ன? அது முந்தைய...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
மோட்சம் என்ற ஒரு நிலையை அடைந்தால், பிறவிகள் கிடையாது. ஆனால் அதை, நினைத்த மாத்திரத்தில் கைக்கொண்டு விட முடியாது....
சிவக்கொழுந்து
ஐயப்பன் எண்டர்பிரைசஸ்
பக்தியால் இறைவனிடம் வேண்டுகோள் வைக்கும் ஆன்மிக நுால். ஆணவத்தை நீக்கி அன்பைப் பெருக்குவதே சிவார்ப்பணம் என்று...
உமா பாலசுப்ரமணியன்
திருமுறையுள் சொல்லப்பட்டிருக்கும் நற்குணங்களை கதைகளாக்கி இளைஞர் மனதை திருத்தி அமைக்கும் நுால். உணவு...
சீர்காழி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சாவித்திரி நிவாஸ்
நன்மைகள் நல்கும் சட்ட நாதர், அஷ்ட பைரவர் பற்றி விளக்கும் நுால். இரணியன் வதம் முடிந்ததும், மகாவிஷ்ணு, நரசிங்க...
பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகாகாளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை மீட்டலாம்....
மா.க.சுப்பிரமணியன்
சிறப்பு பெற்ற முருகனின் சரிதம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். குமரன் உதித்தார் என்ற தலைப்பில்,...
எஸ்.சூரியமூர்த்தி
உடலை ஆராய்ந்து அறிய அறிவுறுத்தும் நுால். சித்தர்களின் அறிவுரைகள் குற்றம், மாயை நீக்கி இறைவனின் அம்சமாக்கும்...
மோடி மீது வேண்டுமென்றே பழி சுமத்தும் எதிர்கட்சிகள்! PM Modi
ஆதிதிராவிடர் பணத்தை திமுக திருப்பி அனுப்பியது ஏன்?
மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு
தமிழக அரசு ஹாஸ்பிட்டல்களில் ஆயுஷ் மையம் அமைக்க வலியுறுத்தல்
திருப்பத்துார் அரசு ஹாஸ்பிடல் கட்டிட மேற்கூரை பெயர்ந்து பெண் காயம்!
ராஜ்சயபாவில் கன்னிப்பேச்சு தமிழிலும் உரையாற்றிய கமல்