Advertisement
ஏ.சங்கரசுப்ரமணியன்
மணிமேகலை பிரசுரம்
மேன்மையான வாழ்க்கை எது? அதை எவ்வாறு அடைவது என வழிகாட்டி, அறத்தை போதிக்கும் குறட்பாக்கள் தமிழில் ஏராளம். அவை...
பேராசிரியர் இராஜ்.வசுந்தரா
சங்கர் பதிப்பகம்
போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில் தமிழ் இலக்கம் பற்றி தயாரிக்கப்பட்டு உள்ள நுால். எளிமையாக புரிந்து கொள்ள...
மு.சு.கன்னையா
இன்றைய காலத்திற்கு ஏற்ப, தமிழிலக்கணத்தை எளிமைப்படுத்தி தரும் நுால். அனைத்து பகுதியிலும், புரிந்துகொள்ளும்...
டாக்டர் வி.டி.ராமகிருஷ்ணன்
அறிஞர்கள் ஆங்கிலத்தில் கூறியுள்ள, 366 மேற்கோள்கள், பொன்மொழிகளை திருக்குறளோடு ஒப்பிட்டு விளக்கியுள்ள நுால்....
ந.தெய்வசுந்தரம்
அமுத நிலையம் லிமிடெட்
மொழி, தமிழ் இலக்கணம், கருத்துத் துளிகள் என்ற முப்பெரும் பிரிவுகளில், 117 தலைப்புகளில் மொழியையும்...
நீல.ச.சங்கரன்
திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறை
ஏழு வகையில் திருக்குறளுக்கு எழிலான, புதிய வழியில் சிந்தித்து உரையாக்கம் செய்யப்பட்டுள்ள நுால். சொற்களாக...
கா.முரளி
எம்.டி.பப்ளிகேஷன்ஸ்
போட்டி தேர்வு பயிற்சிக்காக தயாரிக்கப்பட்டுள்ள தமிழ் இலக்கிய இலக்கண நுால். மொத்தம், 16 தலைப்புகளில்...
மு.ஜோதி சுந்தரேசன்
ஆங்கில மொழியில் உள்ள இலக்கணம், தமிழில் எளிமையாக தரப்பட்டுள்ளது. முதலில் அடிப்படையாக பயன்படுத்த வேண்டிய...
க.மோகன்காந்தி
பாரதி புக் ஹவுஸ்
பண்டைய கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் உள்ள பழந்தமிழரின் கணக்கியல் சிந்தனைகள் குறித்து ஆய்வு செய்த...
பு.சி. இரத்தினம்
திருவள்ளுவரையும் திருமூலரையும் ஒப்பிட்டு கருத்துக்களை பதிவு செய்துள்ள நுால். திருமூலர் இயற்றிய...
கவிஞர் ஒளவை நிர்மலா
விழிச்சுடர் பதிப்பகம்
ஐம்பெருங் காப்பியங்களில் காணக் கிடக்கும் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை அழகுபடக் கூறியுள்ள நுால். தமிழரின்...
புலியூர்க்கேசிகன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
நளவெண்பாவின் நயத்தைத் தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து இன்புற வேண்டும் என்னும் பேரவாவால், பாமரரும்...
சுந்தர ஆவுடையப்பன்
குமரன் பதிப்பகம்
சங்க காலத்தமிழர்கள் பகுத்து வாழ்ந்த ஐவகைத் திணைகளை விளக்கி, ஒவ்வொரு திணையிலும் வணங்கப்பட்ட தெய்வங்கள், அக...
உழவர் பெருமக்களை நாயக – நாயகியராகக் கொண்டு எழுந்தப்பட்ட நுால், சொல் வளமும், பொருள் வளமும் இழைந்தோடி, இனிமை...
தளபதி வே.ஆறுமுகம்
கதிரவன் பதிப்பகம்
ஒன்றே முக்கால் அடியில் உலகினர் ஒப்புக்கொண்டு கடைப்பிடிக்கத்தக்க அரிய தத்துவங்களை அழகு தமிழில்...
செல்லூர் கண்ணன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
அமுதின் இனிய அவ்வையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களின் ஆங்கில மொழி...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்று, கண்ணன் சேந்தனார் இயற்றிய திணைமொழி ஐம்பது. ஐந்திணைகள் பற்றிய காதல்...
வல்லிக்கண்ணன்
அர்ஜித் பதிப்பகம்
தமிழ் மொழியில் வெளியான சிறு பத்திரிகை பற்றிய குறிப்பு நுால். இதில், 60க்கும் மேற்பட்ட இதழ்கள் பற்றிய...
டி.என்.இமாஜான்
தமிழில் இணைமொழிகளைத் தேர்ந்தெடுத்து புதிராக வழங்கியுள்ளார். இணைமொழிகளைக் கண்டுபடிப்பதற்கு வசதியாக...
படங்களை பதிவிட்டு, அதில் உள்ள உவமையை கண்டுபிடிக்கும் புதிர்களை உள்ளடக்கிய தொகுப்பு நுால். மொத்தம் 100 புதிர்கள்...
திருமலை அழகன்
பரிமேலழகர் தொட்டு பலர் திருக்குறளுக்கு உரை தந்து இருக்கின்றனர். எளிமையாகவும், எளிதில் புரியும் உரைகளும் தான்...
சு.சண்முகம்
காவ்யா
தமிழ் மொழியின் வரலாற்றை, இலக்கியம், இலக்கணம் மற்றும் உரையாசிரியர்கள், வெளிநாட்டவர்கள் எழுதிய இலக்கணம்,...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
கிராமங்களில் வாழ்ந்த புலவர்கள், அறிஞர்கள் உதிர்த்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 95 துணுக்குகள்...
வளர் இளம் பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு
இருசக்கர வாகனங்களில் ஜன., 1 முதல் ஏ.பி.எஸ்., வசதி கட்டாயமாகிறது வாகன நிறுவனங்கள் கோரிக்கைக்கு 'நோ'
வங்கி கடனில் பங்குகள் வாங்க ஆர்.பி.ஐ., புது விதி
தமிழகத்தில் 1 வாரத்திற்கு மிதமான மழை தொடரும்
பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்திக்க தவெக ஏற்பாடு tvk
பருவமழை ஆரம்பத்திலேயே இப்படியா? ஆட்டம் காணும் சென்னை