Advertisement
வி.ராமகிருஷ்ணன்
முல்லை பதிப்பகம்
சுருக்கமான 100 கதைகளை உள்ளடக்கிய நுால். சமுதாய பொறுப்புள்ளோர், எந்த விதமாக கேள்வி எழுப்பினாலும், பணிவாக பதில்...
இல.அம்பலவாணன்
காவ்யா
நகரமயமாதலால் அரசு சார்ந்த இடங்களில் வசிப்போரை இடம் பெயர வைப்பதால் ஏற்படும் அவலங்களை கூறும் நாவல். பல...
சீதா ராமகிருஷ்ணன்
மணிமேகலை பிரசுரம்
பெண்களின் மன உணர்வுகளை சொல்லும் கதை தொகுப்பு நுால். காதலித்தவனை மறக்க முடியாத மிகவும் தைரியமான பெண். கல்லுாரி...
கனியன்
அறிவியல், அரசியல், வரலாறு மற்றும் மர்மக் கூறுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள கதை நுால். வசீகரிக்கும்...
அப்சல்
இருவாட்சி பதிப்பகம்
ஹிந்து – முஸ்லிம் நண்பர்கள் இடையிலான நட்பு, குடும்ப உறவை கூறும் நாவல். இளமையில் நண்பர்களாக பழகி இலக்கியம்,...
‘க்ளிக்’ மதுரை முரளி
பொறுப்பை ஒப்படைத்தவனே சுருட்டியது பற்றி சிந்திக்க வைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளுக்கு இடையே...
மாத்தளை சோமு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தற்போது மியான்மர் என அழைக்கப்படும் பழைய பர்மாவில் வாய்மொழியாக பேசப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால்....
உ.அனார்கலி
குடும்ப வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை கூறியுள்ள, 15 சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதையே பெண்கள் தைரியமாகச்...
சேலம் ஆறுமுகன்
ஒழுக்கம் தவறுவதால் நடக்கும் கொலை, நேர்மை வழுவுதல், கையூட்டு, அறநெறி பிறழ்தலை தோலுரிக்கும் நாவல் நுால்.குடும்ப...
கார்குழலி
கிழக்கு பதிப்பகம்
மனிதகுலத்தின் வரலாற்றை கதை போல் எளிமையாகச் சொல்லும் நுால். கிரேக்கம், ரோம், பாபிலோன், பாரசீகம் போன்ற பண்டைய...
சிவசங்கரி
குவிகம் பதிப்பகம்
சமூக நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும் சிறுகதை தொகுப்பு நுால். பிணவறை சடலத்தை காளி அம்மனாக கற்பனை செய்து எழுதிய,...
தாமரை செல்வி மோகன்
வாழ்க்கை தேடலில் சுழலும் பெண்ணை சுற்றி நடப்பதை கூறும் நாவல். அலுவலக வேலை, சந்தித்த மனிதர்களிடம் கற்றதை...
எஸ்.எல்.நாணு
அல்லையன்ஸ்
வெவ்வேறு வகை கதைக்களங்களை உடைய குறுநாவல்களின் தொகுப்பு நுால். சிக்கலான வாக்கிய அமைப்புகள் ஏதுமில்லாத, எளிய...
தேனி மு.சுப்பிரமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
புராணப் பாத்திரங்கள் கொடுத்த சாபம், பாதிக்கப்பட்டவர்கள் பட்ட கஷ்டம், அதிலிருந்து மீளச் செய்த பரிகாரத்தை...
கவிஞர் க.சிவசண்முகம்
கல்லுாரி காதல் அந்தரத்தில் நிற்க வேலை தேடும் படலம். பிறகு நடந்தது ஆச்சரியம் காதலியால் கிடைத்த பதவி. இப்படி...
இரா.ரெங்கசாமி
வாழ்வில் ஏற்படும் உணர்ச்சிகளை படம் பிடிக்கும் நாவல். குடும்ப பொறுப்புகளில் உள்ள நுணுக்கங்களை திறமையாகப்...
சரோஜா ராமமூர்த்தி
ஹெர் ஸ்டோரீஸ்
இந்திய விடுதலைக்கு முந்தைய, பிந்தைய வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். கூர்ந்து கவனித்து...
லட்சுமி பிரபா
கங்கை புத்தக நிலையம்
சித்தர் மற்றும் அமானுஷ்யம் கலந்த குடும்ப பாங்கான நாவல். மர்மச் செய்திகளோடு ஆவலைத் துாண்டும் விதமாக...
முனைவர் த.விஷ்ணு குமாரன்
சாகித்திய அகாடமி
மலையாள சிறுகதைகளின் மொழிபெயர்ப்பாக மலர்ந்துள்ள நுால். இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களையும்,...
ஆ.கிருஷ்ணமூர்த்தி
கிராமம், மலைப்பிரதேசத்தை அப்படியே வர்ணிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பூலான்தேவி, குருகா பூர்வா கிராமம்,...
துரை.சக்திவேல்
ஆத்திசூடி அறக்கருத்துக்கள் மனதில் பதியும் வகையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஆழமான பொருட்களை...
எஸ்ஸார்சி
உதயகண்ணன்
அன்பு, மனிதநேயம், நேர்மை, சமூக அக்கறையை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மகனுக்கு திருமணம் செய்து...
முனைவர் சுப்பையா ராஜேந்திரன்
தேயிலை தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்களின் இன்ப, துன்பங்களை கருவாகக் கொண்ட நாவல். உண்மை செய்தியாகவே...
க்ருஷாங்கினி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மையக் கருத்தாக உடைய ஹிந்தி நாவலின் தமிழ் வடிவமாக மலர்ந்துள்ள நுால்....
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ஜக்தீப் தன்கர் Vice president dhankhar
மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட்
காஷ்மீரில் பயங்கரவாத சதி திட்டம் முறியடிப்பு J& K
தென் மாநிலங்களின் பல இடங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை Kerala Heavy Rain fall
திருச்சி சிவா சர்ச்சை கருத்து: காமராஜர் பேத்தி ரியாக் ஷன் இதுதான் Trichy siva VS Kamalika kamarajar
உலகை உலுக்கும் தாய்லாந்து அழகியின் பகீர் லீலைகள் wilawan Emsawat case