Advertisement
ரவி பார்கவன்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
தலைப்பை பார்த்ததும் புராணத்தைச் சொல்லும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. படிக்கப் படிக்க பாதை மாறுகிறது....
முத்துக்கொத்தள மாரியப்ப செல்வராஜ்
நர்மதா பதிப்பகம்
தமிழர் நாகரிகத்தில் தோன்றிய சித்தர்களே, உலக மெய்ப்பொருளியல் வரலாற்றின் முன்னோடிகள் என குறிக்கும் நுால்....
சிவானந்தம்
சாயி குரு டிரஸ்ட்
சாயி பகவானை ஆராதிக்கும் பாமாலைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மராத்தி மொழியில், கிருஷ்ணராவ் ஜாகேஸ்வர்...
வா.ஜானகிராமன்
திருப்பூர் குமரன் பதிப்பகம்
அளவிலும், சுவையிலும் பெரிய யுத்த காண்டத்தை மிகவும் சுவாரசியமாக தரும் நுால். ராமன் வனவாசமும், சீதை சிறைவாசமும்...
டாக்டர் எஸ்.தங்கமணி
மணிமேகலை பிரசுரம்
கண்ணகியை மணந்த கோவலன், ஏன் மாதவியை நாடினான் என்ற கேள்விகளுடன் சிலப்பதிகாரத்தை ஆய்வு செய்துள்ள நுால். சலுகைகள்...
ராமாயணக் கதையை புரியும் வகையில் விளக்கும் நுால். ஆரண்யா, கிஷ்கிந்தா காண்டங்கள் கானகத்திலும்,...
கதை வடிவில் பாய்ந்து ஓடும் ராமாயண நதியின் அழகை கம்பன்,வால்மீகி இரு கரைகளில் நின்று ரசிக்க வைக்கும் நுால்....
சுந்தர காண்டம் படிப்பவருக்கு துன்பங்கள் தீரும், திருமணம் கைகூடும், எடுத்த முயற்சி வெற்றி தரும் என்ற...
தெள்ளாறு இ. மணி
சங்கர் பதிப்பகம்
வேத மந்திரங்களில் தலையான ஸ்ரீ காயத்ரி மந்திரத்தை நல்ல முறையில் விளக்கும் நுால். ஒரு மனிதரை, எவர் கைவிட்டாலும்,...
சத்யவதனா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நோய் தீர்க்கும் மந்திரம், சித்தர் வரலாறு, பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும், சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75...
தமிழருவி மணியன்
கற்பகம் புத்தகாலயம்
‘அன்பே சிவம், பசி என்னும் பாவி, மனம் செய்யும் மாயம், உன்னை நீ அறி, சொல்லறச் சும்மா இரு, மரணம் முடிவன்று, வாழ்க்கை...
துரை.தண்டபாணி
இறைவன் படைப்பில் அரிய நுட்பங்களும், உண்மைகளும் அடங்கி உள்ளதாக எடுத்துக் கூறியுள்ள நுால். படித்தால் முழு...
ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
ஆசிரியர் வெளியீடு
விண் உலகத் திருப்பதி என்று அழைக்கப்படும் திருப்பாற்கடல், ஸ்ரீவைகுண்டம் தவிர, 106 திவ்ய தேசங்கள் குறித்த...
பாரதியார்
பார்த்திபன் பதிப்பகம்
மகாபாரதம், ஞானகாண்டத்தில் இடம்பெற்றுள்ள, 700 சுலோகங்களே பகவத்கீதை. இதற்கு பாரதியார் எழுதிய உரையுடன்...
டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன்
நகரத்தார் சமூகத்தினரின் முதல் கோவில் மற்றும் பெருமை மிக்க வாழ்க்கை பற்றி, வரலாற்று பின்னணியுடன்...
பா.சு.ரமணன்
‘என் வாழ்க்கையைப் பற்றி யாரும் எழுத முடியாது. ஏனெனில் அது எல்லாரும் பார்க்கும்படியாக மேற்பரப்பில்...
லேனா தமிழ்வாணன்
பஞ்ச பட்சி சாஸ்திரம், பஞ்ச பட்சிப் பாஷாணம் என்பவை பஞ்ச பட்சிகளைக் கொண்டு குறிசொல்லும் சாஸ்திரங்களாகும். இது...
முனைவர் மா.அய்யாத்துரை
கம்ப ராமாயணத்தை முழுதாக படிக்க இயலாதவர்களுக்கு, அந்த கதையை 100 பாடல்களில் விளக்க முற்படும் நுால். ராமாயண பெருமை,...
நந்தவனம் சந்திரசேகரன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
ஞானம் தொடர்பான கேள்வி, சந்தேகங்களுக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள நுால். ஞானம் என்பது இன்னது என...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
திருமாலுக்குரிய திருப்பதிகள் 108; அவற்றுள் ஒன்று தென்திருப்பேரை. தென்பாண்டி நாட்டில் நவதிருப்பதிகளுள்...
திருப்புகழ் மதிவண்ணன்
எல்.கே.எம். பப்ளிகேஷன்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் தேர்ந்தெடுத்த பாடல்களை 34 தலைப்புகளில் நிரல்படுத்தி, உரை மொழிந்து...
பி.எஸ்.ஆச்சார்யா
மனித வாழ்வு, ஜீவன் யாத்திரையில் உயிர் அடைந்திருக்கும் முடிவு பற்றி ஞானிகள் அருளிய தத்துவங்களை தொகுத்து தரும்...
முனைவர் கோ.உத்திராடம்
தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் அரும் பாடுபட்டுச் சேகரித்த ஓலைச்சுவடிகளில் பதிபசு பாசப் பனுவலும்...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
பள்ளிகளில் பகவத் கீதை படிக்கச் சொல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ‘அப்படி எதிர்ப்பு...
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது: முதல்வர் ஸ்டாலின்
பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,; அ.தி.மு.க.,வுக்கு அனுதாபப்படுகிறார் திருமா
கலெக்டர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.