Advertisement
நீ.ரவிச்சந்திரன்
கோவிலூர் மடாலயம்
பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், பழமொழிகளைத் தொகுத்து நீதியை போதிக்கும் வகையில், 400 பாடல்களைக் கொண்ட நுால்....
புலவர் ம.அய்யாசாமி
மனோ பதிப்பகம்
தமிழ் இலக்கிய பிரபந்தங்களில் ஒரு வகையான பரணி பாடல்களின் வடிவில் இயற்றப்பட்ட கலிங்கத்துப்பரணிக்கு எளிய...
முனைவர் பா.பரிதா நெப்போலியன்
மணிமேகலை பிரசுரம்
சிலப்பதிகாரத்தில் மக்கள் வாழ்வியல் முறை, துறவு மாந்தர் வாழ்க்கை நெறி, அரசரின் அன்றாட நடைமுறை, தொழில் புரிவோர்,...
புலவர் சீனி.பாலசுந்தரம்
மணிவாசகர் பதிப்பகம்
குடியுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை பற்றி திருக்குறள் கருத்துகளை எடுத்துக் கூறும் நுால். அரசியல் உரிமைப்படி...
முனைவர் கரு.முத்தையா
கலாஷேத்திரா பப்ளிகேஷன்ஸ்
விருத்தப்பாவில் எழுதப் பெற்ற முதல் காப்பியமான சீவக சிந்தாமணி பாடல்களுக்கு பொருள் விளக்கம்...
முனைவர் சே.சான்சி புட்பராணி
கதிரவன் பதிப்பகம்
வீரமாமுனிவரின் வாழ்வியல், தமிழ்ச்சந்தங்களின் வளர்ச்சி, தேம்பாவணியில் சந்த வகைபாடுகள், சந்தங்களின்...
மு.பழநிச்சாமி
பாலாஜி இன்டர்நேஷனல் பதிப்பகம்
பொது தலைப்புகளில் குறட்பாக்களை தொகுத்து சிந்தித்து கருத்துக்களையும், சிந்தனையையும் வெளிப்படுத்தியுள்ள...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
தமிழ் மொழியில் வழங்கப்படும் 1,000 விடுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அகர வரிசையில் தொகுத்து தரும் நுால். மொழியில்...
மு.முனீஸ்மூர்த்தி
இனம் பதிப்பகம்
சங்க காலத்தை ஒட்டி எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நுால்களுக்கு எழுதிய உரையை மையமாகக் கொண்ட ஆய்வு நுால்....
மு. அண்ணாமலை
வசந்தா பிரசுரம்
திருக்குறள் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, பலராலும் உரை எழுதப்பட்டு மேலும் அணி சேர்க்கும் வகையில்...
சாமி சிதம்பரனார்
திருக்குறள் பற்றி திறனாய்வு செய்துள்ள நுால். பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே வெண்பாக்களால் இதை விமர்சித்து...
கே.எஸ்.சக்திகுமார்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும், எளிமையாக உச்சரிக்கும் முறைகளையும் கூறும் நுால். உயிர் எழுத்தில் குறில்...
ஈ.ஆறுமுகம்
ஹேமலதா பதிப்பகம்
கம்ப ராமாயணத்தில், ‘வாலி வதைப்படலம்’ பகுதியில், ராமன் செய்த தவறுகளையும், கம்பர் தட்டிக் கேட்டதையும் பதிவு...
முனைவர் சி.பழனியாண்டி
மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள்
செய்யுளில் அமைந்த இலக்கணத்திற்கு உரைநடையில் விளக்கம் வழங்கும் நுால். எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள்...
டி.என்.இமாஜான்
திருக்குறளைப் பற்றி, 100 புதிர்கள் அமைந்துள்ள நுால். திருக்குறள் எழுத்துகளைத் தனித்தனி கட்டங்களில்...
டாக்டர் கே.கண்ணன்
பாப்பா பதிப்பகம்
அறத்தை வலியுறுத்தும் திருக்குறள் உரையை மூன்று மொழிகளில் பதிப்பித்துள்ள நுால். தமிழ் மூலத்துடன் ஹிந்தி,...
தமிழரசன்
நர்மதா பதிப்பகம்
பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் அடங்கிய இனியவை நாற்பது, இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம் ஆகியவற்றுக்கு எளிய...
வி.ஜி.சந்தோசம்
பழனியப்பா பிரதர்ஸ்
பனை ஓலை, பழந்தமிழ், பெண்ணியம், சங்கப்பாடல்கள் என பரந்து விரியும் நுால். தமிழ்ப்படைப்புகள், வரலாற்றுப் பதிவுகள்...
முனைவர் பா.தாமோதரன்
கற்பகம் புத்தகாலயம்
மனித மனங்கள் திருக்குறள் சார்ந்து இயங்குவதன் வாயிலாக, வாழ்க்கையில் உயர்வு நிலையை அடைய முடியும் என்பதை...
கா.திருமலை அழகன்
மாணவ – மாணவியர் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள திருக்குறள் உரை நுால். பக்கத்துக்கு 10...
திருக்குறள் அரங்கம் கண்ட காலகட்டத்திலேயே சங்கப்புலவர்கள், 55 பேர் திருக்குறளுக்கு மணியாரம் சூட்டி உள்ளனர்...
ம.கார்மேகம்
நீதி நுாலான நாலடியார், மூலப்பாடல்கள் எளிய உரையுடன் அளிக்கப்பட்டு உள்ளது. நீதியை உணர்த்தும் நாலடியார்,...
முனைவர் சு.கார்த்திகேயன்
காவ்யா
யாப்பிலக்கண அடிப்படையில் திருக்குறள் செய்யுள் ஒவ்வொன்றையும் அலகிட்டு உரைக்கும் நுால். அனைத்துக்...
கவி.செங்கதிர் சண்முகம்
சஞ்சீவியார் பதிப்பகம்
திருக்குறள் காமத்துப் பால் குறள்களுக்கு ஒரு பக்க அளவில் எளிய உரை வழங்கும் நுால். உரையைச் சந்த நடையுடன் கதை...
தமிழக பாஜ அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம் நீக்கம்
மாசடையும் நிலம், நீர், காற்று: குவாரிகளை முறைப்படுத்த கோரி முற்றுகை StopQuarryPollution SaveOurVill
திருப்பரங்குன்றம் மலை தர்காவில் தினசரி தொழுகைக்கு அனுமதி மறுப்பு
Breaking News : தமிழக பாஜ அமைப்பு செயலாளர் மாற்றம்!
டில்லி போய் வந்ததும் அதற்கு பதில் சொல்றேன்
சொன்னதையே திமுக செய்யல இதுல புதுசு வேறயா?: இப்ராஹிம் DMK Misrule GanjaCapitalTN VelloreIbrahim