Advertisement
சு.இலக்குமண சுவாமி
மேஸ்ட்ரோ அசோசியேட்ஸ்
‘மனிதனால் படைக்கப்பட்ட மானிட ஜீவிகள்... தினமும் அன்றாடச் சோற்றுக்குத் திண்டாடும் அப்பாவிகள்...!’ என்ற கவிதை வரி,...
கா.வெ. தியாகசாந்தன்
பார்வதி பதிப்பகம்
‘சூடி வரும் குண்டலத்தை விற்காத நெஞ்சோடு வாழ்த்துகின்ற வியப்பான படைப்புக்கு எடுத்துக்காட்டே’ என்ற கவிதை வரி,...
கி.சங்கீதா
கேளீர் பதிப்பகம்
நாற்பத்தியேழு தலைப்புகளுடன் உள்ள இக்கவிதை நூல், குடும்ப உறவுகள், பள்ளிக்கூடம், கல்லுாரி என உணர்வுகளைத்...
ஏ.செந்தமிழ்ச் சீனிவாசன்
மணிமேகலை பிரசுரம்
‘இதுவரை எந்த ஒரு அறிஞராலும் தெளிவுரை எழுதப்படாத திருக்குறள், அவள் இருவரி இதழ்கள்’ என்ற கவிதை வரி, இந்நூலில்...
கலியன் சம்பத்து
எல்.கே.எம். பப்ளிகேஷன்
‘ஒழுக்கத்துடனே விளங்கும் வாழ்வில் ஓங்கும் நமது பெருமை தானே; அழுக்காம் உடலைத் துாய்மை செய்தால் அணுகா நோய்கள்...
மு.மேத்தா
கவிதா பப்ளிகேஷன்
தேசப்பற்றுக்குப் புதுமையும், புனிதமும் குழைத்து, புது இலக்கணம் வகுத்து, வாசலைத் திறக்கிறது இந்நூல்....
கவியன்பன் கே.ஆர்.பாபு
சப்னா புக் ஹவுஸ்
வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும், தேடல்களையும் உரைநடை கவிதை வடிவில் சொல்கிறது...
சி.ஆர்.மஞ்சுளா
நிலா சூரியன் பதிப்பகம்
‘பற்றி எரிகிறது சமத்துவபுரம் ஜாதிச் சண்டையில்...’ என்ற கவிதை வரிகள், அகோர பசியோடு உலாவும் கலிகால மனிதர்களை...
தங்கம் மூர்த்தி
படி வெளியீடு
‘மிகவும் நேர்ப்பட பேசுகிற இக்கவிதைகள், தமிழின் புதிய உயரங்கள்’ என்று பெருமை சேர்க்கிறது...
செ.ஏழுமலை
மணிவாசகர் பதிப்பகம்
‘காலம் கனியும் என்ற நம்பிக்கை ஏணி மனதில் ஊஞ்சலாடியது’ என்ற கவிதை வரி, திரையுலகில் கவிஞர் சாதனை படைத்த...
கா.ந.கல்யாணசுந்தரம்
வாசகன் பதிப்பகம்
‘நவீன தகவல் தொடர்புகள் அடையாளம் காட்டுகின்றன, கலாசார சீரழிவுப் பாதைகளை’ என்ற கவிதை வரி, இன்றைய பாலியல்...
வானதி சந்திரசேகரன்
விஜயா பதிப்பகம்
கல்லூரி காலத்தில், கவிதாயினியாக மலர்ந்தவர்; பின், குடும்பத்திற்காக, 24 ஆண்டுகளை ஒதுக்கி, கவிதையை...
தவசிக்கருப்புசாமி
மணல்வீடு ஏர்வாடி
‘கூடிவிட்டது சந்தை; துண்டுபோட்டு மூடி தடையற நடக்குது தரங்கெட்ட வணிகம்’ என்ற கவிதை வரி, இன்றைய சமூகத்திற்கு...
மு.முருகேஷ்
அகநி
‘வற்றிய காவிரி; வாரிக் கொடுத்தது லாரி லாரியாய் மணல்’ என்ற கவிதை, இன்றைய சூழலைக் கூறுவதாக...
சி.முத்துகுரு
வள்ளலார் பதிப்பகம்
பல்வேறு தமிழ் அறிஞர்களின் சிறப்புக்களை, கவிதை வடிவில் கூறுவதாக அமைந்துள்ளது...
நீலமணி
சேகர் பதிப்பகம்
‘வள்ளுவன் தந்த முப்பால்; புளிக்காது மூப்பால்’ என்ற கவிதை வரி, திருக்குறளின் உயர்வைக்...
‘வானில் ஈரத் தோரணம்; மாரி வந்ததில் ஊர் மகிழ்ந்தது’ என்ற கவிதை, வாசகரின் நெஞ்சை கவர்வதாக...
இப்புத்தகத்தில், தன் கனவுகளை கட்டவிழ்த்து உள்ளார், கவிஞர் மு.மேத்தா. தமிழில் புதுக் கவிதை மலர காரணமானவர்களில்...
லதா
க்ரியா பதிப்பகம்
நேசத்துக்கும், வெறுப்புக்கும் இடையில் பயணிக்கின்றன லதாவின் கவிதைகள். கட்டற்ற, சாதாரண வார்த்தைகளைக் கொண்டு,...
ஜப்பானிய குறுங்கவிதைகளான, ஹைக்கூ கவிதைகள், தமிழ் மண்ணில் செறிவுடன் வெளிவருகின்றன. தற்கால தமிழ் வாழ்வியலை,...
பொன்.வாசுதேவன்
அகநாழிகை
‘பறிக்காத செடி மலரின் அழகாய், குவளை நீரின் தளும்பலாய், மூடுபனியில் நடப்பதாய், காற்றிலாடும் ஓங்கிய மரமாய்,...
ஜெயன் எம் ஆர்
மேன்மை வெளியீடு
கவிதைகளுடன், வசன கவிதையும் இணைந்து புதிய வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது...
மயில் இளந்திரையன்
தமிழ் மருதம் பதிப்பகம்
சங்க கால அகப்பாடலின் அற்புத காதல் காட்சியை, பல இடங்களில் எடுத்தியம்புகிறது...
இராம.விசுவநாதன்
நாதன் பிரசுரம்
எதைப் பற்றி சொல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை கவிதைகளாய் கூறுகிறது...
கொள்ளை இங்கே! குற்றவாளி எங்கே?
காந்தியும் சுற்றுச்சூழலும்
திருமால் தீந்தமிழ் பாசுரங்கள்
நியாயங்கள் சாவதில்லை
40 நாட்கள்
நல்லதே நடக்கும்