Advertisement
திருப்புகழ் மதிவண்ணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை! சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை!’ என்ற பழமொழிக்கு இணங்க,...
ஸ்ரீவி தி.மைதிலி
ஆனந்த நிலையம்
சைவமும், வைணவமும் இறைவன் ஒன்றே என்ற கோட்பாட்டைக் கூறுகின்றன. இந்நுாலில், இறைவனுக்கு மலர் வழிபாடு செய்தலே பூஜை...
ஆ.ஆனந்தராசன்
நர்மதா பதிப்பகம்
சைவ சித்தாந்த ஆசாரிய பரம்பரையில் வந்த உமாபதி சிவம், 600 ஆண்டுகளுக்கு முன் இயற்றிய, ‘சிவப்பிரகாசம்’ நுாலை...
எச்.எஸ்.பரமேஸ்வரன்
மணிமேகலை பிரசுரம்
பகவத் கீதையை படித்தறியும் வண்ணம், ஸ்லோகங்களை தமிழாக்கி பொருள் விளக்கத்துடன் வெளிவந்துள்ள நுால். மிகவும் எளிய...
ரவிக்குமார்
அவனருளாலே பதிப்பகம்
தமிழ்க் கடவுள் கந்தனை புவி மாந்தரோடு தொடர்புபடுத்தி கற்பனை கலந்து எழுதிய தொகுப்பு நுால். கற்பனை கதையமைப்பும்,...
த.உத்திரகுமாரன்
பூம்புகார் பதிப்பகம்
பரந்த மனப்பான்மையுடன் வாழ்ந்த சித்தர்களின் ஆன்மிகக் கருத்துகளை தெளிவாக, எளிய தமிழ் நடையில் விளக்கும் நுால்....
முனைவர் நல்லூர் சா.சரவணன்
சைவ சித்தாந்தப் பெருமன்றம்
சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள், தத்துவத்தை எளிய நடையில், இனிய தமிழில் வழங்கியுள்ள நுால். தகவல்...
வரலொட்டி ரெங்கசாமி
அகங்காரத்தில் ஆரம்பிப்பதாக நினைத்த எழுத்தாளருக்கு அள்ளித்தரும் அன்னையின் வரம் அந்த நிமிடமே கிடைத்தபோது...
ஹனுமத்தாசன்
அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்
அகத்திய முனிவர் பெருமைகளை விளக்கும் நுால். அனுமனால் சஞ்சீவிபர்வதத்தின் ஒரு பகுதி, சதுரகிரி மலையில்...
டாக்டர் சிவ. விவேகானந்தன்
காவ்யா பதிப்பகம்
பகவான் கண்ணனின் வரலாறு கூறுவது பாகவதம். கண்ணன், பாண்டவரை வழிநடத்தி சென்றது மகாபாரதம். இரண்டு மகா...
ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
ஆசிரியர் வெளியீடு
திருக்கோவிலின் அங்கங்களான ஆலயம், கோபுர வகைகள், விமானம், கருவறை, ஆகமம், மூர்த்தி, தலம், தீர்த்தம், கொடி மரம், பலி...
குடவாயில் பாலசுப்பிரமணியன்
அன்னம் (பி) லிடெட்
திருக்கோவில் வரலாறுகள் திரித்துக் கூறப்பட்டதைச் சுட்டி, கல்வெட்டு, சிற்பம், செப்பேடு துணை கொண்டு உண்மை...
ப.ஜெயக்குமார்
உமாதேவி பதிப்பகம்
பெரிய புராணத்தில் இடம்பெற்ற பெண்களில், 19 பேரின் வரலாற்றை படைத்துள்ளார். இதில், 13 பேர் இல்லத்தரசியராகவும்,...
பொ.முத்தையா பிள்ளை
அழகு பதிப்பகம்
அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தருக்கு சிவஞான போதப் பொருளை ஓதி எடுத்துரைத்து வந்ததே சிவஞான...
மு. விவேகானந்தன்
முன்றில்
உலகில் மதங்கள் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும், சைவத்திற்கு உயர்வான சமயமில்லை என்பதை...
பிரபு சங்கர்
ஓம் சக்தி என்ற இந்த புத்தகத்தில் அம்மன்களின் வரலாறும், சிறப்பும் தொகுக்கப்பட்டு உள்ளது. அனைத்திற்கும்...
நல்லி குப்புசாமி செட்டியார்
பிரெய்ன் பேங்க்
வியாசர் மகாபாரதம் சார்ந்த, 60 கதைகளைத் தொகுத்து, புதிய பார்வையில் முன்வைக்கும் நுால். கதை முகப்பில் சுருக்கமான...
பிறைசூடன்
நாராயணனின் பெருமையைக் கூறும் நுால். நாராயண பட்டத்ரியால், வடமொழியில் எழுதப் பட்ட ஸ்லோகம். வடமொழியில்...
மாணிக்கவாசக சுவாமிகள்
பன்னிரு சைவ திருமுறைகளில் ஒன்றாக உள்ளது திருவாசகம். எட்டாம் திருமுறை. முழுமுதல் கடவுளான சிவபெருமான் மீது...
இந்திரா சவுந்தர்ராஜன்
விகடன் பிரசுரம்
நவபாஷாண முருகன் சிலையை உருவாக்க, போகர் என்னென்ன பாஷாணங்கள் பயன்படுத்தினார்; உறுதித் தன்மைக்கு, என்ன கலவை...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
ஆசிரியர் எழுதியுள்ள பல புத்தகங்களை, வரிசைக் கிரமமாகப் படித்தாலும், ஆங்காங்கே இடைச் செருகலாய் படித்தாலும்,...
ஜெ.கலைவாணி
அகலன் வெளியீடு
திருவாசகத்தில் மெய்ப்பாடு என்னும் பொருண்மையில் அமைந்த இந்நூல், திருவாசகத்தில் இடம்பெறும் பாடல்களை...
க. ஸ்ரீதரன்
அகிலத்து மாந்தர் அனைவரையும் சமமாகவே பாவித்து வாழ்ந்த, ஆன்மநேய முனிவர் ஸ்ரீராமானுஜர், 1,000 ஆண்டுகள் கடந்தும்...
முனைவர் சிவ.சண்முகசுந்தரம்
பாரி நிலையம்
கம்பராமாயணத்திற்கு இணையாகப் போற்றப்படும் பெருமை வாய்ந்த பக்தி இலக்கிய நுால் கந்த புராணம். உற்பத்தி காண்டம்,...
மனைவி, மகளை பிரிந்ததால் வேதனையில் விபரீத முடிவு pune man jumps to death after facebook live
DUSTER ஏன் தாமதமானது? K9K Diesel, AWD ஏன் இல்லை? உடைக்கும் Renault Officer
வீடு வீடாக தொழுநோயாளிகள் கண்டறியும் மருத்துவ குழு Dr. Sivakumari
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி திமுக கையில் தான்
உப்பிலியப்பன் கோவில் தங்கம் திருட்டு! இதுவரை வெளிவராத ரகசியங்கள்
வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு வந்தவரை தடுத்தபோது பயங்கரம் Pakistan suicide bomber - killed 31