Advertisement
டாக்டர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
விடுதலைப் போராட்ட வீரராக விளங்கிய கட்டபொம்மனின் வளர்ப்பு மகனான வெள்ளையத்தேவன் வாழ்க்கை விபரம் கூறும்...
பெ.பரிமள சேகர்
மணிமேகலை பிரசுரம்
தங்கம் விளைந்த பகுதியில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலையை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
வானதி
கிழக்கு பதிப்பகம்
உலக புகழ்பெற்ற இலக்கியம் தந்த அந்தோன் செகாவ் கதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் தமிழில்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தாயே சக்தி கதை அல்ல; ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம். இனிமேல் தாயாகவே முடியாது என்ற விரக்தியில் தற்கொலையை...
அருள்நம்பி
நற்பவி பிரசுரம்
கடல் பயணங்களை மையமாக உடைய நாவல் நுால். இப்படியும் நடந்திருக்குமா என்ற கேள்விகளை எழுப்பி...
சி.என்.அண்ணாதுரை
செல்லப்பா பதிப்பகம்
அண்ணாதுரை எழுதிய குறு நாவல்களின் தொகுப்பு நுால். யூகமாக நிகழ்வது பற்றி பேசி, அது நிகழாமல் போனால், ‘நான் அப்போதே...
பிரேம பிரபா
பாரதி புத்தகாலயம்
தமிழக வரலாற்றை பறைசாற்றும் நடுகல்களின் பின்னணியில் எழுதப்பட்டு உள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
இந்திராசெளந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
கற்பனையுடன் எழுதப்பட்டுள்ள நாவல். பழமையும், புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரண்மனை...
நிர்மால்யா
காலச்சுவடு பதிப்பகம்
பிரபல மலையாள எழுத்தாளரின் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தேர்ந்தெடுக்கப்பட்டவை நேரடியாக...
எஸ். வெங்கட்ராமன்
குவியம் பதிப்பகம்
விதிக்கும், வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதை வலிமையாக எடுத்துரைக்கும் நாவல். இரண்டு பாத்திரங்களை மையமாகக்...
தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள்
சோதனையை வெல்ல புத்தியும், யுக்தியும் உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேயை வென்ற ஞானியில் துவங்கி, ஆயா வடை...
தேவமூர்த்தி
அன்பு பதிப்பகம்
புகழ்பெற்ற நீதிக்கதைகளை தேர்வு செய்து, மாணவ – மாணவியர் எளிதில் புரியும் வகையில் படைக்கப்பட்டுள்ள நுால்....
ரவி வாமனன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சமூக நிகழ்வுகளை கொண்டு வடிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில்...
எஸ்.எஸ்.தென்னரசு
நக்கீரன் பதிப்பகம்
நேரில் பார்த்த நிகழ்வுகள் அடிப்படையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் உண்மைக்கு நெருக்கமாய்...
மானதா தேவி
பாலியல் தொழில் செய்த பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் நுால். பணக்கார குடும்ப பின்னணியுள்ள சுயசரிதையாக...
உமா ஹரிஹரன்
கனவுகளின் கதையாக மலர்ந்துள்ள நுால். முதல் நவீனம் என்றாலும் பண்பட்ட எழுத்தாக உள்ளது.கனவு கண்ட பெண்ணை பற்றி...
செ.அருட்செல்வப்பேரரசன்
சுவாசம் பதிப்பகம்
மகாபாரதத்தில் சிதறல்களாகக் கிடக்கும் பாத்திரக் கதைகளை தொகுத்து சொல்லியிருக்கும் நுால்.மகாபாரத...
குமரி எஸ்.நீலகண்டன்
சுதந்திர இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு புதிய உத்தியில் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். வலைப் பூவை ஒரு...
தேவி சந்திரா
தென்றல் பத்திரிகையின் ஆசிரியர் கதிரேசன். அவரிடம் தோட்ட வேலை செய்யும் பெண் அறிவு. அவளது தம்பி அசோக், மாணவர்...
அன்னி எர்னோ
தாயுடன் வாழ்ந்த அனுபவத்தை முன்வைத்துள்ள நுால். நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு மொழி எழுத்தாளர் படைப்பு, மொழியாக்கம்...
சமூக அவலங்களை சந்திக்க சிரிக்க வைக்கும் நாவல் நுால். இதில் வரும் கதாபாத்திரங்கள் போல் பிரசார பீரங்கிகள்...
உமா கல்யாணி
சின்ன சின்ன வாக்கியங்கள் வழியாக சிறப்பான நடை அழகு உள்ள கதைகளின் தொகுப்பு நுால். மூன்று கதைகள், மண் மணக்கும்...
சங்கர் சுந்தரலிங்கம்
சிவகாமி புத்தகாலயம்
கதைகள் வாயிலாக மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துகளை சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ள நுால். பணத்துடன் வாழ்வது...
வி.ராமகிருஷ்ணன்
முல்லை பதிப்பகம்
சுருக்கமான 100 கதைகளை உள்ளடக்கிய நுால். சமுதாய பொறுப்புள்ளோர், எந்த விதமாக கேள்வி எழுப்பினாலும், பணிவாக பதில்...
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!