Advertisement
சுந்தரபாண்டியன்
காவ்யா
பள்ளி பருவ காலங்களை அசை போட வைக்கும் நாவல். உணர்வுகளுடன் நகர்கிறது.தாய் கொடுக்கும் செல்லம், தந்தையின்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஆன்மிகமே அன்பு; அன்பே ஆன்மிகம்... இந்த கோட்பாட்டை வலியுறுத்த நடிகை செய்த தவம் தான் நுாலாக மலர்ந்துள்ளது....
கமலினி கதிர்
மணிமேகலை பிரசுரம்
பல்கலைக்களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். அறிவு தேடல்களை கதா பாத்திரங்களின் வழியாக சுவையான வர்ணனைகளால்...
சி.பழனியப்பன்
சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையில் எல்லாவற்றையும் மனைவியுடன் எதிர்கொள்ள முடியும் என்னும்...
கலியுக கண்ணதாசன்
காதலின் மென்மையான உணர்வுகளை உரைக்கும் நாவல். தந்தையின் பணி மாற்றத்தால் திருச்சி கல்லுாரியில் சேர்கிறாள்...
கோகிலா
பட்டர்பிளை புக்ஸ்
ஐரோப்பியரான ருட்யார்டு கிப்ளிங்எழுதிய சிறுகதைகளின் நுால். நோபல் பரிசு பெற்றவரின் படைப்புகள் எளிய நடையில்...
முனைவர் கே.ஏ.குணசேகரன்
ஜாதியம், பெண்ணியப் பிரச்னைகளை நாடகம் வழியாக பேசும் நுால். கல்வெட்டு குறிப்பை அடிப்படை கருவாகக் கொண்ட கதை....
செந்துறை சி.தங்கராசு
முதுகெலும்பு இல்லாத தகப்பனார் முதலில் மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். அவர்கள் நன்கு பழகி காதல்...
சிரா
சுவாசம் பதிப்பகம்
கல்வெட்டு ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். பாண்டிய நாட்டிற்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் வாழ்வோரை...
பா.ஆசைத்தம்பி
வசந்தா பிரசுரம்
வெவ்வேறு திசை நோக்கி பயணிக்கும் புராணம், வரலாறு, சமூகம் சார்ந்த 12 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.திரவுபதி அமர...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
பிரபல தொழிலதிபர் மகள், தன் தாயைப் பற்றி அறிந்து கொள்ள துடிக்கிறாள். அவளது தந்தை கூற மறுக்கிறார். சகல வசதிகள்...
தமிழ்வாணன்
சிறுவர் – சிறுமியரை கவர்ந்த சங்கர்லால் துப்பறியும் நாவல்களின் தொகுப்பு நுால். விறுவிறுப்புடன் படிக்க தகுந்த...
அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடு
ரசிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். இளம் பெண்ணை திருமணம் செய்த பெரியவரின் சந்தேக பார்வை, வாழ்வை புரட்டிப்...
வங்கி பெண் ஊழியரின் தற்கொலை மற்றும் உறவினருடன் வசிப்பவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை முன் வைத்து...
மதுரை விளாங்குடி த.பி.சுந்தர்
குறு நாவல்களின் தொகுப்பு நுால். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சிறப்பாக தலைப்பு தரப்பட்டுள்ளது. விளக்கமான...
ம. திருவள்ளுவர்
அகழ் பதிப்பகம்
குறள்களின் பொருளுக்கு ஏற்ப அமைந்த 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொருளை நன்கு உணர மிகவும்...
முனைவர் கரு.முத்தையா
கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கு பொழிப்புரை, அருஞ்சொல் விளக்கம் தரப்பட்டுள்ள நுால். சமணக்...
சோமலெ
முல்லை பதிப்பகம்
தமிழக பண்பாட்டு ஆவணமாகத் திகழும் நுால். கற்பனை கதைகள், இதிகாச புராணங்கள், மதம் – மந்திரம், வழக்கம் – மரபுகள்,...
அன்னபூரணியம்மாள்
கிராமத்து வாழ்க்கையை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கல்வி, வேலை போன்றவை புரட்டிப் போட்டாலும், ஆழ்மனதில்...
உமையவன்
பயில் பதிப்பகம்
பார்க்கும் போதெல்லாம் சலிப்பு தட்டாத ஆர்வத்தை மேலும் மேலும் அதிகரிக்க வைக்கும் விலங்கான யானையை...
பி.ராஜன்
அறிவுரையை, படிப்பினையை, நிகழ்வுகளை புதிய கோணத்தில் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உதாரணமாக, அனுமனைப்...
விறுவிறுப்பான துப்பறியும் ஐந்து மர்ம நாவல்கள் ஒரே புத்தகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை பவழவல்லி...
குரு அரவிந்தன்
இலங்கைத் தமிழ் கொஞ்சும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். வித்தியாசமான எழுத்து நடை சுலபமாக உள்ளத்தில்...
சத்தியப்பிரியன்
சமண சமயக் கோட்பாடுகளை உள்ளடக்கி புனையப்பட்ட காப்பியமான சீவக சிந்தாமணியின் கதையமைப்பை கைக்கொண்டு புதினம்...
திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சமணர் துாண்; உயர்நீதிமன்றத்தில் கோயில் தரப்பு வாதம்
ஆண்டாள் கோலத்தில் தமிழச்சி; எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
ஹிந்து விரோத போக்கை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் பா.ஜ.,வில் ஐக்கியம்
பொங்கல் கொண்டாட தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
ஹிஜாப் அணிந்த டாக்டரின் முகத்தை திறந்து பார்த்த பீஹார் முதல்வர் நிதிஷ்
திருவள்ளூர் அரசுப்பள்ளி சுவர் இடிந்து விழுந்ததில் 7ம் வகுப்பு மாணவன் பலி