Advertisement
வினோத் குமார்
பாரதி புத்தகாலயம்
அறிவியலும் – வரலாறும் புனையும் – இணைத்து பின்னப்பட்ட புதுமையான நாவல். மாமேதை ஐன்ஸ்டீனின் வாழ்வும்...
சின்ன அண்ணாமலை
குமரன் பதிப்பகம்
நகைச்சுவை கலந்து சிறு சிறு கதைகளாக சொல்லும் பாங்கு, மாணவர்களுக்கு மிகவும் பயன் அளிப்பதாக...
கானப்ரியன்
மணிமேகலை பிரசுரம்
மகாபாரதம், இராமாயணங்களில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை எளிய நடையில் விளக்குகிறது...
கன்னிக்கோவில் ராஜா
சங்கர் பதிப்பகம்
கடல்நீரை தூய்மை செய்தல், அண்டவெளி, விதையின் நிலை, நிலவில் நடை, பேய் பற்றிய மூடத்தனம் உள்ளிட்ட அறிவியல்...
சி.எஸ்.தேவ்நாத்
நர்மதா பதிப்பகம்
இந்தியாவில் வேரூன்றி உலகு எங்கும் கிளை பரப்பி, மணம் வீசுவது புத்த மதம். ஜப்பான் மக்களின் வளர்ச்சிக்கும்,...
வாண்டுமாமா
கவிதா பப்ளிகேஷன்
உலகில் தலைசிறந்த நகரங்களையும், அவற்றில் அரசாட்சி செய்த மன்னர்களையும் படங்களுடன் விவரிக்கிறது...
அசோகமித்திரன்
சாகித்திய அகாதெமி விருதாளர், அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த இருபத்தியொன்பது கதைகளின் அரிய தொகுப்பாக...
அகிலா கிருஷ்ணன்
இல்லறத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், ஆணும், வேறு வேறு நபர்களை மணம் செய்து கொண்டதால் எழும் பிரச்னைகளை...
அகிலன்
தாகம்
கடல் கடந்து சென்று தோட்டப்புறங்களில் வாழும் மலேஷிய தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்கும்...
ருக்மணி சேஷசாயி
சாயி பதிப்பகம்
இறைபக்தி செய்து இறைவனோடு கலந்த அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை, மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில்...
ம. மணிமாறன்
விஜயா பதிப்பகம்
முப்பத்தியிரண்டு தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனப் பார்வையை நம் முன் வைக்கிறார்,...
டாக்டர் எஸ்.ஆர்.கிஷோர் குமார்
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, முதியோர் இல்லங்களில் அடைக்கலமான பெற்றோர் கண்ணீருடன் காலம் கழிக்கும்...
எஸ்.செல்வசுந்தரி
இனிய நந்தவனம் பதிப்பகம்
தவறுகளை துரத்தி அடிக்கும் போர்க்கருவியாக படைப்பாளிகளுக்கு எப்போதுமே, எழுத்துகள் இருக்கின்றன. அவை...
கே.என். ஸ்ரீநிவாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு எழுத்து நடையில் காட்சி அமைத்து, வாசகரின் நெஞ்சத்தை படபடக்க வைக்கிறார்...
சுகுமாரன்
ஆசிரியர் சுகுமாரன், 30 ஆண்டுகள் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் இருந்தவர். ஆசிரியர் இயக்கப் போராட்டங்களில்...
ராஜம் கிருஷ்ணன்
சேகர் பதிப்பகம்
தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் இந்நூலாசிரியர். ‘காலந்தோறும் பெண்’ என்ற அற்புதமான...
அலமேலு கிருஷ்ணன்
சாகித்திய அகாடமி
சிறுவர்களுக்கான கதைகள் என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. சொல்லுகின்ற செய்தியை,...
கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ்
“தாத்தா செத்திட்டார்ல்ல, நீங்க இன்னும் தாலியக் கழட்டலியே?” “தாலியக் கழட்டணும்னா நாப்பது வருஷத்துக்கு முன்ன,...
டி.ஐ.ரவீந்திரன்
வல்லமை பதிப்பகம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, ஆனந்த குமாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்நூலில், வறுமை வாழ்க்கையில்...
எஸ்.அர்ஷியா
எதிர்
மதுரை மக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆழமாகவும், கூர்மையாகவும் பேசியுள்ளது, ‘சொட்டாங்கல்’ நூல். இது மதுரையில்...
வி.விஜயபத்மா
சீனாவின், ஆளுங்கட்சி தலைவர்களின் மனைவியர், நகரத்தின் உச்சரிக்கப்படாத ஒதுக்குப்புற கிராமத்தின் ஏழை...
சைலபதி
நிவேதிதா பதிப்பகம்
‘சொற்களின் மீது எனது நிழல்’ சிறுகதையில் உள்ள, 13 கதைகளும், ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டவை. மகளின் படிப்பை கனவு...
சரவணன் சந்திரன்
உயிர்மை பதிப்பகம்
லட்சியத்திற்கும், அவநம்பிக்கைக்கும் இடையில் நடக்கும், பொருள் ஈட்டல், பயணங்கள், அதிகார வேட்கை, புகழ் ஆசை எனும்...
ம.ரா., முத்துகிருஷ்ணன்
கடந்த, 1995 – 2000 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கணையாழியில் வெளியான கதைகளில், மிகச் சிறந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட...
அசாமில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: நலத்திட்டங்கள் துவக்கி வைத்து பேச்சு Modi Speech at Assam
கிறிஸ்துமஸ் விழாவில் பைபிள் வாசகத்தை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேச்சு Tamil Nadu CM Stalin said BJP pl
டிக்கெட் எடுக்காத ம.பி. பயணிகள்: ரூ.24 ஆயிரம் ஃபைன் போட்ட டிடிஆர் Rameswaram railway station math
தொடரும் மணல் கொள்ளை பணத்துடன் அதிகாரம் கூட்டணி அமைத்த பலன்?
திருப்பரங்குன்றம் விவகாரம்: மோட்ச தீபம் ஏற்றிய பாஜ ஆபீசில் போலீஸ் குவிப்பு
உஸ்மான் ஹாடி இறுதிச்சடங்கில் பகீர் sharif osman hadi