Advertisement
கே.சித்தார்த்தன்
மணிமேகலை பிரசுரம்
ஐம்பெரும் காப்பியமான சீவக சிந்தாமணியை சுருக்கி, கற்பனை பாத்திரங்கள் பொருத்தி, திரைப்படத்திற்கு ஏற்ப...
சேலம் ஆறுமுகன்
திரைப்பட பாணியில் திகில் திருப்பங்களுடன், விறுவிறு நடையில் அமைந்துள்ள வித்தியாசமான நாவல். அண்ணன், தம்பி...
ஆர்.குமார்
அமரர் கல்கியின் வரலாற்று நாவல் எளிய ஆங்கில நடையில் அமைந்துள்ளது. விஜயாலய சோழ மன்னர் முதல், ராஜேந்திர சோழன் வரை...
விக்டர் நிக்கோலாஸ்
அன்பை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் நுால். எண்ணிப் பார்க்க முடியாத வகையில் திகில் திருப்பங்கள் நிறைந்து...
பி.எம்.கண்ணன்
அல்லயன்ஸ் கம்பெனி
குடும்ப உறவுகளை கதாபாத்திரங்களாக கொண்டு புனையப்பட்டுள்ள நாவல் நுால். வளமாக வாழ்ந்து, தாழ்ந்த குடும்பம்...
ராஜி ரகுநாதன்
புஸ்தகா
மனித உறவுகளின் பண்பாட்டை பிரதிபலிக்கும் சிறுகதை தொகுப்பு நுால். ஆதரவு இல்லாதோருக்கு உதவுவதை, ‘சன்மானம்’ கதை...
ஜீவன்
விறுவிறுப்புடன் அமைந்துள்ள நாவல் நுால்.ஒரு சாலை விபத்தில், காதலன் அஜய் இறக்கிறான்; காதலி மாயா உயிர்...
மா.சாமுவேல்
மெக் சாண்ட்ரா பப்ளிகேஷன்
துப்பறியும் பாணியில் எழுதப்பட்ட நாவல். மணல் கொள்ளையை மையக்கருத்தாக்கி பேசு பொருளாக்கியுள்ளது. மணல்...
மு.சு. தங்கவேலன்
பெண்ணியம், சாதி மறுப்பு, அரசியல் அவலம் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். பணி நிறைவுற்ற ஆசிரியர், பிறந்து...
புலவர் மு.அருளப்பன்
சமூக அவலம் நீக்கி நன்னெறி புகட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஏழ்மை, வரதட்சணை கொடுமை, பொருத்தமற்ற...
எஸ்.இராதாகிருஷ்ணன்
துரோகம், கொலை, ஆடம்பரம், விளம்பரம் இவையே அடிப்படை தகுதியாக உடைய அரசியல்வாதி வேடத்தை தோலுரிக்கும்...
கீர்த்தி
அருணா பப்ளிகேஷன்ஸ்
சிறுவர், சிறுமியருக்கு அறிவூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு...
அன்னபூரணியம்மாள்
இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு நுால். நண்பர்கள் இருவர் தங்கள் மகன், மகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது தொடர்பாக...
கே.பி.அறிவானந்தம்
சத்யா எண்டர்பிரைசஸ்
மாங்காடு காமாட்சி அம்மன் அருளை வெளிப்படுத்தும் அமானுஷ்ய சம்பவங்கள் உடைய நாவல் நுால்.கோவில் சிவாச்சாரியார்...
புதுவை புவனா
சுய பதிப்பு
ஊரகப் பகுதியில் பாட்டி ஆதரவில் வசிக்கும் சிறுமியின் மனப்போராட்டங்களை உணர்ச்சி பொங்க விவரித்துள்ள நாவல்...
க.நா.சுப்ரமண்யம்
எழுத்து பிரசுரம்
பிரபல எழுத்தாளர் க.நா.சு., எழுதிய நாவல் நுால். பழமையை விரும்புவோர் வசிக்கும் தெருவில், புதிதாக வந்த ஏழு பேர்...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
வீரமாமுனிவரால் எழுதப்பட்ட நகைச்சுவை கதைகளின் தொகுப்பு நுால்.பரமார்த்த குரு ஒரு முட்டாள்; அவருக்கு சீடராக...
ஜி.எஸ்.எஸ்.
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பிரபலங்கள் எதிர்கொண்ட உடல் சவால்கள், மனவளர்ச்சி, அடைந்த வெற்றிகளை விளக்கும் மனோபலக் கதைகளின் தொகுப்பு நுால்....
பத்மினி பட்டாபிராமன்
குவிகம் பதிப்பகம்
விறுவிறுப்புடன் வாசிக்க ஏற்ற குறுநாவல்களின் தொகுப்பு நுால். இந்த புத்தகத்தில் வேட்கை, அன்னபூர்ணா, உன் வசம்...
மது ஸ்ரீதரன்
தொன்மவியல், மர்மம், ஆன்மிகம், அறிவியல் கலந்து உருவாக்கப்பட்ட பரபரப்பான நாவல் நுால். திரில்லர் போல்...
டி.வி.ராதாகிருஷ்ணன்
மகாபாரதத்தில் குறிப்பிட்ட சம்பவங்களை சிறிய கதைகளாக தொகுத்து தரும் நுால். துரியோததன் ஏற்பாடு செய்த விருந்தை,...
வெ.சோமசுந்தரம்
நீதி போதனையை கவிதை வடிவில் சொல்லும் நுால். நல்லவனுக்கும், தீய குணங்கள் நிறைந்தவளுக்கும் பிறந்த குழந்தைகள்...
கே.நடராஜன்
சிறுகதைகள் போல் அமைந்த குறுநாவல்களின் தொகுப்பு நுால். வேகம், விறுவிறுப்பு, தயக்கம், பயம், திகில், ஏக்கம்,...
ஏழு சீரஞ்சீவிகள் பற்றிய தொன்மவியல் கதைகளையும், தற்கால வாழ்க்கை அனுபவங்களையும் ஒருங்கிணைத்து...
கிராமத்து நாயகர் சைகோன் கோபாலகிருஷ்ணன்
சேதுபதி சீமையின் சிறப்புமிக்க கோயில்கள்
பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்
பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்
நிர்வாகவியலில் சோழப்பேரரசு
ஆலங்குடி பஜன் (தொகுப்பு – 1)