Advertisement
கவிஞர் சி.ஞானப்பிரகாசம்
கீதம் பப்ளிகேஷன்ஸ்
காதல் உணர்வால் இயற்கையை ரசிக்கலாம் என எடுத்துரைக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். உலகில் எல்லா இடங்களிலும்,...
அ.சரவணக்குமார்
வாமடை
சமூக நிகழ்வுகளை கூர்ந்து நோக்கி எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். மிகுந்த நகைச்சுவை தொனியுடன்...
நா.வஜ்ரவேலு
காவ்யா
தலித் சிந்தனை அடிப்படையில் தமிழ், தெலுங்கு கவிதைகளை ஒப்பீடாக விளக்கும் நுால். தலித் இலக்கியத்தின் தோற்றம்,...
அருணா சுந்தரராஜன்
வளரி எழுத்துக்கூடம்
பகுத்தறிவு பற்றிய சிந்தனையை தரும் கவிதை நுால். தேனிலவின் போது நடந்த விபத்தில் மணமக்கள் பலியாகும் நிகழ்வை,...
ஏகாதசி
வேரல் புக்ஸ்
எளிய மக்கள் வாழ்க்கை, ஆதிக்க மனநிலை கொண்டோர் முகங்களை காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். பயணத்தில் ஜன்னலோர...
யாழ் எஸ்.ராகவன்
உணர்வைத் தொடும் கவிதைகளின் தொகுப்பு நுால். தொடர்ந்து வாசித்தால் தெடர் போலவும், தனித்து படித்தால், 100 சிறுகவிதை...
சி.மணி
மணிமேகலை பிரசுரம்
பகவத் கீதை கருத்து இனிய நடையில் அமைந்துள்ள நுால். கலைமகள் துதியிலிருந்தே கவிதை மழையாக பொழிகிறது. தத்துவ...
செ.புதுார் இல.இரவி
தமிழகம் பதிப்பகம்
சமூக சிந்தனையை கவிதை வடிவில் வெளிப்படுத்தும் நுால். அவலங்களை சாடி, புதிய உலகத்தை தேடி கவிதைகள்...
வல்லிக்கண்ணன்
முல்லை பதிப்பகம்
புதுக்கவிதை தோற்றம், வளர்ச்சி குறித்த செய்திகளை தரும் நுால். சாகித்திய அகாடமி விருதை 1978ல் பெற்றுள்ளது. புதுமை...
அலமேலு கிருஷ்ணன்
சாகித்திய அகாடமி
சமஸ்கிருத மொழியில் இருந்து தமிழாக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். அறச் செயல்பாடுகளில் முரண்பாடு,...
முனைவர் எம்.அல்போன்ஸ்
சிந்தனை விருந்தகம்
ஆங்கிலத்தில் முதல் பெண் கவிஞர் எலிசபெத் பாரட் பிரவுனிங்கின் உணர்ச்சி ததும்பும் கவிதைகளின் தமிழாக்க நுால். ...
க.வானமாமலை
தமிழின் அமுதம் பூஜைப்புரை தமிழ்ச்சங்கம்
பிரபல எழுத்தாளர் நீல பத்மநாபன் படைப்புகளை ஆய்வுப்பார்வையில் அலசும் நுால். எழுத்தாளருடன் வாசகருக்கு உள்ள...
நாகா
சரோஜினி பதிப்பகம்
சமூகத்தில் நிலவும் யதார்த்தங்களை வெளிப்படையாக கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். அன்பு எங்கு தேனாக...
சி.சரவணகார்த்திகேயன்
எழுத்து பிரசுரம்
கம்ப ராமாயணத்தை நவீன கவிதை வழியாக உரைக்கும் நுால். இளைஞர்களை கவரும் விதமாக படைக்கப்பட்டுள்ளது. கம்ப ராமாயண...
கவிஞர்.இரா.இராதாகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்
காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமியை போற்றும் பிரபந்தங்களின் தொகுப்பு நுால். ஒன்பது கவிஞர்களின்...
பார்வதி மீரா
படைப்பு பதிப்பகம்
மனித மேன்மையை தனித்துவமாக பதிவு செய்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பெண்ணின் வலி, அவஸ்தை, தவிப்பையும்...
பிரம்மகுமார்
நல்லறம் பதிப்பகம்
தாய்மொழி, தாய்மை, கல்வி, காதல், திருமணம், இல்லறம், தத்துவம், அறிவுரை, தன்னம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்து...
அய்யனார் ஈடாடி
வேளாண் குடும்ப பின்னணியில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழ் மொழி மீதுள்ள பற்று, இயற்கையை...
நடேச.வைத்தியநாதன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை நிகழ்வுகளை உள்ளடக்கி, காவிய வடிவில் புனையப்பட்ட மரபுக்கவிதை...
இராம.இளங்கோவன்
நெருப்பலையார் பதிப்பகம்
மரபுக் கவிதை இலக்கணத்தை எடுத்துக்காட்டி விளக்கும் நுால். மரபு கவிதையில் 157 பா வகைகளுக்கு எடுத்துக்காட்டுடன்...
உமையாள் மீனாட்சிசுந்தரம்
படி வெளியீடு
உணர்வு கலந்த தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். நிலவாக ஒளிர்ந்து உறங்காத இரவுகளில் தாய் உதவியாக...
பி.கே.பெரியசாமி
செந்தமிழ் அறக்கட்டளை
ஆழமான கருத்துகள் அடங்கிய மரபு பாடல்களின் தொகுப்பு நுால். அவ்வையாரின் அறிவுரைகளும், வள்ளுவரின் சீரிய...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
தற்கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் மரபு கவிதைகளின் தொகுப்பு நுால். எளிமையாக படைக்கப்பட்டுள்ளது. வாழ்வில்...
மனித வாழ்க்கை நெறிகளை காட்டும் 100 மரபு கவிதைகளின் தொகுப்பு நுால். நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா,...
இனிவரும் காலங்களில் ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை; ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்
வெளியாகிறது சோனியாவின் சுயசரிதை
100% சரியான தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதிகள் ஒன்றும் கடவுள் அல்ல: சுப்ரீம் கோர்ட் நீதிபதி சஞ்சய் கரோல் உருக்கம்
திண்டுக்கல் குஜிலியாம்பாறை வட்டாட்சியர் செயலால் கம்யூ., கட்சியினர் கொதிப்பு
இந்தோனேஷியாவில் ஹிந்து பண்டிகைக்கு அவமதிப்பு: சுவிட்ர்லாந்தை சேர்ந்தவருக்கு சிறை தண்டனை
முதல்வர் விஜய், அமைச்சர்களை ஏக வசனத்தில் பேசிய திருவையாறு திமுக எம்.எல்.ஏ: அடுத்த கைது இவர்தானா?