Advertisement
கோ.வசந்தகுமாரன்
டிஸ்கவரி புக் பேலஸ்
கவிஞர் கோ.வசந்தகுமாரன், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்தவர். கடந்த, 30 ஆண்டுகளாக தமிழ்க் கவிதைப் பரப்பில்...
மு.வேல்முருகன்
பாவை பப்ளிகேஷன்ஸ்
‘காப்பியப் பொருளாய் பெண்ணிருந்தாள் கவிதைப் பொருளும் அவளானாள் – இன்று கோப்பியப் பொருளாய் ஆகிவிட்ட பெண்ணின்...
இரா.சம்பத்
சாகித்ய அகடமி
‘வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா!’‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, இதைப் பார்த்து...
கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி
செம்மொழிக் கழகம்
‘கண்கள் இமைக்கா கண்டு ரசித்த காட்சிகள் எத்தனை எத்தனையோ; கழன்றிட முடியா கவியினில் அடங்கா கோடியை மிஞ்சும்...
‘பதறித் துடிக்கும் பாட்டாளர் வாழ்வில் பட்டொளி வீசச் செய்தேனே; பஞ்சம் பசிப்பிணி படுகளம் எட்ட பாதை வகுத்து...
ஆனைவாரியார்
கவிக்குயில் பதிப்பகம்
தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட ஆனைவாரி ஆனந்தனின் கவிதைத் தொகுப்பு. பாவை...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
கோட்பாடுகளான தமிழ்வீறு, தமிழின ஒருமைப்பாடு, உலக ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும் மாந்தநேயம் ஆகியவற்றை...
தீபிகா முத்து
இனிய நந்தவனம் பதிப்பகம்
‘கடிகாரங்களின் துடிப்புகள் பொதுநலம் காண்கிறது; மனிதர்களின் துடிப்புகள் சுயநலம் காண்கிறது’ என்ற கவிதை வரி,...
நதி – விஜயகுமாரன்
மக்கள் சந்திப்பு பதிப்பகம்
‘உறவை பிரிவாக்கி எள்ளி நகையாடும் எதிரிகள், உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிகள்’ என்ற கவிதை, இன்றைய தமிழக...
என்.ரிஷிகேசன்
நவமணி பதிப்பகம்
ஒரு மகானின் வரலாற்றை, உரைநடை, கவிதை, நாடகம், என்ற வகையில், விளக்கும் பன்முகத் தன்மை கொண்டது. ராமானுஜரின்...
சு.இலக்குமண சுவாமி
மேஸ்ட்ரோ அசோசியேட்ஸ்
‘மனிதனால் படைக்கப்பட்ட மானிட ஜீவிகள்... தினமும் அன்றாடச் சோற்றுக்குத் திண்டாடும் அப்பாவிகள்...!’ என்ற கவிதை வரி,...
கா.வெ. தியாகசாந்தன்
பார்வதி பதிப்பகம்
‘சூடி வரும் குண்டலத்தை விற்காத நெஞ்சோடு வாழ்த்துகின்ற வியப்பான படைப்புக்கு எடுத்துக்காட்டே’ என்ற கவிதை வரி,...
கி.சங்கீதா
கேளீர் பதிப்பகம்
நாற்பத்தியேழு தலைப்புகளுடன் உள்ள இக்கவிதை நூல், குடும்ப உறவுகள், பள்ளிக்கூடம், கல்லுாரி என உணர்வுகளைத்...
ஏ.செந்தமிழ்ச் சீனிவாசன்
மணிமேகலை பிரசுரம்
‘இதுவரை எந்த ஒரு அறிஞராலும் தெளிவுரை எழுதப்படாத திருக்குறள், அவள் இருவரி இதழ்கள்’ என்ற கவிதை வரி, இந்நூலில்...
கலியன் சம்பத்து
எல்.கே.எம். பப்ளிகேஷன்
‘ஒழுக்கத்துடனே விளங்கும் வாழ்வில் ஓங்கும் நமது பெருமை தானே; அழுக்காம் உடலைத் துாய்மை செய்தால் அணுகா நோய்கள்...
மு.மேத்தா
கவிதா பப்ளிகேஷன்
தேசப்பற்றுக்குப் புதுமையும், புனிதமும் குழைத்து, புது இலக்கணம் வகுத்து, வாசலைத் திறக்கிறது இந்நூல்....
கவியன்பன் கே.ஆர்.பாபு
சப்னா புக் ஹவுஸ்
வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும், தேடல்களையும் உரைநடை கவிதை வடிவில் சொல்கிறது...
சி.ஆர்.மஞ்சுளா
நிலா சூரியன் பதிப்பகம்
‘பற்றி எரிகிறது சமத்துவபுரம் ஜாதிச் சண்டையில்...’ என்ற கவிதை வரிகள், அகோர பசியோடு உலாவும் கலிகால மனிதர்களை...
தங்கம் மூர்த்தி
படி வெளியீடு
‘மிகவும் நேர்ப்பட பேசுகிற இக்கவிதைகள், தமிழின் புதிய உயரங்கள்’ என்று பெருமை சேர்க்கிறது...
செ.ஏழுமலை
மணிவாசகர் பதிப்பகம்
‘காலம் கனியும் என்ற நம்பிக்கை ஏணி மனதில் ஊஞ்சலாடியது’ என்ற கவிதை வரி, திரையுலகில் கவிஞர் சாதனை படைத்த...
கா.ந.கல்யாணசுந்தரம்
வாசகன் பதிப்பகம்
‘நவீன தகவல் தொடர்புகள் அடையாளம் காட்டுகின்றன, கலாசார சீரழிவுப் பாதைகளை’ என்ற கவிதை வரி, இன்றைய பாலியல்...
வானதி சந்திரசேகரன்
விஜயா பதிப்பகம்
கல்லூரி காலத்தில், கவிதாயினியாக மலர்ந்தவர்; பின், குடும்பத்திற்காக, 24 ஆண்டுகளை ஒதுக்கி, கவிதையை...
தவசிக்கருப்புசாமி
மணல்வீடு ஏர்வாடி
‘கூடிவிட்டது சந்தை; துண்டுபோட்டு மூடி தடையற நடக்குது தரங்கெட்ட வணிகம்’ என்ற கவிதை வரி, இன்றைய சமூகத்திற்கு...
மு.முருகேஷ்
அகநி
‘வற்றிய காவிரி; வாரிக் கொடுத்தது லாரி லாரியாய் மணல்’ என்ற கவிதை, இன்றைய சூழலைக் கூறுவதாக...
எம்ஜிஆரை மிஞ்சினாரா விஜய்?
கலெக்டர் முன் டீன் செய்த செயலால் அதிர்ச்சி: வீடியோ Theni Dean Muthu Chithra
ஜேம்ஸ் வசந்தன் கார் உடைப்பு... சிக்க வைத்த சிசிடிவி வீடியோJames Vasanthan car issue
காங்கிரசுக்கு இப்படியொரு எண்ணமா ச்சீ...: பாஜ கண்டனம்
ஆன்மிகம் செய்திகள்
வளர்ச்சிக்கான புதிய வழிகள் திறக்கப்படும்: பிரதமர் மோடி India New zealand