Advertisement
பாலமுருகன் செந்துார்பாண்டியன்
கரிசல் மீடியா
இரண்டு கதைகளை, திரைக்கதையாக கூறும் நுால். அரசியல் பிடிக்காதவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த செல்வந்தர். அவரை,...
உமா கல்யாணி
மணிமேகலை பிரசுரம்
வாணி டீச்சரின் நியாயமான கோபத்தை, குழந்தையின் தாய் சமாளிப்பது கதையாக்கப்பட்டுள்ளது. நியாயத்திற்கே நியாயம்...
வெ. இராமலிங்கம் பிள்ளை
அருணா பப்ளிகேஷன்ஸ்
புகழ் பெற்ற கவிஞரின் வாழ்க்கையை கூறும் சுயசரிதை நுால். நினைவுக்குறிப்புகளை மையப்படுத்தி...
பி.ஸ்ரீ
முல்லை பதிப்பகம்
தமிழக புலவர்களை ஆதரித்த புரவலர் மற்றும் குறுநில மன்னர் ஆட்சியின் மாண்பை விளக்கும் புத்தகம். பள்ளி மாணவர்கள்...
குரு அரவிந்தன்
பெண்ணின் மனம் கல்லா, கனியுமா என்பதை சொல்லும் புது மாதிரியான நாவல் நுால். நடன முத்திரைகள், பாவனைகளை நிருத்தம்,...
ஜி.எஸ்.எஸ்.,
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் நமக்கு ஒரு கருத்து ஏற்படுவது...
டி.வி.இராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
பக்தியின் உருவகமாக வாழ்ந்த மீராவின் கதையை அழகிய நாடகமாக வடித்திருக்கும் நுால்.மொத்தம், 23 காட்சிகளில் எளிய...
எஸ். வைதீஸ்வரன்
எழுத்து பிரசுரம்
வாழ்க்கை அனுபவங்களை மனிதநேய பார்வையுடன் அணுகி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.மகன், மகள் பேரக்...
இரா.உமாராணி
காவ்யா
பள்ளியை மையமாகக் கொண்டு பதின் பருவத்தை அழகிய சித்திரமாகத் தீட்டியிருக்கும் தன் வரலாற்று நாவல்.பள்ளி...
சுஸ்ரீ
இப்படியும் நடக்குமா? நடந்தால் நல்லது தான்! மூன்று பேரின் ஒருதலை காதலை சிரிப்புடன் சேர்த்து பின்னிப்...
ராசி அழகப்பன்
பேஜஸ் பப்ளிகேஷன்
இதழ்களில் பல காலக்கட்டங்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். திரைப்படமான ஒன்றும் இடம்...
திருக்குறுங்கை சிவா
ஒரு விவசாயியின் களத்து மேட்டு கதை. தன் வீட்டு எருமை மாடு கன்று போடும் சுபசகுனத்தில் துவக்கப்பட்டுள்ளது....
பா.சண்முகவேலு
மதுரை வாசகர் வட்டம்
எளிய மனிதர்களின் வாழ்க்கை சூழல்களை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சங்கத் தலைவரின் செயல்பாடுகளால்...
இரா. முருகன்
கற்பனை கலந்த பேண்டசி வகை நாவல். கதாபாத்திரங்கள், நிகழுமிடம், நடக்கும் காலம் யாவும், இது இப்படி இருக்க...
நாகராஜ் சுப்ரமணி
சுய பதிப்பு
உண்மையும், கற்பனையும் கலந்து பின்னப்பட்டு, பள்ளி பருவ காலத்திற்கு அழைத்துச் செல்லும் நாவல்.மேல்நிலைப்பள்ளி...
ஆர்.சூடாமணி
போதிவனம்
சமூக பிரச்னைகளை மையமாக்கி மிகவும் கவனம் எடுத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். உளவியல் ரீதியாக...
நிழலி
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
தனித்துவமாக கதைகளை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதிய கோணங்களில் கதைக்களங்கள், கிராமத்து சொலவடைகள்,...
எஸ்.சேது ராமகிருஷ்ணன்
தனிஷா பப்ளிகேஷன்ஸ்
பழைய இதழ்களில் எழுதப்பட்ட படைப்புகளின் தொகுப்பு நுால். உருவகம், வசன கவிதை, வாழ்க்கைச் சித்திரம் என 28...
அம்பல் அரவிந்தன்
மின்னல் கலைக்கூடம்
இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் கருத்துக்களை தாங்கி நிற்பதோடு, அறம் கூறலும்...
இயக்குனர் வெற்றி மாறன்
நாதன் பதிப்பகம்
தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றதை கதை போல் கூறியுள்ள நுால். சம்பவங்களை சுவாரசியம் குன்றாமல்...
கே.எஸ்.சிவகுமாரன்
இலங்கை தமிழர் மொழி நடையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். தமிழக எழுத்தாளர்கள் பிச்சமூர்த்தி,...
இரண்டாம் உலகப்போர் காலத்து கதையை உள்ளடக்கி புனைந்துள்ள நாவல். உலகப் போர்ச்சூழலில் கூட்டுக் குடும்பத்தின்...
செந்துறை சி.தங்கராசு
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தனி மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை பற்றிய நாவல்....
பேராசிரியர் பி.சுப்பிரமணியன்
திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தை மையமாக்கி எழுதப்பட்ட நாவல் நுால். ஏழை, பணக்காரன், காதல், அமெரிக்க உயர்...
எனக்கு தெரியாமல் ஏன் செய்தீர்கள்; ஸ்டாலின் கோபம்
லண்டனுக்கு குடும்பத்துடன் பயணம்; மனம் இங்கே தான் இருக்கும் என்கிறார் ஸ்டாலின்
தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது; அமெரிக்காவில் பெட்னா தமிழ் விழாவில் அண்ணாமலை பேச்சு
உண்மையான எதிரி யார் எனத் தெரியவில்லை: உதயநிதி
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறவில்லை: திருமா இன்றைய விளக்கம்
தி.மு.க.,வுக்கு புதிய பாதை அவசியம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்