Advertisement
டாக்டர் ஏ.ஜே.பென்சாம்
மணிமேகலை பிரசுரம்
தமிழகத்தில் கிறிஸ்தவம் பரவியது பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆவணங்களின் அடிப்படையில்...
வவ்வாலடி ஹபீப்முஹம்மது
உருவமில்லாத இறைக் கொள்கையை வெளிப்படுத்தும் நுால். இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல மார்க்கம் என்பதை விளக்குகிறது....
டாக்டர் சிவ. விவேகானந்தன்
காவ்யா
குமரி நாட்டில் சமணம் வளர்ந்த வரலாற்றையும், வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களையும் விரிவாக ஆராய்ந்துள்ள நுால்;...
முனைவர் மா.அய்யாத்துரை
செல்லத்தாய் அறக்கட்டளை
நபி பெருமான் வாழ்க்கை சரிதத்தை சுருக்கமாக அந்தாதியில் தந்திருக்கும் நுால். இஸ்லாமிய இலக்கியங்களை கற்று...
சாரா அபூபக்கர்
ஹெர் ஸ்டோரீஸ்
இஸ்லாமிய சமயத்தில் பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள குறுநாவல் நுால். சாகித்ய...
யோ.ஞானசந்திர ஜாண்சன்
கீர்த்தனா பதிப்பகம்
திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியில் கிறிஸ்துவ மதத்தை பரப்பிய ஜெர்மானியர் ரிங்கல்தவுபேவின் வாழ்க்கை மற்றும்...
கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
இஸ்லாமிய ஆட்சியை நீண்ட காலம் செய்த உமர் பற்றிய நுால். சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி கட்டமைத்தது விரிவாக...
ஸாலிஹ் பின் அஹ்மத் அஷ்ஷாமீ
அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ்
நபி மொழிந்துள்ள கருத்துகளின் தொகுப்பு நுால். தமிழில் எளிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.மொத்தம், 523...
சந்தியா சோர்டியா
தி ரைட் பப்ளிஷிங்
ஜைன சமய முறைப்படி உண்ணாநோன்பு கடைப்பிடிப்பது, அதற்காக மனம், உடல், அறிவை ஆயத்தம் செய்வது, தியானம் செய்யும்...
சகோதரி லுாசி களப்புரா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மலையாளத்தில் சகோதரி லுாசி களப்புரா எழுதிய கர்த்தாவின் நாமத்தில் என்ற நுால் தமிழில்...
பேரா. க.ஜெயபாலன்
அறம் பதிப்பகம்
தமிழ் மற்றும் பவுத்தப் பண்பாடு என்ற பிரிவை, பல்வேறு வகைகளில் ஒப்பு நோக்கித் தொடர்புபடுத்தி எழுதப்பட்ட...
பொன்னீலன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நாராயண குருவின் கருணை, சிந்தனை மற்றும் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தி, குருவின் அவசியத்தை விவேகானந்தர்...
மா.அமரேசன்
புத்தரின் தத்துவத்தில் பொதிந்துள்ள சூழலியல் கருத்துக்களை ஒப்பீட்டு அடிப்படையில் பொருத்திக் காட்டும் நுால்....
முனைவர் சீமான் இளையராஜா
சமூக ஏற்றத்தாழ்வை போக்க குரல் கொடுத்த, அயோத்திதாசப் பண்டிதரின் வாழ்வியலை சொல்லும் நுால். சென்னையில் சாக்கிய...
டாக்டர் கே.என்.சரஸ்வதி
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
ஜைன மாமுனிவர் உபேந்திராசாரியாரின் ஜினேந்திர மாலை செய்யுள்களுக்கு விளக்கம் தரும் நுால். ஒருவன் ஜனன காலத்தில்...
மலையாளத்தில் வெளிவந்த கர்த்தாவின் நாமத்தில் என்ற நுால் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. கேரள கிறிஸ்துவ...
ப.பாலசுப்பிரமணியன்
அழகு பதிப்பகம்
இஸ்லாமியர் தமிழுக்கு செய்த பங்களிப்பு பற்றி விவரிக்கும் நுால். நாமா, கிஸ்ஸா, முனாஜத் போன்ற புதிய வகை...
எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்
மாற்றுப் பிரதிகள்
முகமது நபிகள் பிற சமயத்தவர்களுடன் கொண்டிருந்த சமூக உறவை விளக்கும் நுால். இறைவனின் துாதராகப்பொறுப்பேற்ற உடனே...
ஜோ.பவனிராஜன்
வள்ளலார் அருளிய அருட்பாவில், ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற மெய்யுணர்வுக்கு ஆதாரமாக திரு.வி.க., எழுத்துகளை சான்று...
நிவேதிதா லூயிஸ்
கிழக்கு பதிப்பகம்
தமிழகத்தில் கிறிஸ்தவ சமயம் பரவியபோது விழுந்த தடயங்களை, கள ஆய்வு செய்து வெளிப்படுத்தும் வகையில் வரலாற்று...
தொ.பரமசிவன்
தமிழகத்தில் நிலை பெற்றுள்ள பக்தி இயக்கம் பற்றி ஆராய்ந்து வரலாற்று கண்ணோத்துடன், விமர்சனப் பார்வையுடன்...
சங்கர் பதிப்பகம்
தமிழகத்துக்குள் வணிகம் செய்ய வந்தவர்கள், கிறிஸ்துவ மதத்தை பரப்பியதுடன் தமிழை கற்று தொண்டு செய்தது பற்றிய...
நல்லி குப்புசாமி செட்டியார்
பிரெய்ன் பேங்க்
பவுத்த மத அறநுாலான தம்மபதம், எளிய நடையில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அறக்கருத்துக்கள் பொருத்தமான...
மவுலவி நூஹ் மஹ்ழரி
அல்லாவின் திருத்துாதராகப் போற்றப்படும் நபிகள், அறநெறிகள் சார்ந்து சினந்து கண்டித்த தருணங்களை...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!
தமிழக பா.ஜ., கோஷ்டிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை!