Advertisement
கு.சேதுசுப்ரமணியன்
செங்கைப் பதிப்பகம்
திருமூலர் திருமந்திரத்தில் ‘புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு, அண்ணல் அது கண்டு அருள்புரியா...
ச.பொன்ராஜ்
பவித்ரா பாென்ராஜ் பதிப்பகம்
‘சித்தத்தில் ஏற்றுவோம் நித்தம் ஒரு சிவதரிசனம்’ என்னும் நூல் ஒரு சிறந்த சிவ தரிசன வழிகாட்டி நூலாகும்....
வேணு சீனுவாசன்
அழகு பதிப்பகம்
இந்நூல் சார்ந்த மார்க்கத்தின் செய்திகளுள் சில, பலவற்றை எளிய நடையில் எடுத்துரைக்கும் நூலாகும். இறைவியின் நாம...
டாக்டர் கேது ராமசந்த்ரசேகர்
கிரி
ருத்திராக்ஷம், சாலிக்ராமம், பாணலிங்கம், சங்கு, கோமதி சக்கரம் மற்றும் நவரத்தினங்களின் முக்கியத்துவத்தை வண்ண...
புலவர்.கோ.அருளாளன்
ஸ்ரீ பாலகங்கா பப்ளிகேஷன்ஸ்
பாரத நாடு பாருக்கெல்லாம் அளித்த ஞானக் கொடை பகவத் கீதை. உள்ளம் தெளிவுற உலகோர் கீதையை படிக்கின்றனர்.கீழைக்கு...
கடலங்குடி பிரும்மஸ்ரீ நடேச சாஸ்திரிகள்
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
சூரியனை வணங்குவதால் ஆரோக்கியம், கீர்த்தி, ஆயுள் விரித்தியடையும். தேவநாகரியில் மூல மந்திரங்கள், வழிமுறைகள்,...
திருப்பூர் கிருஷ்ணன்
திருப்பூர் குமரன் பதிப்பகம்
பலமுறை படித்தாலும் சலிக்காத- அலுக்காத- நூலாகத் திகழ்வது ராமாயணம் எனலாம். எத்தனை விதமான ராமாயணக் கதைகள்...
எஸ். சூரிய மூர்த்தி
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
சமஸ்கிருத மூலத்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள தெளிவான உரை. ஆதிசங்கரர், பராசரபட்டர், திருவாய்மொழி –...
த.பன்னீர்செல்வம்
விஜயா பதிப்பகம்
தானம் செய்வதால் உண்டாகும் பயன்கள், சாஸ்திரம் கூறும் காலமும் நேரமும், சுப சகுனங்கள், அப சகுனங்கள், இந்து தர்ம...
ம.வே. பசுபதி
தெய்வத் திருமகள்
தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரின் பாடல்களில் அமைந்துள்ள யாப்பை ஆய்ந்து,...
முனைவர் இளசை சுந்தரம்
புகழ் பதிப்பகம்
பூஜை, சடங்குகளை செய்யும் போது அதற்கான காரண, காரியங்களை அறிந்து செய்தால், வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்; பக்தி...
திருமுருக கிருபானந்த வாரியார்
குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
புனித யாத்திரை செல்ல வேண்டிய முக்கிய தலங்களான எல்லோரா, உஜ்ஜைனி, ரிஷீகேசம், அயோத்தி, காசி, கயா, புவனேச்வரம்...
தெள்ளாறு இ. மணி
சங்கர் பதிப்பகம்
எத்தகைய நல்ல செயல்களைச் செய்தாலும், அதில் சிறிதளவாவது தீமை கலந்தே இருக்கும். தெய்வங்களின் செயல்கள் அனைத்தும்...
மலர்களைக் கொண்டு இறைவனைப் போற்றி வழிபடும் முறைகளையும், ஆன்மிக வழிபாட்டிற்கு பயன் அளிக்காத மலர்களையும்...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
தமிழகத்தின் இடைக்கால வரலாற்றை விளக்கும் காப்பியம் பெரிய புராணம். அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைப்...
டாக்டர் சுதா சேஷய்யன்
வானதி பதிப்பகம்
தீபாவளியை நாம் கொண்டாடுகிறோம். புதிய உடை, பட்டாசு, இனிப்பு வகைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம்....
இ.எஸ்.லலிதாமதி
கலைஞன் பதிப்பகம்
கலைஞன் பதிப்பக வைர விழாவை முன்னிட்டு, மலேஷியாவில் வெளியிட்ட, 60 நூல்களுள் இந்நூலும் ஒன்று. இந்நூல்...
காந்தாமணி நாராயணன்
தென்றல் பதிப்பகம்
எளிமையான நடையில் எழுதப்பட்ட இந்நூல், ‘தர்மசக்தி’ என்ற வார இதழில் தொடர்ந்து ஒரு ஆண்டிற்கும் மேலாக வந்தது....
சி.பொன்னுசாமி
கிரி டிரேடிங் ஏஜன்சி பிரைவேட் லிமிடெட்
திருத்தொண்டர் புராணம் என்று போற்றப்படும் பெரிய புராணம், 63 சிவனடியார்களின் பக்தியையும், வரலாற்றையும் பேசும்....
புலவர்.அ.கி.அழகர்சாமி
கற்பகம் புத்தகாலயம்
பெரியபுராணத்தைப் பற்றிப் பல நூல்கள் வந்திருந்தாலும் அவை அனைத்தும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல்...
டாக்டர் .கே.எஸ். சுப்பிரமணியன்
நர்மதா பதிப்பகம்
பக்தி யோகம் ஞானம் பெற மட்டுமல்ல, உடல்நலம் பெறவும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறது...
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன்
ஸ்ரீ ரெங்கநாயகி பதிப்பகம்
பிறவிப் பிணி முதல் எல்லாவற்றையும் போக்கி, ‘ஆறுதல் தரவல்லவன் ஆண்டவன் ஒருவனே’ என்ற உண்மையை உணர்த்துகிறது...
ராமசுப்பு
வித்யுத் பதிப்பகம்
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியது விசாக நட்சத்திரத்தில். எனவே முருகனை, விசாகன்...
எஸ்.பாக்கியலக்ஷ்மி
ஸ்ரீ பிரம்ம ஞான ஜோதி ஆசிரமம்
சுவாமிகளின் அவதாரப் பெருமையையும், அவர் நிகழ்த்திய அதிசயங்களையும் படங்களுடன் விவரிக்கிறது இந்நூல். ஆன்மிக...
முருகனிடம் மந்திரிகள் சரண்டர்
கருத்து கணிப்புகளை பொருட்படுத்தவில்லை: பா.ஜ.,
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பா.ஜ., அரசு சாதகம்
எதுவுமே உருப்படியா இல்ல: ஸ்பாட்டில் வெளுத்த வியாபாரிகள்
ஷாக் கொடுக்கும் புள்ளிவிவரம்; 18 வயது நிர்ணயம் எதனால்? Minors Driving Vehicle
விசாரணையில் சிக்கிய தம்பதி திடுக்கிடும் சம்பவம் அம்பலம் Kovai