Advertisement
த.முத்தமிழ்
காவ்யா
கால மாற்றங்களால் மொழி வழக்குகள் மாறும்போது இலக்கியங்களில் மட்டுமன்றி, இலக்கணங்களிலும் மாற்றுப்பார்வைகள்...
மு. விவேகானந்தன்
மணிவாசகர் பதிப்பகம்
அறிஞர்களின் ஆளுமைகளை முன் நிறுத்தும் நுால். பாரதியும் இதழ் இயலும் என்ற கட்டுரை, எழுதுகோலும் தெய்வம்,...
கு.வை.பாலசுப்பிரமணியன்
முக்கடல்
வானிலைக்கும், காலநிலைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கத் துவங்கி, சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்தும் வானிலைச்...
வல்லிக்கண்ணன்
காவ்யா பதிப்பகம்
படிப்பதையும், எழுதுவதையுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழ்ந்தவர், பிரபல எழுத்தாளர் வல்லிக்கண்ணன். அவரது புனைவுகள்...
சி.எஸ்.முருகேசன்
சங்கர் பதிப்பகம்
தமிழ் மொழியில், 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களில் நண்டு, நாரை, வண்டு, கிளி போன்றவை துாது...
பாலுார் கண்ணப்ப முதலியார்
வைகுந்த் பதிப்பகம்
பள்ளி, கல்லுாரிகளில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவ – மாணவியருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட அகராதி...
கே.ஜீவபாரதி
ஜீவா பதிப்பகம்
பொதுவுடைமை கொள்கைக்காக தன் உடைமைகளைத் தியாகம் செய்து வளர்த்தவர்களில் தோழர் ஜீவா முக்கியம் ஆனவர்.தன்...
தி.கு.ரவிச்சந்திரன்
அலைகள் வெளியீட்டகம்
தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நுால். இந்நுாலின் கருத்துகள் சில, பிராய்டின் கனவுக் கோட்பாட்டுடன் ஒத்துப்...
வே.நிர்மலர் செல்வி
நெய்தல் பதிப்பகம்
ஏட்டிலக்கியம் தோன்றுவதற்கு முன், வாய்மொழி இலக்கியமே அனைத்து மொழியிலும் தோன்றியிருக்கும். அந்த வகையில்...
எஸ். ராதாகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்
இலக்கியச் செல்வர் ஏர்வாடி நீண்ட நெடுங்காலமாக எழுதி வருபவர். ‘கவிதை உறவு’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி...
சுப்ரபாரதி மணியன்
பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்குப் போட்டியாக விளங்கும் வங்கதேசத்திற்கு, மேம்பட்டுள்ள பின்னலாடை...
தே.ஞானசேகரன்
‘இலக்கியம் காலம் தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது’ என்று சொல்வர். உருவத்திலும், உணர்விலும்,...
கவிஞர். சி.விநாயகமூர்த்தி
மணிமேகலை பிரசுரம்
கபிலர் மலைநிலமான குறிஞ்சி நிலத்தை பாடுவதில் வல்லவர். சங்க இலக்கியத்தில் மிகுதியான பாடல்கள் பாடியவர்களுள்...
அன்னம் (பி) லிடெட்
ஆழியின் சீற்றத்தால் அழிந்த தமிழ் நுால்களை விட, அறியாமையாலும் கவனக்குறைவாலும் மறைந்து போன நுால்களும்,...
மு.முருகேஷ்
ஆநி
நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் முன்னைப் பழமைக்கும், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்குவது...
முனைவர் கா.அய்யப்பன்
‘இராகவம் – 2 ரா.இராகவையங்காரின் சங்க இலக்கிய உரைகள்’ என்ற இந்த நுால், தமிழறிஞர்களுக்கு அரிய கருவூலமாய்...
மு.சு.கன்னையா
வாய்ச் சுவையில் விலங்குகள் மகிழும். செவிச் சுவையில் மனிதர் மகிழ்வர். இலக்கியச் சுவை நம்மை தெய்வ நிலைக்கு...
கவிஞர் பிரபாகர பாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
சங்க இலக்கியத்தின் சில பகுதிகளை மட்டும் புதிய உரைநடைக் கவிதையாகச் சிலர் வெளியிட்டுள்ளனர். இந்நுாலாசிரியர்...
முனைவர் யோ.ஞானச்சந்திர ஜான்சன்
கீர்த்தனா பதிப்பகம்
தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து...
ரா.பஞ்சவர்ணம்
தாவர தகவல் மையம்
திருக்குறள் பற்றிய ஒரு விரிவான ஆய்வடங்கலாக இந்நுால் அமைந்துள்ளது. இந்நுாலாசிரியர் தாவரங்கள் குறித்து அரச...
ஸ்டாலின்
சாகித்திய அகாடமி
வானொலியில் இடம்பெற்ற நாடகங்கள் பற்றிய செய்திகளையும், அவை நுாலாக ஆக்கப்பட்டு உள்ள குறிப்புகளையும் இந்நுால்...
பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடுமை
Rajinikanth, Anirudh, Nelson, Shruti Haasan, Simran at With Love Premiere Show
வரி குறைப்பை அமெரிக்கா முதலில் அறிவித்தது ஏன்: அமைச்சர் விளக்கம் Piyush Goyal counters Opposition At
ஒட்டு கட்டும் தொழில்நுட்பத்தால் பிரச்னைக்கு தீர்வு கண்ட வேளாண் பல்கலைக்கழகம்! Horticulture
அமெரிக்க ஒப்பந்தத்தால் எந்தெந்த துறைகளுக்கு பலன்: பியூஸ் கோயல் Piyush Goyal hails PM Modi for histor
பயனாளர் தரவுகளை பகிர அனுமதிக்க முடியாது: நீதிபதிகள்