Advertisement
சக்திதாசன் சுப்ரமணியன்
நர்மதா பதிப்பகம்
‘புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதியாரால் போற்றப்பட்ட கம்பருக்கு ஏற்றம் தந்தது, அவர் இயற்றிய,...
அ.கா.பெருமாள்
காலச்சுவடு பதிப்பகம்
மகாபாரதத்தில் இடம்பெறும் துணைப் பாத்திரம் அரவான். களபலி கொடுக்கப்படுபவனாக அறியப்பட்ட அரவான், வியாச...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக்...
திருமதி சீதா துரைராஜ்
ஆசிரியர் வெளியீடு
வட அமெரிக்க தமிழ் மாத இதழான ‘தென்றல்’ என்ற இணையதளத்தில் வெளியான நமது கோவில்கள் பற்றிய நுால். அந்த இதழில்...
கவிஞர் பத்மதேவன்
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
கந்தன் என்ற சொல்லுக்கு பற்றுக்கோடானவன் என்பது பொருளாகும். கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன். பல்வேறு...
பேரா., ஜெய.குமாரபிள்ளை
சங்கர் பதிப்பகம்
தமிழ்மொழியின் வளமைக்கும், உயிர்ப்புக்கும் பெருமை சேர்த்தோர் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆவர். தமிழ்...
கீழாம்பூர்
கலைமகள்
மகா புஷ்கரம் விழா கண்ட தாமிரபரணி நதிக்குப் பல பெருமைகள் உள்ளன. கரைப் பகுதிகளில் பாடல் பெற்ற சிவன், பெருமாள்...
என்.நாகராஜன்
டிஸ்கவரி புக் பேலஸ்
எளிய நடையில் தெளிவான நேரடித்தன்மை கொண்ட, 16 சிறுகதைகளும் இந்நுாலாசிரியரின் கதை சொல்லும் திறனை...
வேணு சீனிவாசன்
அழகு பதிப்பகம்
அக்கினியின் பெருமைகள், தமிழ் இலக்கியங்களில் தீப வழிபாடு, தீபத் திருநாள் மகத்துவம், மண் விளக்கு முதல்...
டாக்டர் அரங்க. ராமலிங்கம்
முல்லை பதிப்பகம்
சேக்கிழார் எழுதிய சிவனடியார்களின் அருள் வரலாறு, பெரியபுராணம். இதில் பொதிந்துள்ள சமுதாய நலம், பக்தி வளம், சேவை...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
அவ்வையாரின் விநாயகர் அகவல் இசை நயம் மிக்க தோத்திரப் பாடலாகவும், யோக ரகசியங்கள் பொதிந்த சாத்திர நுாலாகவும்...
முனைவர் நல்லூர் சா.சரவணன்
முருகன், தமிழ்க் கடவுள் என்பது நாம் அறிந்த செய்தி. அக்கடவுள் பற்றி அறியாத செய்தியையும், அரிதான செய்தியையும்...
டாக்டர் எ.கொண்டல்ராஜ்
சந்தியா பதிப்பகம்
நம்வாழ்வின் குறிக்கோள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை வேதாந்தம் கூறுகிறது. வேதாந்தம் உணர்ந்தவர், வேற்றுமை...
பதிப்பக வெளியீடு
பரஞ்ஜோதி ஞானஒளி யக்ஞ பீடம் அறக்கட்டளை
ஞானஒளி மகான் வழங்கிய அருளுரைகள் தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளியாகியுள்ளது. ஆன்மிக பலம் பெற, ஜாதி ஒரு...
தத்துவப் பிரகாசர்
செவி, மெய், கண், வாய், மூக்கு ஆகிய ஐந்தும் சோத்திரம்; ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய ஐந்தும் சத்தம்; சித்தம், மனம்,...
ஆண்டாள் பிரியதர்ஷினி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கடவுளை கடவுளாகப் பார்ப்பது ஒரு வகை. கடவுளை மனிதனாகப் பார்ப்பது இன்னொரு வகை. கடவுளை, தந்தை – தாயாக, தோழன் –...
எஸ்.ராமமூர்த்தி ஸ்ம்ரித்திராம்
சிவாலயம்
பிரதோஷ வழிபாடு, தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது. திரயோதசி திதி இருக்கும் மாலை வேளை, பிரதோஷ காலமாகக்...
சுவாமி கமலாத்மானந்தர்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்
பிருந்தாவன் யாத்திரை, வைஷ்ணவர்களுக்கு மட்டுமின்றி இந்துக்கள் எல்லாருக்குமே ஒரு மகா புண்ணிய தலமாகும். மதுரை...
வ.ந.கோபாலதேசிகாச்சாரியார்
பிரபத்தி மார்க்கம் ஒன்று தான், உய்வதற்கு ஒரே வழியாகும். எது சாரம்? யார் கடவுள்? மோட்சத்தில் ஆசையா? பக்தியும்...
கே.எஸ்.குளத்துஅய்யர்
தமிழில் வேத நெறி என்பது நீண்ட கால வரலாற்றுச் சொல். வேதம் என்ற மறை, எழுதாக்கிளவி என்றழைக்கப்படுகிறது. சமஸ்கிருத...
எஸ்.சென்ன கேசவ பெருமாள்
இறையன்பர்கள், சான்றோர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்கள் ஆகியோர் அருளிய சமய தத்துவங்கள், விளக்கங்கள் இடம்...
சி.எஸ்.முருகேசன்
வேதபுரி, அகத்தீசுவரம் என்று புதுச்சேரி போற்றப்படுகிறது. பாடல் பெற்ற கோவில்கள் இங்கு இல்லை. ஆனாலும் அரவிந்தர்,...
க.துரியானந்தம்
கங்கை புத்தக நிலையம்
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சியில் சைவ, வைணவ...
ஜெ.கே.சிவன்
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி
இந்த நாட்டின் ஒப்பற்ற காவியமான மஹாபாரதத்தை, ‘ஐந்தாம் வேதம்’ என, பலரும் புகழ்கின்றனர். மஹாபாரதத்தை தமிழில்,...
மனைவி, மகளை பிரிந்ததால் வேதனையில் விபரீத முடிவு pune man jumps to death after facebook live
DUSTER ஏன் தாமதமானது? K9K Diesel, AWD ஏன் இல்லை? உடைக்கும் Renault Officer
வீடு வீடாக தொழுநோயாளிகள் கண்டறியும் மருத்துவ குழு Dr. Sivakumari
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி திமுக கையில் தான்
உப்பிலியப்பன் கோவில் தங்கம் திருட்டு! இதுவரை வெளிவராத ரகசியங்கள்
வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு வந்தவரை தடுத்தபோது பயங்கரம் Pakistan suicide bomber - killed 31