Advertisement
கவிஞர் ஒளவை நிர்மலா
விழிச்சுடர் பதிப்பகம்
ஐம்பெருங் காப்பியங்களில் காணக் கிடக்கும் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகளை அழகுபடக் கூறியுள்ள நுால். தமிழரின்...
புலியூர்க்கேசிகன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
நளவெண்பாவின் நயத்தைத் தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து இன்புற வேண்டும் என்னும் பேரவாவால், பாமரரும்...
சுந்தர ஆவுடையப்பன்
குமரன் பதிப்பகம்
சங்க காலத்தமிழர்கள் பகுத்து வாழ்ந்த ஐவகைத் திணைகளை விளக்கி, ஒவ்வொரு திணையிலும் வணங்கப்பட்ட தெய்வங்கள், அக...
உழவர் பெருமக்களை நாயக – நாயகியராகக் கொண்டு எழுந்தப்பட்ட நுால், சொல் வளமும், பொருள் வளமும் இழைந்தோடி, இனிமை...
தளபதி வே.ஆறுமுகம்
கதிரவன் பதிப்பகம்
ஒன்றே முக்கால் அடியில் உலகினர் ஒப்புக்கொண்டு கடைப்பிடிக்கத்தக்க அரிய தத்துவங்களை அழகு தமிழில்...
செல்லூர் கண்ணன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
அமுதின் இனிய அவ்வையார் பாடிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களின் ஆங்கில மொழி...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்று, கண்ணன் சேந்தனார் இயற்றிய திணைமொழி ஐம்பது. ஐந்திணைகள் பற்றிய காதல்...
வல்லிக்கண்ணன்
அர்ஜித் பதிப்பகம்
தமிழ் மொழியில் வெளியான சிறு பத்திரிகை பற்றிய குறிப்பு நுால். இதில், 60க்கும் மேற்பட்ட இதழ்கள் பற்றிய...
டி.என்.இமாஜான்
மணிமேகலை பிரசுரம்
தமிழில் இணைமொழிகளைத் தேர்ந்தெடுத்து புதிராக வழங்கியுள்ளார். இணைமொழிகளைக் கண்டுபடிப்பதற்கு வசதியாக...
படங்களை பதிவிட்டு, அதில் உள்ள உவமையை கண்டுபிடிக்கும் புதிர்களை உள்ளடக்கிய தொகுப்பு நுால். மொத்தம் 100 புதிர்கள்...
திருமலை அழகன்
பரிமேலழகர் தொட்டு பலர் திருக்குறளுக்கு உரை தந்து இருக்கின்றனர். எளிமையாகவும், எளிதில் புரியும் உரைகளும் தான்...
சு.சண்முகம்
காவ்யா
தமிழ் மொழியின் வரலாற்றை, இலக்கியம், இலக்கணம் மற்றும் உரையாசிரியர்கள், வெளிநாட்டவர்கள் எழுதிய இலக்கணம்,...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
கிராமங்களில் வாழ்ந்த புலவர்கள், அறிஞர்கள் உதிர்த்த கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 95 துணுக்குகள்...
பாலுார் கண்ணப்ப முதலியார்
ஜீவா பதிப்பகம்
முத்தமிழ் பற்றிய விபரம், முச்சங்க வரலாறு, சங்க கால மேல்கணக்கு, கீழ்க்கணக்கு நுால்கள், காப்பியங்கள், இதிகாச,...
ஆ.வீ.தட்சிணாமூர்த்தி
சஞ்சீவியார் பதிப்பகம்
திருக்குறளை ஆதாரமாகக் கொண்டு கடவுள், அன்பு, அருள், இல்லறம், ஒழுக்கம், நட்பு ஆகிய அதிகாரங்களை தலைப்பாக வைத்து...
கவிஞர் செல்லகணபதி
பழனியப்பா பிரதர்ஸ்
திருக்குறள் கருத்துகள் எங்கெல்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் அறவாழ்வு மலரும்; பொருள் தலைக்கும்; இன்பம் பெருகும்....
கா.ந.கல்யாணசுந்தரம்
கவிஓவியா பதிப்பகம்
புறநானுாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடல்களுக்கு எளிய தமிழில் மூன்று அடி கவிதைகளாக வழங்கியுள்ள நுால்....
க. குணசேகரன்
திருக்குறளை அறநுால், தத்துவ நுால் என வரையறை செய்தாலும், முழுமையை வார்த்தைகளால் அளவிட முடியாது. மக்கள் வாழ்வு...
கு.ஞானசம்பந்தன்
மகாகவி பாரதி எழுதிய குறுங்காவியமான பாஞ்சாலி சபதத்தை நாடக வடிவில் தரும் நுால். இந்திய விடுதலைப் போரில்...
கே.எஸ்.சக்திகுமார்
தமிழ் எழுத்து வரி வடிவங்களை, 28 என்ற எண்ணிக்கையில் சீரமைத்து விளக்கமாக எழுதியுள்ளார். இந்த எழுத்துக்களை...
பொன்னேரி சுந்தரம் பிள்ளை
பத்மாவதி பதிப்பகம்
ஜாதி, சமய வேறுபாடுகளின்றி, மக்கள் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டியவர் வள்ளலார். கோடிக்கணக்கான மக்கள் அவரது...
கவிஞர். சி.விநாயகமூர்த்தி
சங்க காலத்தில் கபிலர் பாடிய, மன்னர்கள் குறித்த பாடல்களையும், வேறு திணைப் பாடல்களையும் விளக்கும் நுால்....
புலவர் சுப்பு.லட்சுமணன்
மணிவாசகர் பதிப்பகம்
திருக்குறளுக்கு விளக்கவுரை வழங்கியுள்ள நுால். பிற உரைகளைப் போலவே குறள்களின் கீழே உரைகளைத் தந்திருப்பதோடு,...
பால்வளன் அரசு
ஈழத்தில் பிறந்து, தமிழகத்தில் முறையாகத் தமிழ் ஆய்வு மேற்கொண்டு, மலேஷியாவில் பேராசிரியராக வீற்றிருந்தவர்...
ஈராக் ஷாப்பிங் மாலில் நடந்த கோர சம்பவம்
அதிமுகவினருக்கு மாற்று கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் பேசலாம்!
பிரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா அபாரம்! Praggnanandhaa Vs Magnus Carlsen
திருச்சி சிவா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கணும்
ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கம்
தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை