Advertisement
சு.இராமஜோதி
மணிமேகலை பிரசுரம்
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சொல்லும் கருத்தை புரிந்து வாழலாம் என வழி காட்டும் நுால். நற்பண்புகளை...
கே. சுந்தர்ராஜ்
மகிழ்வான வாழ்வை விட எதுவும் முதன்மையானதில்லை என எடுத்துரைக்கும் நுால்.ஆசிரியர் பாடம் கற்பித்ததை மாணவி...
புலவர் வ.ஞானப்பிரகாசம்
அருள் வடிவேலன் பதிப்பகம்
வள்ளலார், திரு.வி.க., ஒற்றுமையை விளக்கும் நுால்.வள்ளலாரின் மரணமிலா பெருவாழ்வு என்ற புத்தகத்தில் உள்ள கருத்து,...
சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
வாழ்க்கையில் வெற்றியும் நிம்மதியும் பெற உணர்வுகளை பயன்படுத்தும் வழிமுறைகளை விளக்கும் நுால்.வாழ்வில்...
பாலசுப்ரமணியன் இராதாகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்
சமகால அரசியல், சினிமா, தொழில் துறைகளில் சிறந்து விளங்கியோர் பற்றிய நுால். நாட்டு விடுதலை, அரசியல் நிர்ணய...
கௌரி பாஸ்கர கணேச பாண்டிய சொக்கலிங்கம்
கலை பதிப்பகம்
வாழ்க்கை நிகழ்வுகளில் நேர்மறை, எதிர்மறையை சீர்துாக்கி சிந்திக்க துாண்டும் நுால். பால் பொங்கும் நிகழ்வை...
இரா.அறவேந்தன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழ்மொழி, பண்பாடு, இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் இலங்கை தமிழர் ஆற்றிய பங்களிப்புகளை முன்வைக்கும் நுால்....
சஞ்சயன் செல்வமாணிக்கம்
காலச்சுவடு பதிப்பகம்
அனுபவங்களின் வழியாக கிடைத்த பாடங்களை எடுத்து சொல்லும் நுால். கதைகள் போல், 28 கட்டுரைகள் புத்தகத்தில் இடம்...
இரஜகைநிலவன்
புஸ்தகா
தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமான கருத்துகள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 13 கட்டுரைகள் இடம்...
கவிஞர் எஸ்.குருசாமி
முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு பாதயாத்திரை செல்வதற்கு வழிகாட்டும் விளக்க நுால். பாதயாத்திரையில் ஏற்பட்ட...
ராஜி ரகுநாதன்
சுவாசம் பதிப்பகம்
மகாபாரதத்தில் விதுரர் அளித்த போதனைகளை விளக்கும் நுால். சமஸ்கிருத மூலத்தில் 596 ஸ்லோகங்களாக விரிந்திருப்பதை,...
முனைவர் சோ.சேசாச்சலம்
மதங்களின் போதனைகள் அன்பு, நம்பிக்கை அடிப்படையிலானது என உணர்த்தும் நுால். அருளாளர் உபதேசங்கள் உண்மை,...
செ.புதுார் இல.இரவி
தமிழகம் பதிப்பகம்
தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்து கூறும் நுால். சொற்களை முன்வைத்து தனித்தன்மையை விளக்குகிறது.அம்மா, அப்பா,...
யஷ்வந்த்
சத்யா எண்டர்பிரைசஸ்
ஆழ்துளை குழாய் கிணறுக்கு கட்டுப்பாடு விதிக்காதவரை, நிலத்தடி நீரை சேமிக்க இயலாது என உணர்த்தும்...
ரவி பார்கவன்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
மனித எதிர்மறை சிந்தனைகளை அடுக்கும் நுால். விலங்கு, பறவை நற்குணங்கள் மனிதருக்கு தேவையென்கிறது. நாய் போல்...
பி.ஸ்ரீ
முல்லைப் பதிப்பகம்
நாடக வடிவில் வெளிவந்துள்ள நுால். பள்ளி, கல்லுாரிகளில் பாடமாக இருந்த பெருமைக்குரியது. மனோன்மணீயம்-...
எஸ்.சக்தி கதிரேசன்
தீ எப்படி உருவாகிறது என்பதை எடுத்துரைக்கும் அறிவியல் விளக்க நுால்; நுணுக்கமாக அலசப்பட்டுள்ளது. தீ விபத்தை...
சாலை செல்வம்
ஹெர் ஸ்டோரீஸ்
பலாத்காரத்தில் இருந்து சிறுமியரை பாதுகாக்கும் வகையிலான விழிப்புணர்வு நுால்.சிறுமியரை சிதைக்கும்...
இரா.சுந்தரேசன்
ஆழமான கருத்துகளை உடைய நுால். பெரும்பாலும் சொந்த வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை சொல்கிறதோ என எண்ண வைக்கிறது....
பேராசிரியர் க. பரந்தாமன்
இந்திய சமூகத்தின் பன்முக தன்மையை ஆய்வு செய்துள்ள நுால். நீதி பரிபாலனம், ஒழுக்கம், வணிகத்துறையில் ஆய்வு...
சத்யா பதிப்பகம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் குறித்த தகவல்களை தொகுத்து தந்துள்ள நுால்.முதலில்...
டி.வி.சங்கரன்
பொன் மொழிகளில் சொல்லப்பட்ட கருத்துக்களை விளக்கும் நுால். அகந்தையை விட்டு இறைவனை வழிபட வழிகாட்டுகிறது.இறை...
என்.சி.மோகன்தாஸ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நாட்டு நடப்புகளை அலசி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். இதழாளர் அந்துமணி, அரசில் உயர் அதிகார பொறுப்பு...
சுமதி
அல்லையன்ஸ்
செயல்திறன் மிக்க சிந்தனையை துாண்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பெண்களுக்கு தன்னம்பிக்கை, பொறுப்புணர்வை...
கருத்துப்படக் கோவை
கால்காணி
அம்பாள் செய்யும் அற்புதங்கள்
செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம்
ஹாண்ட்ஸ் ஆன் அஸ்ட்ரானமி
ஒரு நூற்றாண்டின் தவம்