Advertisement
இந்திராசெளந்தர்ராஜன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பல விதத்திலும் இது மாறுபட்ட படைப்பு. ஒரு ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலில்தான் முடியும் என்ற பிற்போக்கான...
ஜோசப்குமார்
காவ்யா
சமூக புரட்சியாளர் அ.மாதவையா, ஆங்கிலத்தில் எழுதிய நாவல்கள், அவர் மறைவுக்கு பின், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன....
நந்தவனம் சந்திரசேகரன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். மழபாடி ராஜாராமின் மவுனமொழி, விழுதுகளின்...
பதிப்பக வெளியீடு
அருணா பதிப்பகம்
சிறுகதை மன்னன் என புகழப்பட்டவர் புதுமைப்பித்தன். அவர் எழுதியதில் சிறந்தவற்றை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது....
பிரபு சங்கர்
பொதுவாகவே பலருக்கு நல்ல விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவியோ, காப்ஸ்யூலில்...
தே.ஞானசேகரன்
வேளாண்மையை தொழிலாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் பரம்பரையாக செவிவழிச் செய்தி கதைகளை புரிந்து,...
உமையவன்
நிவேதிதா பதிப்பகம்
பள்ளி சிறுவர் – சிறுமியர் எழுதிய கதைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 15 எழுத்தாளர்களின் படைப்புகள்...
அ.வெண்ணிலா
அகநி
வெள்ளைத் துணியில் கறுப்பு, சிவப்பு வண்ணக் கலவை தான் சாலாம்புரி. துணி, சாயம் என்றவுடன் நாவல் எதை நோக்கி...
சாலை செல்வம்
இயல்வாகை
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலேயின் வாழ்க்கை வரலாறு, கதை வடிவில் சித்தரித்து...
ஐ.கிருத்திகா
தேநீர் பதிப்பகம்
செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கையுடன் துவங்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, விவசாயத் தொழில் செய்யும்...
தேசிக மணிவண்ணன்
மணிமேகலை பிரசுரம்
தொண்டை மண்டலத்தில் கி.பி., 222 முதல், பல்லவ மன்னன் பப்பரதேவன் பல்லவ நாட்டை முதலில் தோற்றுவித்து, விரிவுபடுத்திய...
பேராசிரியர் ஏ.சோதி
நன்மொழி பதிப்பகம்
சிறுவர் – சிறுமியருக்கு அறிவுரை கூறும் வகையில் படைக்கப்பட்டுள்ள படக்கதைகளின் தொகுப்பு நுால். இரண்டு...
ஞா.சிவகாமி
முல்லை பதிப்பகம்
தமிழ் சமூக நிலையை சித்தரித்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 23 தலைப்புகளில் கதைகள்...
வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம்
கற்பகவித்யா பதிப்பகம்
சிறுவர்களுக்கு நல்லறம் போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பண்பாட்டை உயர்த்தும் வண்ணம், 100 கதைகள் உள்ளன....
முல்லை முத்தையா
ஷேக்ஸ்பியரின் நாடகங்களை, கதை வடிவாக தந்துள்ள நுால்; மொத்தம், 33 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.அந்த காலத்தில் ஆங்கில...
கவுதமன் நீல்ராஜ்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
திருநங்கையரின் காதல் பற்றிய புரிதலையும், உணர்வுகளையும் வெளிக்காட்டுகிறது இந்நாவல். காதலுடன் பெற்றோரைத்...
என்.உமாதாணு
ஆசிரியர் வெளியீடு
கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி அறிவால் உயர்ந்த கணித ஆசிரியரின் சுயசரிதை நுால். ஏழு பாகங்களாக...
வெ.இறையன்பு
விஜயா பதிப்பகம்
நுட்பமான பொருளை உணர்த்துவது ஜென் தத்துவமும், அதை தாங்கி நிற்கும் சிறுகதைகளும். அமைதி, ஒற்றுமை, கருணை,...
சுப்ரபாரதி மணியன்
கனவு
எட்டு சிறுகதை தொகுப்பு இந்நுால். சில கதைகள், மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன....
வரலொட்டி ரெங்கசாமி
கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா... ஏன் சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி...
சீத்தலைச்சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். கதையின் இறுதியில் அக்கதை உணர்த்தும் கருத்து பெரிய எழுத்துகளில்...
எம்.ஏ.சுசீலா
மீனாட்சி புத்தக நிலையம்
பெண்களை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல். கல்லுாரி, பல்கலைக் கழகத்தைக் களமாகக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது....
ஜெ. பாஸ்கரன்
பவித்ரா பதிப்பகம்
சுற்றி நடப்பனவற்றை கூர்ந்து கவனித்து எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். 21 கதைகளின் தொகுப்பாக உள்ளது. கதை...
விஜயராஜ்
பூம்புகார் பதிப்பகம்
பரதக் கலை சார்ந்த நாவல். கலைக்காக எதையும் செய்யத் துணியும் மூன்று அன்பு உள்ளங்களை மையப்படுத்தி செல்கிறது.பணம்...
முதல் முறை எம்எல்ஏக்களுக்கு முதல்வர் முக்கிய முடிவு
திமுக - பாஜ நட்பு ; அமைச்சர் கண்டிப்பு
பழனிசாமி பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
சென்னை திருவொற்றியூர் பிளஸ் 2 மாணவர் உயிரிழப்பு! 12 பேர் கைது!
குவிந்த கண்டனம்; அவதூறு பேச்சுக்கு நயினார் விளக்கம்
அட்டாரி-வாகா எல்லையில் களைகட்டிய 80வது சுதந்திர தினவிழா