Advertisement
அகிலா கிருஷ்ணன்
மணிமேகலை பிரசுரம்
இல்லறத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், ஆணும், வேறு வேறு நபர்களை மணம் செய்து கொண்டதால் எழும் பிரச்னைகளை...
அகிலன்
தாகம்
கடல் கடந்து சென்று தோட்டப்புறங்களில் வாழும் மலேஷிய தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்கும்...
ருக்மணி சேஷசாயி
சாயி பதிப்பகம்
இறைபக்தி செய்து இறைவனோடு கலந்த அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை, மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில்...
ம. மணிமாறன்
விஜயா பதிப்பகம்
முப்பத்தியிரண்டு தமிழ் முன்னணி எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனப் பார்வையை நம் முன் வைக்கிறார்,...
டாக்டர் எஸ்.ஆர்.கிஷோர் குமார்
தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
பிள்ளைகளால் வெறுத்து ஒதுக்கப்பட்டு, முதியோர் இல்லங்களில் அடைக்கலமான பெற்றோர் கண்ணீருடன் காலம் கழிக்கும்...
எஸ்.செல்வசுந்தரி
இனிய நந்தவனம் பதிப்பகம்
தவறுகளை துரத்தி அடிக்கும் போர்க்கருவியாக படைப்பாளிகளுக்கு எப்போதுமே, எழுத்துகள் இருக்கின்றன. அவை...
கே.என். ஸ்ரீநிவாசன்
கண்ணதாசன் பதிப்பகம்
சினிமாவை மிஞ்சும் அளவிற்கு எழுத்து நடையில் காட்சி அமைத்து, வாசகரின் நெஞ்சத்தை படபடக்க வைக்கிறார்...
சுகுமாரன்
பாரதி புத்தகாலயம்
ஆசிரியர் சுகுமாரன், 30 ஆண்டுகள் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியில் இருந்தவர். ஆசிரியர் இயக்கப் போராட்டங்களில்...
ராஜம் கிருஷ்ணன்
சேகர் பதிப்பகம்
தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் இந்நூலாசிரியர். ‘காலந்தோறும் பெண்’ என்ற அற்புதமான...
அலமேலு கிருஷ்ணன்
சாகித்திய அகாடமி
சிறுவர்களுக்கான கதைகள் என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. சொல்லுகின்ற செய்தியை,...
கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ்
“தாத்தா செத்திட்டார்ல்ல, நீங்க இன்னும் தாலியக் கழட்டலியே?” “தாலியக் கழட்டணும்னா நாப்பது வருஷத்துக்கு முன்ன,...
டி.ஐ.ரவீந்திரன்
வல்லமை பதிப்பகம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, ஆனந்த குமாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்நூலில், வறுமை வாழ்க்கையில்...
எஸ்.அர்ஷியா
எதிர்
மதுரை மக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆழமாகவும், கூர்மையாகவும் பேசியுள்ளது, ‘சொட்டாங்கல்’ நூல். இது மதுரையில்...
வி.விஜயபத்மா
சீனாவின், ஆளுங்கட்சி தலைவர்களின் மனைவியர், நகரத்தின் உச்சரிக்கப்படாத ஒதுக்குப்புற கிராமத்தின் ஏழை...
சைலபதி
நிவேதிதா பதிப்பகம்
‘சொற்களின் மீது எனது நிழல்’ சிறுகதையில் உள்ள, 13 கதைகளும், ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டவை. மகளின் படிப்பை கனவு...
சரவணன் சந்திரன்
உயிர்மை பதிப்பகம்
லட்சியத்திற்கும், அவநம்பிக்கைக்கும் இடையில் நடக்கும், பொருள் ஈட்டல், பயணங்கள், அதிகார வேட்கை, புகழ் ஆசை எனும்...
ம.ரா., முத்துகிருஷ்ணன்
கவிதா பப்ளிகேஷன்
கடந்த, 1995 – 2000 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கணையாழியில் வெளியான கதைகளில், மிகச் சிறந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட...
எஸ். சங்கரநாராயணன்
திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு...
யுவகிருஷ்ணா
அன்றாட வாழ்வின் அபத்தங்களையும், விசித்திரங்களையும் பேசுகின்றன, யுவகிருஷ்ணாவின் கதைகள். மனிதர்கள் தங்கள்...
தூயன்
யாவரும் பப்ளிகேஷன்
தூயனின் கதைகள், தொன்மத்துடன் ஒரு நெருக்கத்தை விரும்புகிறது; அதே சமயம், நவீனக் கதை வரிசையில், ஒரு முக்கியமான...
மு.ராஜேந்திரன்
அகநி
மருது பாண்டியர்களின் தலைமையிலான எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டது, இந்நாவல். மருது பாண்டியர்...
சரவணன் பார்த்தசாரதி
புக்ஸ் பார் சில்ரன்
ரஷ்ய மொழியில், வேலரி காரிக் எழுதி உள்ள, சிறுவர்களுக்கான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. 6 வயது முதல், தமிழில்...
சாய் இந்து
காதலை கொண்டாடுவதும், அதை சாடுவதுமாய், மாயத்தை கட்டுடைத்து கட்டும் அழகான முன்முயற்சியாக இந்த நாவலை சொல்லலாம்....
எஸ். பாலபாரதி
வானதி பதிப்பகம்
தவறு செய்கிறான் ஓர் இளவரசன். அந்த தவறின் காரணமாக, சுண்டைக்காயாக மாறுவதும், அவன் சொல்லும் மாயாஜாலக் கதைகளும் என...
பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது ; பழனிசாமி
அப்போலோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை: மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: கலெக்டர் அலுவலகம் முன் கூடிய 5,000 பேர்!
அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல ஐகோர்ட் கண்டனம்
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை