Advertisement
கே.எஸ். ரமணா
ரமணா பதிப்பகம்
அன்றாட நிகழ்வின் பிரதிபலிப்பை இயல்பான மொழியில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் 26 கதைகள்...
சுதர்சன்
தி ரைட் பப்ளிஷிங்
தனி மனிதர் வாழ்க்கை அனுபவங்களை படிப்பினை தரும் நோக்கில் பதிவு செய்துள்ள நுால்.பதினாறு வயதில் வீட்டை விட்டு...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
இழந்த நாட்டை மீட்க பல வழிகளில் முயன்று வென்ற ராஜவர்மனை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட சரித்திர நாவல் நுால்....
சுஸ்ரீ
மணிமேகலை பிரசுரம்
சமையல் தொழிலால் வாழ்வின் உச்சம் தொட்டவர்களின் கதையை எளிய நடையில் புனைந்துள்ள புதினம். மனமொத்த தம்பதி...
ரமேஷ் வைத்யா
கமர்கட் பிரசுரம்
இளையோர் எனப்படும் பதின்ம வயதினர் சிந்திக்க ஏற்ற விதத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மிடுக்கு...
க.கோபி கண்ணன்
திருப்பங்கள் நிறைந்த க்ரைம் நாவல் நுால். அன்பை தேடவில்லை; அன்பு என்ற கதாபாத்திரத்தை தேடுவதாக தலைப்பு...
கே.ஜமுனா
உடன்பிறந்த சகோதரிகளை கரை சேர்க்க, பெரும் பொறுப்புடன் சொற்ப ஊதியத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும்...
முனைவர் மு.தீபாஞ்சி
சித்ரா பதிப்பகம்
வரலாற்றுப் புதின எழுத்தாளர் விக்கிரமனின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து சமூகப் பார்வையில் ஆய்வு செய்துள்ள...
அப்சல்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சிறுகதைகளின் தொகுப்பு நுால். சொந்த வீடு கனவை, ‘ஏப்-1’ கதை வலியுடன் பேசுகிறது.தினமும் கதை சொல்லி துாங்க...
ஆதலையூர் சூரியகுமார்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று நுால். வன்னி மரத்தின் சிறப்பு, சோழப் பேரரசின் பெருமை, கரிகாலன் பிறப்பு, வளவன்...
காட்டாவூர் கே.மனோகரன்
பத்திரிகைகளிலும், வானொலியிலும் ஒலிபரப்பான 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கும்...
இரா.ரெங்கசாமி
வாழ்வியல் படிப்பினைகளை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அனைத்தும் பெண்கள் சார்ந்த பிரச்னைகளை...
செம்மை உமா
நூலேணி
கதாபாத்திரங்களே தங்களின் கதையைக் கூறும் வடிவில் எழுதப்பட்டுள்ள ஏழு சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
மா.ப.தியாகராஜ முதலியார்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
கந்தர் அனுபூதி பாடல் மூலமும், விளக்கங்களும் நிறைந்த நுால். வணங்கும் விதத்தில் எந்திரமும், மந்திரமும்,...
இரவிச்சந்திரன்
ஜெய்ரிக் பதிப்பகம்
வரலாறு தொடர்பான விபரங்கள் உடைய சிறுகதை நுால். முதல் கதை, ‘இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்’ இந்திராவின்...
அ.கெளரிசங்கர்
குவிகம் பதிப்பகம்
துப்பறிந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் சிறுகதை நுால்.பத்து ரூபாய் நோட்டு, முன்னுாறு நிமிடங்கள் கதைகள்...
வெவ்வேறு கதைக்களங்களை தேர்வு செய்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.திறக்க முடியாத பூட்டு, குறும்பு...
இரா.மனோகரன்
காவ்யா பதிப்பகம்
அடுத்தவர் உடுத்தும் அழுக்கை நீக்கி, வெண்மையாக்கி சுகாதாரமாக வாழ வைக்கும் வண்ணார் சமூகத்தின் வாழ்வியலை...
ஆசிரியர் வெளியீடு
விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் அரசவையில் மன்னரையும், மக்களையும் சிரிக்கவும், சிந்திக்கவும்...
ராஜம் கிருஷ்ணன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
காந்தியின் கொள்கையில் வாழும் பெண்ணின் விடுதலை உணர்வை வலியுறுத்தும் நாவல். அரசியலை இளம் உள்ளங்களில்...
சர்வதேச அளவில் வாசகர் ரசனைக்குரிய கதைகளின் சுருக்க வடிவமாக மலர்ந்துள்ள நுால். காலத்தைக் கடந்து நின்று...
டி.வி.இராதாகிருஷ்ணன்
இருபது தலைப்புகள் கொண்ட சிறுகதை தொகுப்பு. கணவரின் குடியால் மனைவிக்கு ஏற்படும் கவலையை பகிர்கிறது. தமிழகத்தில்...
ஹெர் ஸ்டோரீஸ்
தேவதாசி முறையை மதுராம்பா என்ற பாத்திரத்தை மையப்படுத்தி நகர்த்தும் நாவல். விதிக்கப்பட்ட வாழ்க்கையை விடுத்து,...
மாலன்
கவிதா பப்ளிகேஷன்
இதழ்களில் வெளிவந்த, சிறுகதைகளின் தொகுப்பு நுால். தேர்தல் முடிவுகளை உன்னிப்பாக கவனித்தவர் எண்ணத்தை, ‘மாற்று’...
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசு கோரியது...பகிரங்க மன்னிப்பு!
டிரம்ப்பிற்கு இந்திய மக்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி
இந்திய பொருட்கள் மீதான வரி குறைப்பு: வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு
கரூர் குவாரி தாக்குதல்: செய்திதுறை அமைச்சருக்கே தெரியாதாம்
அதிபர் டிரம்ப் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு The US and India have reached a trade deal,
அமெரிக்க இழப்பை ஐரோப்பிய ஒப்பந்தம் ஈடுசெய்யும் Union Budget