Advertisement
இரா.பன்னிருகை வடிவேலன்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சங்க இலக்கியம் தொடங்கி, இன்றைய காலம் வரையிலான தமிழின் இலக்கிய இலக்கணம் குறித்த பல கட்டுரைகளின் தொகுப்பே,...
ஜி.ஜான் சாமுவேல்
முல்லை நிலையம்
தமிழ்மொழி செம்மொழி மதிப்பை அடைந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த உயரிய அடைதலுக்காக மேற்கொள்ளப்பட்ட...
இரா.செங்கோட்டுவேல்
காவ்யா
தன் கருத்தை மற்றொருவருக்கு நேரிடையாக கூறாமல், வேறொருவர் மூலமாக கூறச் செய்தலே துாது என்று அழைக்கப் பெறும்....
ஜனனி ரமேஷ்
கிழக்கு பதிப்பகம்
உயர்தனிச் செம்மொழிகள் ஆறினுள், தமிழ் முதன்மையானது எனலாம். தொல்காப்பியமே, 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனில்,...
கவிஞர் வைரமுத்து
திருமகள் நிலையம்
தமிழ்மொழியின் அகவை, 3,000 ஆண்டுகளுக்கும் மேல். அந்தத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தோர், இலக்கியம் படைத்தோர்,...
புதுயுகன்
வானதி பதிப்பகம்
கனவுகள், திறமைகள், பண்புகள் என்னும் மூன்று பிரிவுடன், 30 தலைப்புகளில் எழுதப்பட்ட நுால் இது. திருக்குறளின்...
முனைவர் தாயம்மாள் அறவாணன்
தமிழ்க் கோட்டம்
அன்புக்குரிய துணைவர் அறிஞர் அறவாணனுக்கு இந்த நுாலை காணிக்கையாக்கி, பெருமை சேர்த்திருக்கிறார் ஆசிரியர்...
ராஜ்கௌதமன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்நுால், தலித்திய அறிவுச் சொல்லாடலைக் காட்டுகிற முயற்சிகளில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க அறிவுச்...
மெய்ஞானி பிரபாகர் பாபு
குறளகம்
பொய்யாமொழி புலவர் இயற்றிய மறை நுால் அதிகார வரிசையே இந்நுாலிலும் பின்பற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பிலும்...
பாலுார் கண்ணப்ப முதலியார்
பூம்புகார் பதிப்பகம்
சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை வெளிவந்துள்ள தமிழ் நுால்களின் வரலாற்றையும், தமிழ் மக்களின் வரலாற்றையும், 74...
வாகையூர் வெ.பாலுசாமி
பாரத் பதிப்பகம்
கம்ப ராமாயணத்தை எளிய தமிழில் உரைநடையில் படிக்க, இந்நுால் மிகவும் உதவும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு...
சிற்பி பாலசுப்பிரமணியம்
சந்தியா பதிப்பகம்
இன்று வரை, வள்ளுவர் வான் குறளுக்கு உரை வகுத்த பெருமக்களில் முதன்மை இடம் பரிமேலழகருக்கே உரியது. துல்லியத்...
பதிப்பக வெளியீடு
ரிதம் பகிர்வாளர்
மாணவர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் முதலியோர்கள் தமிழ், தமிழகம்,...
புலவர் செ.இராசு
வேலா வெளியீட்டகம்
தொல்காப்பியரின் பெயர் ஆராய்ச்சியில் துவங்கி, கல்வெட்டு எழுத்துக்கும், தொல்காப்பிய நுாற்பாவுக்கும் இடையே...
தி.மு.அப்துல்காதர்
வேலுார் தமிழ்ச் சங்கம் அறக்கட்டளை
எல்லா மொழிகளுக்கும் முதன்மையாக அகரம் உள்ளது. அந்த அகர எழுத்தின் அமைப்பே, எல்லா மொழிகளின் அமைப்புக்கும்...
இரா.குழந்தை அருள்
செந்தமிழ் பதிப்பகம்
உலக மனித இனத்திற்கே முதல் இனம் தமிழ் இனம். உலக மொழிகளுக்கெல்லாம் முதல் தொன்மையான மொழி நம் தமிழ் மொழி என...
புலவர் .த.கோவேந்தன்
பழம் பெரும் இலக்கிய நுால்கள், புராணங்கள் ஆகியவற்றில் காணப்படும் நெருடலான சொற்களுக்கு எளிதாகப் பொருள் கூறும்...
பி.எஸ்.பன்னீர்செல்வம்
மேன்மை வெளியீடு
தொல்குடி மக்களான பறையர் சமூகத்தின் மீதான கண்ணோட்டத்தை விளக்கமாகவும், விரிவாகவும் ஆய்கிறது இந்நுால்....
நா.வானமாமலை
இந்நுால், தமிழ்ப் புலமைத் தளத்தின் வழியாக, மார்க்சிய அறிவு ஆராய்ச்சி இயலைச் சிறப்பாகக் கற்பிக்கிறது. அறிவின்...
நிர்மலா மோகன்
தமிழ்கூறும் நல்லுலகில், ‘உரைவேந்தர்’ எனச் சிறப்பிக்கப் பெறும் ஔவை துரைசாமிப் பிள்ளை, தம் உரைகளில்...
ஆர்.பி. சங்கரன்
கண்ணதாசன் பதிப்பகம்
கடந்த, 1954 – 1962 வரை, கவியரசர், ‘தென்றல்’ எனும் கிழமை இதழை நடத்தினார். இதில் பலவிதமான படைப்புகளை கண்ணதாசன் எழுதி...
கி.குப்புசாமி முதலியார்
சிவாலயம்
உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளுக்கு, எண்ணற்ற விளக்கவுரைகள் வெளிவந்துள்ளன; இனியும் வரும். அவை...
பேராசிரியர் ச.வின்சென்ட்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
உலகின் செல்வாக்கு மிக்க நுாலாசிரியர்கள் பட்டியலில், இரண்டாம் இடம் பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளர் புவுலோ...
சிவசக்தி சிவன்மலைப்பித்தன் நடராசன்
அருள்வாக்கு சித்தர் சிவன் மலைப்பித்தன் அம்மணியம்மாள்
சிவசக்தி சிவன்மலை பித்தன் நடராசன், உலகப் பொதுமறை திருக்குறளின், 1,330 குறட்பாக்களுக்கும் மிகுந்த சிரத்தையோடு...
கலைமகள் 95 ஆவது ஆண்டு சிறப்பு மலர் 2026
அநாதை மாதிரிதானே...?
திருத்தலங்கள் வரலாறு
தமிழண்ணல் இராம.பெரியகருப்பன்
வாழ்க்கை நதியினிலே
காட்சியும் கருத்தும்