Advertisement
எஸ். சங்கரநாராயணன்
நிவேதிதா பதிப்பகம்
திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு...
யுவகிருஷ்ணா
உயிர்மை பதிப்பகம்
அன்றாட வாழ்வின் அபத்தங்களையும், விசித்திரங்களையும் பேசுகின்றன, யுவகிருஷ்ணாவின் கதைகள். மனிதர்கள் தங்கள்...
தூயன்
யாவரும் பப்ளிகேஷன்
தூயனின் கதைகள், தொன்மத்துடன் ஒரு நெருக்கத்தை விரும்புகிறது; அதே சமயம், நவீனக் கதை வரிசையில், ஒரு முக்கியமான...
மு.ராஜேந்திரன்
அகநி
மருது பாண்டியர்களின் தலைமையிலான எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டது, இந்நாவல். மருது பாண்டியர்...
சரவணன் பார்த்தசாரதி
புக்ஸ் பார் சில்ரன்
ரஷ்ய மொழியில், வேலரி காரிக் எழுதி உள்ள, சிறுவர்களுக்கான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. 6 வயது முதல், தமிழில்...
சாய் இந்து
காதலை கொண்டாடுவதும், அதை சாடுவதுமாய், மாயத்தை கட்டுடைத்து கட்டும் அழகான முன்முயற்சியாக இந்த நாவலை சொல்லலாம்....
எஸ். பாலபாரதி
வானதி பதிப்பகம்
தவறு செய்கிறான் ஓர் இளவரசன். அந்த தவறின் காரணமாக, சுண்டைக்காயாக மாறுவதும், அவன் சொல்லும் மாயாஜாலக் கதைகளும் என...
ஆசிரியர் வெளியீடு
‘இருவாட்சி’ பொங்கல் சிறப்பு வெளியீடாக, வந்துள்ள இந்த நூலில், 6 கதைகள், 14 கட்டுரைகள், 2 மொழி பெயர்ப்புகள், 16...
சுஜாதா
பிரபல எழுத்தாளரான மறைந்த சுஜாதாவின் குறுநாவல்கள், கையடக்க பதிப்பாக, தற்போது வெளிவந்துள்ளது. பயணத்தின் போது,...
பிரபு காளிதாஸ்
கடந்த, 1986ல் நடக்கும் கதையாக, நீருக்கடியில் சில குரல்கள் நாவல் அமைந்துள்ளது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள்,...
தி.சற்குண பிரபு
சாகித்திய அகாடமி
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு...
கண்மணி ராஜாமுகமது
கண்மணி பதிப்பகம்
வாழ்வில் கண்ட அனுபவங்களை விளக்கும் இந்நூல், படிக்கும் வாசகர்களின் மனதை வருடுவதாக...
சேது
மலையாள நூலாசிரியர் சேது எழுதி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ எனும் புதினத்தின் ஆங்கில...
புலவர் க.தியாகசீலன்
குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
வாரியாரின் ஆன்மிக அறப்பணிகளை சிறுகதை வாயிலாக சிறுவர்களுக்கு விளக்குகிறது...
பூமா வாசுகி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
‘ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன... அவற்றிற்கிடையே பல நிற ரயில்களின் இடையறாத போக்குவரத்து... இறந்தவர்கள் அவற்றில்...
கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ்
ஆற்று நீரோடை மாதிரி சலனமில்லாமல் சென்று, படிக்கும் வாசகர்களின் மனதை அமைதியாக்குகிறது...
இந்திரா சவுந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
இந்நாவல் படிக்கத் துவங்கியது முதல் முடிக்கும் வரை தொடர்ந்து படிக்கும் வகையில் விறுவிறுப்பாக உள்ளது....
பாரதி புத்தகாலயம்
கடந்த, 1998ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற போர்த்துக்கீசிய நாவல் இது. யோசே சரமாகோ (1922 – 2010) ஒரு...
என்.கணேசன்
பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்
பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்தது. மீண்டும் படிக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது...
கே.ஜே.அசோக்குமார்
டிஸ்கவரி புக் பேலஸ்
வித்தியாசமான வர்ணனைகள் கொண்ட சிறந்த சிறுகதைகள். ‘மழை பெய்து ஓய்ந்திருந்த, அந்த மாலை வெயிலின் மினுமினுப்பில்,...
புதுகை மு.தருமராசன்
புதுகைத் தென்றல்
பலரது வாழ்வியல் வார்ப்பு என்றாலும், ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையின் ஈர்ப்போடு விளங்குகிறது...
பிரேமா நந்தகுமார்
இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் என, இரண்டாகப் பிரிந்தபோது, பல படுகொலைகள் நடந்தன. பஞ்சாபிலும், வங்காளத்திலும்...
முஹம்மது மீரான்
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
பல்வேறு இதழ்களில் வந்த சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகள், நூலாசிரியரின் அனுபவத்தை கூறுவதாக...
பி.ஆர்.ராஜாராம்
சாகித்ய அகடமி
சாகித்திய அகாடமி விருது பெற்ற மராத்தி மூல நூலாசிரியர் ஆஷா பகேயின் பூமி எனும் நாவலின் தமிழாக்கமே இந்நூல்....
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி
காந்தி பெயரை நீக்கி விட்டதாக பொய் பிரசாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜ குட்டு
வங்கதேசத்தில் ஹிந்து தொழிலாளியை அடித்து கொன்ற கும்பல்: சாலையில் உடலை எரித்து அட்டூழியம்
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்! : கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ஆட்சியே முடியப்போகுது... வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு; அண்ணாமலை கண்டனம்
ஹிஜாப் சர்ச்சைக்கு காரணமான பெண் டாக்டர் பணியில் சேர மறுப்பு