Advertisement
எஸ். சங்கரநாராயணன்
ஆசிரியர் வெளியீடு
‘இருவாட்சி’ பொங்கல் சிறப்பு வெளியீடாக, வந்துள்ள இந்த நூலில், 6 கதைகள், 14 கட்டுரைகள், 2 மொழி பெயர்ப்புகள், 16...
சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
பிரபல எழுத்தாளரான மறைந்த சுஜாதாவின் குறுநாவல்கள், கையடக்க பதிப்பாக, தற்போது வெளிவந்துள்ளது. பயணத்தின் போது,...
பிரபு காளிதாஸ்
கடந்த, 1986ல் நடக்கும் கதையாக, நீருக்கடியில் சில குரல்கள் நாவல் அமைந்துள்ளது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள்,...
தி.சற்குண பிரபு
சாகித்திய அகாடமி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு...
கண்மணி ராஜாமுகமது
கண்மணி பதிப்பகம்
வாழ்வில் கண்ட அனுபவங்களை விளக்கும் இந்நூல், படிக்கும் வாசகர்களின் மனதை வருடுவதாக...
சேது
மலையாள நூலாசிரியர் சேது எழுதி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ எனும் புதினத்தின் ஆங்கில...
புலவர் க.தியாகசீலன்
குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
வாரியாரின் ஆன்மிக அறப்பணிகளை சிறுகதை வாயிலாக சிறுவர்களுக்கு விளக்குகிறது...
பூமா வாசுகி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
‘ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன... அவற்றிற்கிடையே பல நிற ரயில்களின் இடையறாத போக்குவரத்து... இறந்தவர்கள் அவற்றில்...
கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ்
ஆற்று நீரோடை மாதிரி சலனமில்லாமல் சென்று, படிக்கும் வாசகர்களின் மனதை அமைதியாக்குகிறது...
இந்திரா சவுந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
இந்நாவல் படிக்கத் துவங்கியது முதல் முடிக்கும் வரை தொடர்ந்து படிக்கும் வகையில் விறுவிறுப்பாக உள்ளது....
பாரதி புத்தகாலயம்
கடந்த, 1998ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற போர்த்துக்கீசிய நாவல் இது. யோசே சரமாகோ (1922 – 2010) ஒரு...
என்.கணேசன்
பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்
பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்தது. மீண்டும் படிக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது...
கே.ஜே.அசோக்குமார்
டிஸ்கவரி புக் பேலஸ்
வித்தியாசமான வர்ணனைகள் கொண்ட சிறந்த சிறுகதைகள். ‘மழை பெய்து ஓய்ந்திருந்த, அந்த மாலை வெயிலின் மினுமினுப்பில்,...
புதுகை மு.தருமராசன்
புதுகைத் தென்றல்
பலரது வாழ்வியல் வார்ப்பு என்றாலும், ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையின் ஈர்ப்போடு விளங்குகிறது...
பிரேமா நந்தகுமார்
இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் என, இரண்டாகப் பிரிந்தபோது, பல படுகொலைகள் நடந்தன. பஞ்சாபிலும், வங்காளத்திலும்...
முஹம்மது மீரான்
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
பல்வேறு இதழ்களில் வந்த சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகள், நூலாசிரியரின் அனுபவத்தை கூறுவதாக...
பி.ஆர்.ராஜாராம்
சாகித்ய அகடமி
சாகித்திய அகாடமி விருது பெற்ற மராத்தி மூல நூலாசிரியர் ஆஷா பகேயின் பூமி எனும் நாவலின் தமிழாக்கமே இந்நூல்....
கரன் கார்க்கி
‘‘தண்ணீர் வியாபாரமாக்கப்படுவதை எதிர்த்தும், சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை, ஒவ்வொரு குடிமகனுக்கும்...
கழனியூரன்
நேஷனல் பப்ளிஷர்ஸ்
ஆசிரியர் தன் முதல் நாவலில், அனைத்து வகை சுவைகளையும் கூட்டி...
எஸ்.ராமகிருஷ்ணன்
பேரரசர் அவுரங்கசீப் மரணம் அடைவதை சொல்லி, இந்த நாவல் துவங்குகிறது. டில்லி அரியணை ரத்தக்கறை படிந்தது. எளிய...
ஐஷ்வர்யன்
எளிமைக்கும், அடர்த்தியான மொழிக்குமான இடைவெளியை நிரப்பும் இக்கதைகள், இலக்கிய இதழ்கள் நடத்திய போட்டிகளில்...
செ.கணேசலிங்கன்
குமரன் பதிப்பகம்
ஆணாதிக்கத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கான விடுதலையை மூன்று பெண்களின் வாழ்வினூடாக...
லில்லி சகாதேவன்
சாந்தா பப்ளிஷர்ஸ்
இன்றைய கல்வி முறை குறித்த அனைவரது எண்ணங்களையும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் பதிவு செய்கிறது...
சுப்பிரபாரதி மணி
வடகிழக்கு மாநிலங்களின், 16 கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தொகுக்கப்பட்ட நூல் இது. பதிப்பாசிரியர்: கைலாஷ். சி.பரல்...
பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது ; பழனிசாமி
அப்போலோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை: மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: கலெக்டர் அலுவலகம் முன் கூடிய 5,000 பேர்!
அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல ஐகோர்ட் கண்டனம்
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை