Advertisement
எஸ்.முத்துக்குமார்
மணிமேகலை பிரசுரம்
நவரத்தினங்களாக மிளிரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வங்கி அதிகாரி அனுபவம் பளிச்சிடுகிறது. சிலர் நியாயமாக...
ஆர்னிகாநாசர்
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
விஞ்ஞானக் கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். ஜலதோஷத்திற்கு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவர் பற்றிய சிறுகதை,...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
அரசியல் கட்சித் தலைவர் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட வாலிபரை சுற்றி சுழலும் நாவல் நுால். பெற்றோர், காதலி பேச்சை...
பிருந்தா சேது
ஹெர் ஸ்டோரீஸ்
சிறிய வடிவத்தில் கையடக்கமாக வந்துள்ள குறுநாவல் நுால். ஒரு பெண் எழுத்தாளரின் சுயசரிதைக்கு நெருக்கமாக நின்று...
ராம்சுரேஷ்
எழுத்து பிரசுரம்
உயர் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாவல். மருத்துவராகும் கனவுடன் ஏஜென்டை நம்பி வெளிநாடு...
இந்திராசெளந்தர்ராஜன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பிரபல எழுத்தாளர் இந்திரா எழுதியுள்ள குற்றம் குற்றமே நாவல் ஒரு மாறுபட்ட முயற்சி. ஆன்மிகத்தில் அதிகநாட்டம்...
என்.கணேசன்
என்.கணேசன் புக்ஸ்
அரசியல். சமூகப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல் நுால். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நர்மதா கொலை...
பாரதி வசந்தன்
அகநாழிகை
பாரதியார் காலத்தில் வாழ்ந்தவரின் வீர, தீர செயல்களை எடுத்துரைக்கும்நாவல். தம்பலாவின் செயல் அறிந்து, அவரின்...
பானுமாதவன்
நீரின் தேவையையும், சிறப்பையும் விளக்கிக் கூறும் நுால். மழை பெய்யாவிட்டால் இந்த உலகம் என்ன ஆகும் என்பதை 10...
மேலாண்மை பொன்னுச்சாமி
முல்லை பதிப்பகம்
வெவ்வேறு பிரச்னைகளை வெவ்வேறு கோணங்களில் சித்தரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.தனி மனித பிரச்னைகள்...
சைதை செல்வராஜ்
சிறிய கதைகளின் தொகுப்பு நுால். கல்யாணம் ஆன பின்னும் குடும்பப் பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கு, தாயின் மடி...
கே.பாலகங்காதரன்
டி.கே.பப்ளிஷர்ஸ்
மகாபாரதத்தில் சிறிய கதாபாத்திரமாக வந்து மிகப்பெரிய சாதனை செய்த அரவான் பற்றிய நுால். திருநங்கையரின் தெய்வமான ...
நூருத்தீன்
தொழில் நிறுவனம் துவங்கி, சொந்த காலில் நிற்கத் துடிக்கும் எளிய மனிதர் பற்றிய நாவல். கதை நாயகன் பாபு நிறுவனம்...
சுந்தரபாண்டியன்
காவ்யா
பள்ளி பருவ காலங்களை அசை போட வைக்கும் நாவல். உணர்வுகளுடன் நகர்கிறது.தாய் கொடுக்கும் செல்லம், தந்தையின்...
வரலொட்டி ரெங்கசாமி
ஆன்மிகமே அன்பு; அன்பே ஆன்மிகம்... இந்த கோட்பாட்டை வலியுறுத்த நடிகை செய்த தவம் தான் நுாலாக மலர்ந்துள்ளது....
கமலினி கதிர்
பல்கலைக்களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். அறிவு தேடல்களை கதா பாத்திரங்களின் வழியாக சுவையான வர்ணனைகளால்...
சி.பழனியப்பன்
சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையில் எல்லாவற்றையும் மனைவியுடன் எதிர்கொள்ள முடியும் என்னும்...
கலியுக கண்ணதாசன்
காதலின் மென்மையான உணர்வுகளை உரைக்கும் நாவல். தந்தையின் பணி மாற்றத்தால் திருச்சி கல்லுாரியில் சேர்கிறாள்...
கோகிலா
பட்டர்பிளை புக்ஸ்
ஐரோப்பியரான ருட்யார்டு கிப்ளிங்எழுதிய சிறுகதைகளின் நுால். நோபல் பரிசு பெற்றவரின் படைப்புகள் எளிய நடையில்...
முனைவர் கே.ஏ.குணசேகரன்
ஜாதியம், பெண்ணியப் பிரச்னைகளை நாடகம் வழியாக பேசும் நுால். கல்வெட்டு குறிப்பை அடிப்படை கருவாகக் கொண்ட கதை....
செந்துறை சி.தங்கராசு
முதுகெலும்பு இல்லாத தகப்பனார் முதலில் மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். அவர்கள் நன்கு பழகி காதல்...
சிரா
சுவாசம் பதிப்பகம்
கல்வெட்டு ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். பாண்டிய நாட்டிற்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் வாழ்வோரை...
பா.ஆசைத்தம்பி
வசந்தா பிரசுரம்
வெவ்வேறு திசை நோக்கி பயணிக்கும் புராணம், வரலாறு, சமூகம் சார்ந்த 12 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.திரவுபதி அமர...
பிரபல தொழிலதிபர் மகள், தன் தாயைப் பற்றி அறிந்து கொள்ள துடிக்கிறாள். அவளது தந்தை கூற மறுக்கிறார். சகல வசதிகள்...
போதி தர்மர்
கிராமத்து நாயகர் சைகோன் கோபாலகிருஷ்ணன்
சேதுபதி சீமையின் சிறப்புமிக்க கோயில்கள்
பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்
பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்
நிர்வாகவியலில் சோழப்பேரரசு