Advertisement
மயிலை சீனி வேங்கடசாமி
அழகு பதிப்பகம்
தொன்மை தமிழ்நாட்டு அழகுக்கலைகளைக் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை, ஆடல் கலை, நாடகக்கலை...
க.ப.அறவாணன்
தமிழ்க் கோட்டம்
சிலப்பதிகாரத்தை சமூகவியல் பார்வையில் நோக்கிக் காப்பியத்தின் பாடுபொருள்களில் பொதிந்துள்ள, பொது...
குறும்பனை சி.பெர்லின்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழகத்தின், கடலோரத்தில் மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்டு வாழும் மக்களின் உயர்ந்த பண்பாட்டை சொல்லும்...
தமிழ்ப்பிரியன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
சொற்களின் பொருளை உணர அகராதி துணை செய்கிறது. அரிய தமிழ் சொற்களுக்கு பொருள் கூறும் வகையில் இந்த அகராதி...
ச.தண்டபாணி தேசிகர்
லட்சுமி பதிப்பகம்
திருக்குறள் கருத்துக்கள் சொல்லப்படாத தமிழ் இலக்கியங்களே இல்லை எனலாம். இந்நுால் தமிழ் சிறு காப்பியங்களில்...
நல்லி குப்புசாமி செட்டியார்
பிரெய்ன் பேங்க்
வால்மீகி எழுதிய காலம் தொட்டு, பல்வேறு மொழிகளிலும் ராமாயணம் வெளியாகி விட்டது. சில பல மாறுதல்களுடன் கம்பர்...
முகிலை இராசபாண்டியன்
முக்கடல்
திருக்குறளுக்கு உரை எழுதியோர் விபரம் எண்ணிக்கையில் அடங்காது. எண்ணி முடிப்பதற்குள் இன்னொரு உரை...
ஆ.இரத்தினம்
கலைக்கோ
திருக்குறள் ஆராய்ச்சி என்பது ஒரு தொடரோட்டம். திருக்குறளில் காணப் பெறும் கருத்துகளை உள்ளம் சார்ந்த இன்பியல்,...
ஈ.சுந்தர மாணிக்க யோகீஸ்வரர்
வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்னும் மூன்று பிரிவுகளுடன், 31 அதிகாரங்களைக் கொண்டுள்ளது அவ்வைக்...
ந.தனபால்
செல்லம் பதிப்பகம்
எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்ற கேள்வி எழும்போது, விடை தேடி புத்தகங்களை படிக்கிறோம். நல்ல புத்தகங்களைப்...
புலியூர்க்கேசிகன்
ஏ.கே.எஸ்., புக்ஸ் வேர்ல்டு
பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்று பழமொழி நானுாறு. சங்க கால பழமொழிகளின் அடிப்படையில் முன்றுறை அரையனாரால்...
முனைவர் கரு.முத்தய்யா
கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ்
சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்னும் மூன்று பெரும் பிரிவுகளுக்கான...
சுரேஜமீ
மணிமேகலை பிரசுரம்
உலக மக்களால் உயர்த்திப் பார்க்கப்படுவது திருக்குறள். மக்களுக்குக் குறள் நெறிகளை எளிதாக உணர்த்தும் நோக்கில்...
முனைவர் சிவ.உமாராசன்
தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை தமிழர் பண்பாட்டையும், நாகரிகத்தையும், வாழ்க்கை முறையையும்,...
விஷ்ணு சர்மா
சந்தம் தேசிய இலக்கிய பேரவை
தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல என்று ஒரு கூட்டம், ஹிந்து தெய்வங்கள், வழிபாடுகள் குறித்து அவதுாறு பரப்ப மற்றொரு...
எடப்பாடி அழகேசன்
உலக அற இலக்கியங்களுள் ஈர்ப்பு மிக்கது திருக்குறள். சாமானியர் வாழ்வில் நிகழும் நல்லவை, கேட்டவை அனைத்திற்கும்...
ஜீவா பதிப்பகம்
வடமொழிக்கு இலக்கண வரம்பை தெரிவிக்கும் நுால், பாணினீயம். இதற்கு முன்பாகவே, தமிழ் மொழிக்கு இலக்கண வரையறை தரும்...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
சங்க இலக்கியங்கள், பண்டைய தமிழர் வாழ்வின் வரலாற்று ஆவணங்கள்; அன்றைய அக, புற வாழ்க்கை முறைமையைக் காட்டும்...
நர்மதா நவநீதம்
கருப்பு பிரதிகள்
தமிழ் மொழியை பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் தமிழ் எழுத்துகள், வட மொழி எழுத்துகள், எண்கள், நிறங்கள், சுவைகள்,...
ப.குணசேகரன்
வானவில் செந்தமிழ் மன்றம்
ஆன்மிகத்தில் ஆரம்பித்து, பண்டிகை, இயற்கை, உடல் நலம், தமிழ் சமூகம், மாநிலம், நாடு என, பல தலைப்புகளில் கட்டுரைகளை...
செ.வை. சண்முகம்
உவமையும் உருவகமும் சாதாரண மக்களின் பேச்சில் மிகவும் இயல்பாக வெளிப்படும். ‘அவன் மனது ஒரு கல்லு’ எனச் சொல்லும்...
பு.சி. இரத்தினம்
உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு இல்லாத சிறப்புகளே இல்லை எனலாம். ஏழு சீர்களில், உலகமே வியக்கும் படியான பல...
துரை.சக்திவேல்
அறம் செய விரும்பு முதல், சக்கர நெறி நில் வரையிலான அவ்வையின் நீதி போதனைகளை, புனைப்புக் கதை வடிவில் சித்திரக்...
பொழிலன்
பாவலரேறு தமிழ்க் களம்
திருக்குறள் எழுதப்பட்டு 2,050 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, திருக்குறள் தொடர்பான கருத்துக்களையும், திருக்குறள் உரை...
ஈராக் ஷாப்பிங் மாலில் நடந்த கோர சம்பவம்
அதிமுகவினருக்கு மாற்று கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் பேசலாம்!
பிரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா அபாரம்! Praggnanandhaa Vs Magnus Carlsen
திருச்சி சிவா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கணும்
ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கம்
தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை