Advertisement
முனைவர் நா.ஜெயப்பிரகாஷ்
திரிபிடகத் தமிழ் நிறுவனம்
சமூக நீதி, தனி மனிதப் பண்புகள் பொதிந்த கதைகளின் தொகுப்பு நுால். புத்தர் கால பிக்குகள், குடும்பத்தினர் வாழ்வில்...
நந்தன் மாசிலாமணி
குமுதம் வெளியீடு
ஒற்றர் அமைப்பை வைத்து விறுவிறுப்பாக எழுதப்பட்ட நாவல். ஒற்றறியும் துறைக்கான தகவல்களின் களஞ்சியம்.சரணடைந்தவனை...
அதீதன்
போதிவனம்
பெண் கதாபாத்திரத்தை மையமாக்கி படைக்கப்பட்ட நாவல் நுால். ஆபாசமான ஈர்ப்போ, அதிர்ச்சியூட்டும் விடலைத்தனமான...
எஸ்.தேவி
எழுத்து பிரசுரம்
நுாற்பாலை இளம்பெண்களின் உழைப்பை வலியுடன் கூறும் நாவல் நுால். குடும்பச் சூழலால் வேலைக்குச் செல்லும் பெண்,...
சுப்ரபாரதி மணியன்
நிவேதா பதிப்பகம்
கதைகளை திரைக்கதையாக்கமாக மாற்றி வழங்கும் நுால். பனியன் கம்பெனி நடத்தும் திருநங்கையர், அங்கு பணிபுரியும்...
நா.கோகிலன்
தேனீர் பதிப்பகம்
போட்டிகளில் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு நுால். தவிக்க விடும் தந்தை, ஆதரவு நீட்டும் அம்மா, படிப்பை...
ஆதலையூர் சூரியகுமார்
எம்.ஜெ.பப்ளிகேசன் ஹவுஸ்
நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை உழவர்களின் வியர்வையால் நனைந்த மண்வாசம் மாறாத சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
வான்முகில்
மின்கவி வெளியீடு
சிந்தனையைத் துாண்டும் சிரிப்பு கதைகளின் தொகுப்பு நுால். திப்பிலி நாடு, ராஜகுமாரன், மந்திரி குமாரி, நின்றபடியே...
எஸ்.முத்துக்குமார்
மணிமேகலை பிரசுரம்
நவரத்தினங்களாக மிளிரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வங்கி அதிகாரி அனுபவம் பளிச்சிடுகிறது. சிலர் நியாயமாக...
ஆர்னிகாநாசர்
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
விஞ்ஞானக் கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். ஜலதோஷத்திற்கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவர் பற்றிய சிறுகதை,...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
அரசியல் கட்சித் தலைவர் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட வாலிபரை சுற்றி சுழலும் நாவல் நுால். பெற்றோர், காதலி பேச்சை...
பிருந்தா சேது
ஹெர் ஸ்டோரீஸ்
சிறிய வடிவத்தில் கையடக்கமாக வந்துள்ள குறுநாவல் நுால். ஒரு பெண் எழுத்தாளரின் சுயசரிதைக்கு நெருக்கமாக நின்று...
ராம்சுரேஷ்
உயர் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாவல். மருத்துவராகும் கனவுடன் ஏஜென்டை நம்பி வெளிநாடு...
இந்திராசெளந்தர்ராஜன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பிரபல எழுத்தாளர் இந்திரா எழுதியுள்ள குற்றம் குற்றமே நாவல் ஒரு மாறுபட்ட முயற்சி. ஆன்மிகத்தில் அதிகநாட்டம்...
என்.கணேசன்
என்.கணேசன் புக்ஸ்
அரசியல். சமூகப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் நுால். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நர்மதா கொலை...
பாரதி வசந்தன்
அகநாழிகை
பாரதியார் காலத்தில் வாழ்ந்தவரின் வீர, தீர செயல்களை எடுத்துரைக்கும்நாவல். தம்பலாவின் செயல் அறிந்து, அவரின்...
பானுமாதவன்
நீரின் தேவையையும், சிறப்பையும் விளக்கிக் கூறும் நுால். மழை பெய்யாவிட்டால் இந்த உலகம் என்ன ஆகும் என்பதை 10...
மேலாண்மை பொன்னுச்சாமி
முல்லை பதிப்பகம்
வெவ்வேறு பிரச்னைகளை வெவ்வேறு கோணங்களில் சித்தரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.தனி மனித பிரச்னைகள்...
சைதை செல்வராஜ்
சிறிய கதைகளின் தொகுப்பு நுால். கல்யாணம் ஆன பின்னும் குடும்பப் பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கு, தாயின் மடி...
கே.பாலகங்காதரன்
டி.கே.பப்ளிஷர்ஸ்
மகாபாரதத்தில் சிறிய கதாபாத்திரமாக வந்து மிகப்பெரிய சாதனை செய்த அரவான் பற்றிய நுால். திருநங்கையரின் தெய்வமான ...
நூருத்தீன்
தொழில் நிறுவனம் துவங்கி, சொந்த காலில் நிற்கத் துடிக்கும் எளிய மனிதர் பற்றிய நாவல். கதை நாயகன் பாபு நிறுவனம்...
சுந்தரபாண்டியன்
காவ்யா
பள்ளி பருவ காலங்களை அசை போட வைக்கும் நாவல். உணர்வுகளுடன் நகர்கிறது.தாய் கொடுக்கும் செல்லம், தந்தையின்...
வரலொட்டி ரெங்கசாமி
ஆன்மிகமே அன்பு; அன்பே ஆன்மிகம்... இந்த கோட்பாட்டை வலியுறுத்த நடிகை செய்த தவம் தான் நுாலாக மலர்ந்துள்ளது....
கமலினி கதிர்
பல்கலைக்களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். அறிவு தேடல்களை கதா பாத்திரங்களின் வழியாக சுவையான வர்ணனைகளால்...
கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து தொழுகை; திருப்பூரில் போதை வாலிபர் அட்டூழியம்
என்னதான் நடக்குது? : ரூ.30 கோடி கொட்டியும் முகத்துவாரத்தில் அடைப்பு: முதல்வர் அப்செட்; தீர்வு காண இரண்டு நாள் கெடு
தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என பா.ஜ., - அ.தி.மு.க., தப்புக்கணக்கு: மத்திய அரசின் கைப்பாவை தேர்தல் ஆணையம் என்று ஆவேசம்
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்
ராகுலுக்கு என் மீது தனிப்பட்ட அன்பு: வார்த்தையால் சொல்ல முடியாது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற போக்கு கொடுமையானது: சீமான்