Advertisement
முனைவர் சிவ.உமாராசன்
சத்தியவாணி பதிப்பகம்
கவிஞர் அறிவானந்தம் எழுதிய சிற்றிலக்கிய பாடல்கள் மீதான ஆய்வுரைகள் அடங்கிய நுால். நாகேஸ்வர நான்மணிமாலை...
தமிழவன்
சாகித்திய அகாடமி
தமிழ் இலக்கியத்தில் பின்நவீனத்துவக் கூறுகளை எடுத்துரைக்கும் தொகுப்பு நுால். விரிவாக அணுகி, விமர்சனங்களை...
இலக்குவனார் திருவள்ளுவன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
உலக தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிலையம் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட மொழி விமர்சன நுால்....
பாலசுந்தரம் இளையதம்பி
மணிமேகலை பிரசுரம்
சங்க காலத் தமிழர் வாழ்வியல் பண்பாடுகள், வழிபாடுகள், காதல் வாழ்வு, போர் அறம், தொழில் வளம், இலக்கிய மரபை காட்டும்...
கவிஞர் இந்திரன்
எழுத்து பிரசுரம்
பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளை உடைய இந்திய மண்ணின் இலக்கியச் சிறப்பை வெளிப்படுத்தும் நுால். அண்டை...
பெ.கணேஷ்
தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு மக்களின் வாழ்வியலை தொன்றுதொட்டு எடுத்துக்காட்டி வருகின்றன என்பதை விளக்கி...
இந்திரன்
வறுமையில் வாழுவோரின் மன எழுச்சியை மையப்படுத்திய படைப்புகளின் தொகுப்பு நுால். கவிதை, கதை ஆக்கங்கள் எளிய...
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
இலக்கிய நயம், படைப்பாளுமை, விமர்சன கூர்மை உடைய படைப்பாளி ரகுநாதன் எழுதிய, 10 நாடகங்களின் தொகுப்பு நுால்....
முனைவர் யு.துர்காதேவி
சுடர்மணி பதிப்பகம்
சங்க இலக்கியங்களான புறநானுாறு, பதிற்றுப்பத்தில் செவ்வியல் பண்புகளை கூறும் நுால். பிறர் நலம் பேணல்,...
தமிழகத்தின் தென் மாவட்ட பகுதியில் தோன்றி புகழ்பெற்ற மூன்று சிற்றிலக்கியங்கள் உரையுடன் தொகுத்து...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
விட்டுக்கொடுக்கும் பண்பு குறைந்து சமூகத்தில் கோபம் பெருகியுள்ளதை விவரித்து, அதற்கு சமூக காரணங்களை தேடும்...
அ.பிச்சை
கபிலன் பதிப்பகம்
தமிழிலக்கிய வளர்ச்சியை கூறும் நுால். படித்தறிந்த நுால், பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனம், முன்னுரை,...
ஞா.தேவநேயப் பாவாணர்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக வெளிவந்துள்ள மற்றொரு நுால். தலைக்காலம், இடைக்காலம், இக்காலம், எதிர்காலம் என...
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
புஸ்தகா
கரிசல் இலக்கியம் படைத்த பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனுடன் ஏற்பட்ட அனுபவங்களின் சாரமாக அமைந்துள்ள...
முனைவர் கோ.தர்மராஜ்
சித்ரா பதிப்பகம்
சங்க இலக்கியமான ஐங்குறுநுாற்றில் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்களை ஆய்வு செய்து கருத்துகளை தரும்...
சிவசங்கரி
வானதி பதிப்பகம்
இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநில மொழி இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நுால். காஷ்மீரி, பஞ்சாபி, ஹிந்தி,...
இந்தியாவின் மேற்கு பகுதியான கோவா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் வேர் விட்டுள்ள கதை, கவிதை, நாடகம் போன்ற...
இலக்கியம் வழியாக இந்திய இதயங்களை இணைக்கும் வகையில் வடகிழக்கு மாநில எழுத்தாளர்களின் பேட்டி, படைப்புகளை...
கவிஞர் தமிழ் ஒளி
புகழ் புத்தகாலயம்
பழந்தமிழ் இலக்கியம் போல படைக்கப்பட்டிருக்கும் காதல் காவியம். காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு...
ஞான பீட விருது பெற்ற எழுத்தாளர் சிவராம் கரந்த், ‘கற்றுக்கொள்ள தயாராக இல்லாத வாழ்க்கை சாரமற்றது; அர்த்தமற்றது....
முனைவர் சூ.ஆரோக்கியமேரி
சங்க இலக்கிய மாந்தர்களின் மனநிலையை மூன்று நிலைகளில் ஆய்வு செய்துள்ள நுால். தலைவி, தோழி மனநிலையையும், செவிலி,...
ஜார்ஜ் எல்.ஹார்ட்
சங்க இலக்கிய மொழித்தன்மை, வாழ்க்கை முறை தோன்றிய சூழலும் சமஸ்கிருதத்தில் அவற்றின் சாயலையும் விரிவாக ஆய்வு...
சீ.ப.சீனிவாசன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
சங்க கால பாடல்களின் தாக்கம், திரையிசை வழியாக மனித மனங்களை தொட்டதை கூறும் நுால். திருக்குறள், திருமந்திரம், கம்ப...
விஜயா மு.வேலாயுதம்
விஜயா பதிப்பக உரிமையாளர், இலக்கிய ஆளுமைகள் 13 பேரை பற்றி அழகிய நடையில் எழுதியுள்ள நுால். எழுத்தாளர்...
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது: முதல்வர் ஸ்டாலின்
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சத்யராஜ் மீது போலீசில் புகார்
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய தி.மு.க., நகராட்சி தலைவி வீடு இடிப்பு
கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்