Advertisement
ராஜம் கிருஷ்ணன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
காந்தியின் கொள்கையில் வாழும் பெண்ணின் விடுதலை உணர்வை வலியுறுத்தும் நாவல். அரசியலை இளம் உள்ளங்களில்...
ரமேஷ் வைத்யா
கமர்கட் பிரசுரம்
சர்வதேச அளவில் வாசகர் ரசனைக்குரிய கதைகளின் சுருக்க வடிவமாக மலர்ந்துள்ள நுால். காலத்தைக் கடந்து நின்று...
டி.வி.இராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
இருபது தலைப்புகள் கொண்ட சிறுகதை தொகுப்பு. கணவரின் குடியால் மனைவிக்கு ஏற்படும் கவலையை பகிர்கிறது. தமிழகத்தில்...
ஹெர் ஸ்டோரீஸ்
தேவதாசி முறையை மதுராம்பா என்ற பாத்திரத்தை மையப்படுத்தி நகர்த்தும் நாவல். விதிக்கப்பட்ட வாழ்க்கையை விடுத்து,...
மாலன்
கவிதா பப்ளிகேஷன்
இதழ்களில் வெளிவந்த, சிறுகதைகளின் தொகுப்பு நுால். தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்தவர் எண்ணத்தை, ‘மாற்று’...
என்.கணேசன்
என்.கணேசன் புக்ஸ்
போலி துறவியர், ஆன்மிகத்தைப் பயன்படுத்தி ஆசிரமங்கள் அமைத்து நடத்தும் அட்டூழியங்களை தோலுரிக்கும் நாவல்...
‘காலச்சக்கரம்’ நரசிம்மா
வானதி பதிப்பகம்
எவரிடமும் கூறக்கூடாத ரகசிய செய்தி, மருத்துவமனையில் பணிபுரியும் மாதம்மாவுக்கு கிடைக்கிறது. அது, ஒரு மாதமாக...
ம.சுரேந்திரன்
பாரதி புத்தகாலயம்
இயற்கை சூழல் சிதைக்கப்படுவதை வேதனையுடன் சித்தரிக்கும் நாவல் நுால். வட மாநிலத்தில் பணியாற்றியவரை...
த.ஷீபா சீனிவாசன்
மணிமேகலை பிரசுரம்
திருநங்கையின் வாழ்க்கை போராட்டங்களை விவரிக்கும் நாவல்.கடவுளே ஆண் பாதி, பெண் பாதி என இருக்கும்போது, மனித...
அய்யனார் ஈடாடி
யாப்பு வெளியீடு
கிராமத்தில் வேளாண் பணியுடன் இணைந்த மனிதர்களின் வாழ்க்கை போராட்டத்தை, மண்ணின் மணம் மாறாது தந்துள்ள...
சுந்தரபாண்டியன்
காவ்யா
தந்தை, மகன் இடையே உள்ள பாசத்தை பகிரும் நாவல். கல்லுாரி படிப்பவருக்கு, பேராசிரியர்கள் கண்டிப்பு, பாடத்தில்...
கமலா முரளி
அன்றாட நிகழ்வுகளை, உணர்வுகளை, வலிகளை, ஆணாதிக்கத்தை, பெண்ணியத்தை வெவ்வேறு தலைப்புகளில் சொல்லும் சிறுகதைகளின்...
க.சச்சிதானந்தம்
பாலா பதிப்பகம்
பிரெஞ்சு மொழி இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்ற எழுத்தாளர் புரொஸ்பேர் மெரிமே எழுதிய படைப்புகளின் தமிழாக்கமாக...
கே.டானியல்
எழுத்து பதிப்பகம்
இலங்கை தமிழர் பகுதி வாழ்க்கை முறையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள குறுநாவல். மக்களின் துன்பம் மிக்க வாழ்வை...
சுப்ரபாரதி மணியன்
கனவு
நாவல், சிறுகதைகளை திரைக்கதைகளாக படைத்துள்ள நுால். இடம், கதாபாத்திரம், சூழல் என காட்சியாக பதிய...
எஸ்ஸார்சி
உதயகண்ணன்
ஜாதி சமூகத்தால் ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள நாவல் நுால். கிராமத்தில்...
புலவர் வீ.சிவஞானம்
விஜயா பதிப்பகம்
சிவனடி சேர்ந்த 63 நாயன்மார்கள், ஒன்பது தொகை அடியார் வரலாறு கூறப்பட்டுள்ள நுால். பாடல்கள் உணர்த்தும் வரலாற்றுச்...
நர்சிம்
வாசகசாலை
தனியார் நிறுவன பொறுப்பாளரின் உண்மை காதலை வெளிப்படுத்தும் வித்தியாசமான நாவல் நுால். நிறுவன வளர்ச்சிக்கு...
எஸ்.எல்.நாணு
சாவித்ரி பவுண்டேஷன்
உறவுகளை பேணி, தான தர்மங்கள் செய்வதை மேன்மையாக சித்தரிக்கும் நாவல். எளிய நடையில் விறுவிறுப்பான காட்சிகளுடன்...
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம்
வானிலை சார்ந்த அறிவியல் நுட்பங்களை கதைகளில் விளக்கும் நுால். இயற்கை சீற்றம், பருவமழை காலம், சூறாவளி மற்றும்...
சுப்ரஜா
வாதினி
மனித வாழ்க்கையை படம் பிடிக்கும் நுால். துாக்கமின்றி தவிக்கும் ஒருவர் அதிகாலையில் பணத்தை எடுத்துக் கொண்டு,...
பா. சத்தியமோகன்
புஸ்தகா
ராமாயணத்தில் அனுமனைப் போற்றும் வகையில் சுந்தர காண்டத்தைப் புதுக்கவிதை வடிவில் தரும் நுால். கடல் தாவு படலம்...
மிளிர் பதிப்பகம்
தொழிலதிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதை போலீசார் துப்பறியும் விதமாக அமைந்துள்ள...
கர்னத்தம் இராம.கலியமூர்த்தி
குடும்பம், சமூகம், காதல் போன்றவற்றுடன் தொடர்புள்ள சிறுகதை நுால். படிக்கும் போது காட்சிகள் கண் முன் விரியும்...
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!