Advertisement
சவீதா
எழுத்து பிரசுரம்
பெண்களை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சமூகம் நிகழ்த்தும் வன்முறை, அழுத்தங்களை தாங்கி தாழ்...
வானதி
சுவாசம் பதிப்பகம்
ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தபோது படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். முன்னோடி எழுத்தாளர்...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
மன விகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். ‘தினமலர்’ நாளிதழ் வாரமலர் இதழில் தொடராக வந்து அமோக வரவேற்பை...
வெங்கட்பிரசாத்
மணிமேகலை பிரசுரம்
நேர்மையான அரசியல்வாதி தலைவனானால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல்...
மகரிஷி
மணிபாலன் பதிப்பகம்
ஜாதகத்தால் ஏற்படும் விளைவுகளை சிறுகதைகள் வழியாக எடுத்தியம்பும் நுால். திடீர் பணக்காரராகி செல்வம்,...
ஆராகுளம் நாச்சிமுத்து
செயல்களை நாளை செய்யலாம் என ஒத்தி வைப்பதால் எதிர்கொள்ள வேண்டிய விளைவுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின்...
டி.வி.சங்கரன்
உணவு இல்லாமல் உயிரினங்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தும் கதைகளின் தொகுப்பு நுால்.உணவை தேடும் போராட்டமே...
பூரணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
புராண பின்னணியுடன் மர்மங்கள் நிறைந்த நாவல் நுால். ஒரு புதையலை கண்டுபிடிக்கும் முயற்சியில் நிலவும் மர்மம், அதை...
கிரிஜா ராகவன்
காயத்ரி பப்ளிகேஷன்ஸ்
முதியோர் – இளைஞர் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கருத்துகளை உடைய நுால். முதியோர் தங்களை அறிந்து செயல்பட ஏற்ற...
தமிழ்மறவன்
யோகி பதிப்பகம்
சாதாரண மனிதர் குணாதிசயங்களை மையப்படுத்தி படைக்கப்பட்ட துப்பறியும் நாவல். பிரபல நடிகர் வீட்டில் நடக்கும்...
எம்.கோவிந்தராஜ்
ஆசிரியர் வெளியீடு
புகழின் உச்சியை அடையும் ஏழை மாணவனை மையமாக்கப்பட்ட நாவல் நுால்.விவசாயக் கூலியாக இருக்கும் ஏழை பெற்றோருக்கு...
ஆத்தூர் பாலாஜி
விஜயபாரதம் பதிப்பகம்
வாழ்வை சிறப்பாக அமைக்க உதவும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுவாரசியம் மிக்க எளிய நடையில்...
பெண்களை முன்னேற்றும் சிந்தனையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கூர்மையான சமூக பார்வையில் அமைந்த 18 கதைகள்...
எஸ்.சேதுராமகிருஷ்ணன்
தனிஷா பப்ளிகேஷன்ஸ்
வல்லிக் கண்ணனின் சமகால எழுத்தாளரின் 22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். இலக்கு நோக்கிய பயணத்தில்...
பத்மினி பட்டாபிராமன்
குவிகம் பதிப்பகம்
அன்றாட வாழ்வு பிரச்னைகளுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கும் வகையில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். தெளிந்த...
ஆசூரி டி.எஸ்.ராமஸ்வாமி
வியாசர் அருளிய மகாபாரத கருத்துகள் சுருக்கமாக தரப்பட்டுள்ள நுால். இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில்...
நர்சிம்
மிளிர் பதிப்பகம்
அரசியல் சம்பவங்களின் பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல். மதுரை சுற்றுவட்டார கிராமங்கள் கதை களமாக உள்ளன....
எஸ்.ஏ.பி.
செல்வந்தர் மரணத்தால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை விறுவிறுப்பான நடையில் சொல்லும் நாவல் நுால். பாசமும்,...
பெ.பரிமள சேகர்
சின்னஞ்சிறு கதைகள் அடங்கிய நுால். வித்தியாசமான முடிவுகளுடன் உள்ளது. விடிஞ்சா வாக்குப்பதிவு என்பது முதல் கதை....
பி.ஆர்.ராஜாராம்
மராத்தி மொழியில் யுகாந்த் என்ற நுால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தன் கதையை தானே கூறுதல் என்பதை,...
‘தினமலர்’ வாரமலர் இதழில் தொடராக வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்ற நாவல் நுால். பிரபல இதழாளர் அந்துமணியின்...
ரமாதேவி இரத்தினசாமி
ஹெர் ஸ்டோரீஸ்
உண்மைக்கு நெருக்கமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்களை மையப்படுத்தி பெயரையே தலைப்பாக வைத்து கவனத்தை...
வரலொட்டி ரெங்கசாமி
தெளிவான பதில் கிடைத்தால் வாழ்வின் உச்சம் தொடலாம் என்பதே இந்த புத்தக சாரம். படித்து முடிக்கும் போது மனதில்...
ஏக்நாத்
நெடில் வெளியீடு
குலதெய்வம் கோவிலில் தரிசனத்துக்கு போகும் பயணத்தை விவரிக்கும் நாவல் நுால்.வனத்தின் வழியாக போகும் பயண...
போதி தர்மர்
கிராமத்து நாயகர் சைகோன் கோபாலகிருஷ்ணன்
சேதுபதி சீமையின் சிறப்புமிக்க கோயில்கள்
பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்
பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்
நிர்வாகவியலில் சோழப்பேரரசு