Advertisement
டி.சுப்புலட்சுமி
ஜீவா பதிப்பகம்
-...
குமரி அனந்தன்
பூம்புகார் பதிப்பகம்
கி.பி.,19ம் நூற்றாண்டில் நடந்த பிரஞ்சு புரட்சிக்கு பின்னர், உலக அளவில் தொழிலாளர்களின் உரிமை குரல்கள், ஓங்கி...
மறைமலை இலக்குவனார்
சாகித்ய அகடமி
தமிழ்க் கவிதைகளின் உவமைகளின் சிகரம், சுரதா. அவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு இது. இதில், இயற்கை...
கிருஷ்ண பிரசாத்
காவ்யா
இந்த நூலாசிரியர், திருக்குறளுக்கு எளிய உரையை, புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார். இது ஒரு புதிய முயற்சி. ‘ஐந்தின்...
மு.முருகேஷ்
அகநி
தமிழ் எழுத்துலகில், இடதுசாரி இலக்கிய கருத்தியல், பரவலான போது, அறியப்பட்டவர், கவிஞர் மு.முருகேஷ். கடந்த,...
மகரந்தன்
பாரதிக்கு, ஒரு பாரதிதாசன்; பாரதிதாசனுக்கோ பல தாசர்கள். அவர்களில், சூரியனாய் சுடர்விட்டுப் பிரகாசிப்பவர்...
பழநிபாரதி
குமரன் பதிப்பகம்
யாருக்கு பிடிக்காது மழை? மழைக்கு பிடிக்காதவர்கள் யார்? காதல் மழை. காதல் கவிதைகள் படிப்பது சுவாரசியமானது. மாலை...
வேல்கண்ணன்
வம்சி புக்ஸ்
கவிதைகள் மீதான ஈர்ப்பு என்றுமே குறைந்து போனதில்லை. அது ஒரு நெடிய பயணம் தருகிற தனிமை சுகம். கவிஞர் வேல்கண்ணனின்,...
வாலி
வாலி பதிப்பகம்
அமரர், கவிஞர் வாலியின், முதல் புதுக்கவிதை புத்தகம் இது. கவிதை இடம் பெறும் ஒவ்வொரு வார்த்தைகளையும், ரசிக்க...
காவிரி மைந்தன்
வானதி பதிப்பகம்
கவியரசு கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் கவிதை இலக்கணத்துடன் அமைந்தவை. ஆழ்ந்த கருத்துகளுடன் கூடியவை....
புதுவயல் செல்லப்பன்
நல்லழகம்மை
புதுக்கவிதை கோலோச்சும் காலத்தில் வாழ்கின்ற மரபுக் கவிஞர் இதனைப் படைத்திருக்கிறார். தெய்வ நம்பிக்கை,...
க.விஜயபாஸ்கர்
கௌதம் பதிப்பகம்
உள் மனதில் அனைவருக்கும் நிழலாடும் காதலை, ஆசிரியர் கவிதைகளாக்கி உள்ளார். அதற்கு ஆசியாக அந்துமணி தன்...
பதிப்பக வெளியீடு
இந்நாளின் புதுக்கவிதை வாணர்களுள், குறிப்பாக பெண் கவிஞர்களுள் குறிக்கத்தக்க, ஒருவர் திலகபாமா, மரபின் தாக்கம்...
கவிமுரசு கந்தசாமி
கவிமுரசு புத்தக பூங்கா
வழுவழு தாளில் படத்துடன் தேவர் பெருமகனை புகழும் நூல்.அதில் ஒன்று ‘தேவரய்யா! உன் அரசியல் தோட்டத்தில் அரளி...
வான்முகில்
மீனா கோபால் பதிப்பகம்
பக்கம்: 216 ஆங்கில மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட, 63 கவிஞர்களின் கவிதைகள் இதில்...
இரா.இரவி
பக்கம்:184 புற்றீசல் போல் ஹைக்கூ கவிதைகள் பல வந்தாலும், இந்த "குறுங்கவிதைக்கு ஒரு தனியிடம் உண்டு. இது, இவரது 12 வது...
ஞா.சிவகாமி
மணிமேகலை பிரசுரம்
உயர் அதிகாரியாக பணியாற்றியவரும், சமூக பிரச்னை அதிகம் கொண்டவருமான ஆசிரியர் எழுதிய கவிதைகள். தலைவர்கள் என்ற...
சா.சிவமணி
பக்கம்: 256 மகாகவி ஜி.சங்கர குறுப்பு முதல் பாலச்சந்திரன் கள்ளிக்காடு வரையுள்ள கவிஞர்கள், 1950 முதல் 1980 வரை...
வி.சுந்தரம்
ஆசிரியர் ஓய்வு பெற்ற உயர் அதிகாரி மட்டும் அல்ல, பன்முகவித்தகர். தன் மனைவி மறைவுக்கு, ஆங்கிலத்தில் இரங்கல்...
சுரா
அறிவுக்கடல் பதிப்பகம்
கவிதை நூல்.அதிகம் வெளிச்சத்திற்கு வராத, ஆனால் அவசியம் வந்தாக வேண்டிய கவிஞர்களில் சுரா என்கின்ற...
கு.செ.ராமசாமி
ஆசிரியர் வெளியீடு
பக்கம்: 114 பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிஞர். இந்த நூலில் அவர்...
கவிஞர் வாலி
திருமகள் நிலையம்
பக்கம்: 152 "வாய் கொண்டு மானுடம் பாடவந்த கவியல்லேன் எனும் அன்றைய மரபை மீறி இப்புதுமைக் கவிஞர் தாம் வியந்த...
த.இராமலிங்கம்
விகடன் பிரசுரம்
பக்கம்: 336 "கவிஞன் யானோர் காலக் கணிதம் / கருப்படு பொருளை உருப்பட வைப்பேன் என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல்களை பல...
கவிஞர் முத்துலிங்கம்
பக்கம்: 140 கவிஞர் முத்துலிங்கம், புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் என்பதோடு, சிறந்த கவியரங்கக் கவிஞரும் கூட....
கொள்ளை இங்கே! குற்றவாளி எங்கே?
காந்தியும் சுற்றுச்சூழலும்
திருமால் தீந்தமிழ் பாசுரங்கள்
நியாயங்கள் சாவதில்லை
40 நாட்கள்
நல்லதே நடக்கும்