Advertisement
பூவை செங்குட்டுவன்
காந்திமதி பதிப்பகம்
பல்வேறு இலக்கியத் தகவல்களை தாங்கி நிற்கும் நுால். ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். ஏராளமான தகவல்களை...
புலவர் கோவிந்தம்மாள் சோதி நடராசன்
விக்னா வெஞ்சர்ஸ்
திருக்குறளில் காமத்துப் பாலை விரித்துக் கூறும் நுால். ஐங்குறுநுாறு, குறுந்தொகை போன்ற அக இலக்கியப் பாடல்களும்...
முனைவர் மு.பழனிசாமி
மணிமேகலை பிரசுரம்
சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கும் வேளாண்மை, பண்டமாற்று, ஏற்றுமதி வணிகம் போன்ற செய்திகளை தொகுத்து எளிய...
ப.சகாதேவன்
காவ்யா பதிப்பகம்
வாழ்க்கை மட்டுமின்றி சமூகப் பிரச்சினைகளையும் கூறும் இலக்கிய வடிவங்களாக நாவல் உள்ளது. அதை படைப்பவர்...
இரா.அறவேந்தன்
மணற்கேணி பதிப்பகம்
இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் மூலக்கருத்து மாறியுள்ளதை சான்றுகளோடு பதிவு செய்துள்ள ஆய்வு...
ஜெ.தீபலட்சுமி
ஹெர் ஸ்டோரீஸ்
வித்தியாசமான இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ள நுால். உலகில் ஆண்கள் செய்து வருவதை எல்லாம், எளிய புனைவுகள் வழியாக...
முனைவர் வைகைச்செல்வன்
நூல்குடி பதிப்பகம்
சங்க இலக்கியத்தில் சுவைமிக்க வாழ்க்கை நிகழ்வுகளை, சுவாரசியம் குன்றாமல் தரும் தொகுப்பு நுால். அழகிய...
முனைவர் சிவ.உமாராசன்
சத்தியவாணி பதிப்பகம்
கவிஞர் அறிவானந்தம் எழுதிய சிற்றிலக்கிய பாடல்கள் மீதான ஆய்வுரைகள் அடங்கிய நுால். நாகேஸ்வர நான்மணிமாலை...
தமிழவன்
சாகித்திய அகாடமி
தமிழ் இலக்கியத்தில் பின்நவீனத்துவக் கூறுகளை எடுத்துரைக்கும் தொகுப்பு நுால். விரிவாக அணுகி, விமர்சனங்களை...
இலக்குவனார் திருவள்ளுவன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
உலக தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிலையம் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட மொழி விமர்சன நுால்....
பாலசுந்தரம் இளையதம்பி
சங்க காலத் தமிழர் வாழ்வியல் பண்பாடுகள், வழிபாடுகள், காதல் வாழ்வு, போர் அறம், தொழில் வளம், இலக்கிய மரபை காட்டும்...
கவிஞர் இந்திரன்
எழுத்து பிரசுரம்
பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளை உடைய இந்திய மண்ணின் இலக்கியச் சிறப்பை வெளிப்படுத்தும் நுால். அண்டை...
பெ.கணேஷ்
தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு மக்களின் வாழ்வியலை தொன்றுதொட்டு எடுத்துக்காட்டி வருகின்றன என்பதை விளக்கி...
இந்திரன்
வறுமையில் வாழுவோரின் மன எழுச்சியை மையப்படுத்திய படைப்புகளின் தொகுப்பு நுால். கவிதை, கதை ஆக்கங்கள் எளிய...
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
இலக்கிய நயம், படைப்பாளுமை, விமர்சன கூர்மை உடைய படைப்பாளி ரகுநாதன் எழுதிய, 10 நாடகங்களின் தொகுப்பு நுால்....
முனைவர் யு.துர்காதேவி
சுடர்மணி பதிப்பகம்
சங்க இலக்கியங்களான புறநானுாறு, பதிற்றுப்பத்தில் செவ்வியல் பண்புகளை கூறும் நுால். பிறர் நலம் பேணல்,...
தமிழகத்தின் தென் மாவட்ட பகுதியில் தோன்றி புகழ்பெற்ற மூன்று சிற்றிலக்கியங்கள் உரையுடன் தொகுத்து...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
விட்டுக்கொடுக்கும் பண்பு குறைந்து சமூகத்தில் கோபம் பெருகியுள்ளதை விவரித்து, அதற்கு சமூக காரணங்களை தேடும்...
அ.பிச்சை
கபிலன் பதிப்பகம்
தமிழிலக்கிய வளர்ச்சியை கூறும் நுால். படித்தறிந்த நுால், பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனம், முன்னுரை,...
ஞா.தேவநேயப் பாவாணர்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாக வெளிவந்துள்ள மற்றொரு நுால். தலைக்காலம், இடைக்காலம், இக்காலம், எதிர்காலம் என...
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
புஸ்தகா
கரிசல் இலக்கியம் படைத்த பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனுடன் ஏற்பட்ட அனுபவங்களின் சாரமாக அமைந்துள்ள...
முனைவர் கோ.தர்மராஜ்
சித்ரா பதிப்பகம்
சங்க இலக்கியமான ஐங்குறுநுாற்றில் குறிஞ்சித் திணையில் அமைந்துள்ள பாடல்களை ஆய்வு செய்து கருத்துகளை தரும்...
சிவசங்கரி
வானதி பதிப்பகம்
இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு மாநில மொழி இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நுால். காஷ்மீரி, பஞ்சாபி, ஹிந்தி,...
இந்தியாவின் மேற்கு பகுதியான கோவா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் வேர் விட்டுள்ள கதை, கவிதை, நாடகம் போன்ற...
வளர் இளம் பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு
இருசக்கர வாகனங்களில் ஜன., 1 முதல் ஏ.பி.எஸ்., வசதி கட்டாயமாகிறது வாகன நிறுவனங்கள் கோரிக்கைக்கு 'நோ'
வங்கி கடனில் பங்குகள் வாங்க ஆர்.பி.ஐ., புது விதி
தமிழகத்தில் 1 வாரத்திற்கு மிதமான மழை தொடரும்
பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்திக்க தவெக ஏற்பாடு tvk
பருவமழை ஆரம்பத்திலேயே இப்படியா? ஆட்டம் காணும் சென்னை