Advertisement
ஸ்ரீ.உ.வே.கோழியாலம் சடகோபாசாரியர்
அயக்கிரிவா பதிப்பகம்
கலியுக தெய்வமாக விளங்கும் ஸ்ரீவேங்கடவன் வழிபாட்டில், அவன் பெருமை கூறும், 108 திருநாமங்கள் மிகவும் இன்றியமையாத...
அ.பழனிசாமி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
குமரகுருபரர் அருளிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, வருணனை கொண்ட...
இரா.ஜீவரத்தினம்
கைத்தடி பதிப்பகம்
இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் கோகுல கிருஷ்ணனின் ஆளுமை மிகுந்து காணப்படும். இதில் பலவித மாயங்களைப்...
சுவாமி தயானந்த ஸரஸ்வதி
அபயம் பப்ளிஷர்ஸ்
நம்மிடையே வாழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்தசிறந்த துறவியான தயானந்த சரஸ்வதி, இந்த நாட்டின் அறிவுச் செல்வமான...
வேணு சீனிவாசன்
சங்கர் பதிப்பகம்
நுாலாசிரியர், 120க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியவர்; இலக்கியப் பரிசுகளும் பெற்றவர். இந்த நுால் ஆன்மிகம் என்பதை...
பால. இரத்தினவேலன்
நர்மதா பதிப்பகம்
நிறைமொழி மாந்தர் திருமூலர் இயற்றிய அற்புத நுால், மந்திரமாலையாகிய திருமந்திரம். அதில், ஒன்பதாம் தந்திர-த்தில்...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
டாக்டர் உ.வே.சா., 1939ல் வெளியிட்ட இந்தநுால், 80 ஆண்டுகளுக்குப் பின், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.திருத்தணியின்...
க.மணி
‘பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்’ என்கிறது பகவத் கீதை. ‘ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், அதாவது ஒவ்வொரு...
பேரா., ஜெய.குமாரபிள்ளை
கி.பி., மூன்றாம் நுாற்றாண்டிற்குப் பின், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த களப்பிரர்களாலும்,...
கவியோகி வேதம்
மகான் ஸ்ரீலஹரிபாபா பதிப்பகம்
அற்புதக் கதம்ப மலர்களாக அற்புதக் கருத்துகள் அடங்கிய சிறுகதை நுால். ஆசிரியர் ஆன்மிக வேட்கையை பிரதிபலிப்பவை....
‘வரத நம்பி’ இளநகர் காஞ்சி நாதன்
ஜெயதாரிணி அறக்கட்டளை
தமிழில் முதல்முறையாக ராகமாலிகை வடிவில், இனிமையாக கேட்பதுடன், விளக்கத்துடன் இருப்பதால், விஷ்ணு சஹஸ்ர...
முனைவர் ஆ.சந்திரசேகரன்
செம்மூதாய் பதிப்பகம்
பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் அனைத்தும் மந்திரங்கள். அவருடைய பல பாடல்களில், சில பாடல்களையாவது நித்திய...
இதிகாச நுால்களில் ஒன்றான மகாபாரதத்தில் கண்ணனின் ஆளுமை அதிகம். இந்த காவியத்தில் பலவிதமான மாயங்களை புரிந்து,...
கோ.தியாகராஜன்
நந்தினி பதிப்பகம்
திருமாலும், பிரம்மாவும் அடிமுடி காண முடியாத இறைவன் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் சிறப்பு...
ஆ.ஞானகுரு
தமிழ்வனம்
இந்த நுாலில் சொல்லப்பட்டிருக்கிற பரிகாரங்கள், தாந்த்ரீக முறைகள், வழிபாடுகள், தியான முறைகள் யாவும் மிகுந்த...
‘திருமூலம்’ திருமந்திரக் கல்வி அறக்கட்டளை
முல்லை பதிப்பகம்
திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி – 1ல், மூல பாட ஆய்வில் திருத்திய திருமந்திரப் பாடல்களில் மூலம் மட்டும்...
கல்யாணி மல்லி
கண்ணதாசன் பதிப்பகம்
பாரத நாட்டின் இலக்கியச் செழுமைமிக்க உயரிய படைப்பாக கருதப்படுவது இராமாயணம். இராமாயணத்தின் பசுமையான கிளைகளாக...
ப்ரியா கல்யாணராமன்
குமுதம் வெளியீடு
கடவுள் என்றால் நம்மை காப்பவன், நம் வேண்டுதலுக்கு, துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பவன், வரம் தருபவன், நமக்கு நல்லன...
ஸ்ரீ தேவநாத ஸ்வாமி
தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கி, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்று போற்றப்பட்ட ஆண்டாளின் வாழ்க்கையுடன்...
பி. எல். முத்துக்குமரன்
முருகப் பெருமானைப் பற்றி அனைத்து விபரங்களும் மற்றும் முருகன் பாடல்கள் மூலமும் உரையோடு இணைந்த முழு நுால்!சங்க...
ஜி.சுப்பிரமணியன்
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
மனிதனுக்கான கடமைகள் என்னென்ன, ஒரு அரசனின் கடமைகள் என்னென்ன என்பதை காட்டுவதற்காகவே, ராம அவதாரத்தை விஷ்ணு...
மேருபுத்திரி
டாக்டர் மயூரநாதன்
திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய திருகோணமலை, திருக்கேதீசுரம் ஈழ நாட்டு சிவத்தலங்கள். சைவ பக்தி மிக்க...
மா.சந்திரமூர்த்தி
சிவன் ராத்திரி விழா மன்றம்
ஆன்மிகத்திலும், வரலாற்றிலும் சிறந்து விளங்கிய, தமிழகத்தின் திருக்கோவில்கள் தமிழர்களின் நாகரிக சின்னங்கள்...
மனைவி, மகளை பிரிந்ததால் வேதனையில் விபரீத முடிவு pune man jumps to death after facebook live
DUSTER ஏன் தாமதமானது? K9K Diesel, AWD ஏன் இல்லை? உடைக்கும் Renault Officer
வீடு வீடாக தொழுநோயாளிகள் கண்டறியும் மருத்துவ குழு Dr. Sivakumari
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி திமுக கையில் தான்
உப்பிலியப்பன் கோவில் தங்கம் திருட்டு! இதுவரை வெளிவராத ரகசியங்கள்
வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு வந்தவரை தடுத்தபோது பயங்கரம் Pakistan suicide bomber - killed 31