Advertisement
பால. இரத்தினவேலன்
நர்மதா பதிப்பகம்
நிறைமொழி மாந்தர் திருமூலர் இயற்றிய அற்புத நுால், மந்திரமாலையாகிய திருமந்திரம். அதில், ஒன்பதாம் தந்திர-த்தில்...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
டாக்டர் உ.வே.சா., 1939ல் வெளியிட்ட இந்தநுால், 80 ஆண்டுகளுக்குப் பின், தற்போது வெளியிடப்பட்டுள்ளது.திருத்தணியின்...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
‘பலனை எதிர்பார்க்காதே, கடமையை செய்’ என்கிறது பகவத் கீதை. ‘ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், அதாவது ஒவ்வொரு...
பேரா., ஜெய.குமாரபிள்ளை
சங்கர் பதிப்பகம்
கி.பி., மூன்றாம் நுாற்றாண்டிற்குப் பின், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த களப்பிரர்களாலும்,...
கவியோகி வேதம்
மகான் ஸ்ரீலஹரிபாபா பதிப்பகம்
அற்புதக் கதம்ப மலர்களாக அற்புதக் கருத்துகள் அடங்கிய சிறுகதை நுால். ஆசிரியர் ஆன்மிக வேட்கையை பிரதிபலிப்பவை....
‘வரத நம்பி’ இளநகர் காஞ்சி நாதன்
ஜெயதாரிணி அறக்கட்டளை
தமிழில் முதல்முறையாக ராகமாலிகை வடிவில், இனிமையாக கேட்பதுடன், விளக்கத்துடன் இருப்பதால், விஷ்ணு சஹஸ்ர...
முனைவர் ஆ.சந்திரசேகரன்
செம்மூதாய் பதிப்பகம்
பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் அனைத்தும் மந்திரங்கள். அவருடைய பல பாடல்களில், சில பாடல்களையாவது நித்திய...
இரா.ஜீவரத்தினம்
கைத்தடி பதிப்பகம்
இதிகாச நுால்களில் ஒன்றான மகாபாரதத்தில் கண்ணனின் ஆளுமை அதிகம். இந்த காவியத்தில் பலவிதமான மாயங்களை புரிந்து,...
கோ.தியாகராஜன்
நந்தினி பதிப்பகம்
திருமாலும், பிரம்மாவும் அடிமுடி காண முடியாத இறைவன் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் சிறப்பு...
ஆ.ஞானகுரு
தமிழ்வனம்
இந்த நுாலில் சொல்லப்பட்டிருக்கிற பரிகாரங்கள், தாந்த்ரீக முறைகள், வழிபாடுகள், தியான முறைகள் யாவும் மிகுந்த...
‘திருமூலம்’ திருமந்திரக் கல்வி அறக்கட்டளை
முல்லை பதிப்பகம்
திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி – 1ல், மூல பாட ஆய்வில் திருத்திய திருமந்திரப் பாடல்களில் மூலம் மட்டும்...
கல்யாணி மல்லி
கண்ணதாசன் பதிப்பகம்
பாரத நாட்டின் இலக்கியச் செழுமைமிக்க உயரிய படைப்பாக கருதப்படுவது இராமாயணம். இராமாயணத்தின் பசுமையான கிளைகளாக...
ப்ரியா கல்யாணராமன்
குமுதம் வெளியீடு
கடவுள் என்றால் நம்மை காப்பவன், நம் வேண்டுதலுக்கு, துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பவன், வரம் தருபவன், நமக்கு நல்லன...
ஸ்ரீ தேவநாத ஸ்வாமி
தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கி, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்று போற்றப்பட்ட ஆண்டாளின் வாழ்க்கையுடன்...
பி. எல். முத்துக்குமரன்
முருகப் பெருமானைப் பற்றி அனைத்து விபரங்களும் மற்றும் முருகன் பாடல்கள் மூலமும் உரையோடு இணைந்த முழு நுால்!சங்க...
ஜி.சுப்பிரமணியன்
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
மனிதனுக்கான கடமைகள் என்னென்ன, ஒரு அரசனின் கடமைகள் என்னென்ன என்பதை காட்டுவதற்காகவே, ராம அவதாரத்தை விஷ்ணு...
மேருபுத்திரி
டாக்டர் மயூரநாதன்
திருஞானசம்பந்தரும், சுந்தரரும் பாடிய திருகோணமலை, திருக்கேதீசுரம் ஈழ நாட்டு சிவத்தலங்கள். சைவ பக்தி மிக்க...
மா.சந்திரமூர்த்தி
சிவன் ராத்திரி விழா மன்றம்
ஆன்மிகத்திலும், வரலாற்றிலும் சிறந்து விளங்கிய, தமிழகத்தின் திருக்கோவில்கள் தமிழர்களின் நாகரிக சின்னங்கள்...
சக்திதாசன் சுப்ரமணியன்
‘புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதியாரால் போற்றப்பட்ட கம்பருக்கு ஏற்றம் தந்தது, அவர் இயற்றிய,...
அ.கா.பெருமாள்
காலச்சுவடு பதிப்பகம்
மகாபாரதத்தில் இடம்பெறும் துணைப் பாத்திரம் அரவான். களபலி கொடுக்கப்படுபவனாக அறியப்பட்ட அரவான், வியாச...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக்...
திருமதி சீதா துரைராஜ்
ஆசிரியர் வெளியீடு
வட அமெரிக்க தமிழ் மாத இதழான ‘தென்றல்’ என்ற இணையதளத்தில் வெளியான நமது கோவில்கள் பற்றிய நுால். அந்த இதழில்...
கவிஞர் பத்மதேவன்
கந்தன் என்ற சொல்லுக்கு பற்றுக்கோடானவன் என்பது பொருளாகும். கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன். பல்வேறு...
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது நல்லது தான்; வீரபாண்டியன் நறுக்
பள்ளி செல்ல மறுக்கும் மாணவிகள்: தலை விரித்தாடும் டாஸ்மாக்
ரோமியோ பிக்சர்ஸ் புதிய பட அறிவிப்பு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
கடன் பெற்று பார்க்கிங் வசதி ரத்து செய்தது அறநிலையத்துறை coonoor Vinayagar Temple
Virat Karrna, Nabha Natesh Speech Nagabandham Press Meet
சுரண்டி எடுக்கப்படும் அணை: அணி வகுக்கும் லாரிகள்