Advertisement
எஸ்.பர்வின் பானு
அல்அவ்வல் பதிப்பகம்
பெண்ணின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகளை மையமாக்கி எழுதப்பட்டுள்ள நாவல். இளம் பெண்ணின் வாழ்க்கை சித்திரமாக...
மு.முருகேஷ்
அகநி
கற்பனை வளத்துடன் சிறுவர், சிறுமியருக்கு உதவும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொழியறிவை வளர்க்கும் விதமாக...
தி.குமாரராஜா
மணிமேகலை பிரசுரம்
வாழ்க்கை அனுபவங்களையும், உலகியல் நடப்புகளையும் மையக்கருத்தாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதையே...
தாமரை செல்வி மோகன்
பட்டதாரி பெண் வாழ்க்கை நிகழ்வை சுற்றி நகரும் நாவல் நுால். பெண்ணுக்கு வரும் கனவு, வாழ்க்கையை எப்படி புரட்டி...
நிஜந்தன்
நன்னூல் பதிப்பகம்
மனித உறவுகள், உளவியல் தாக்கங்களை சுற்றி மாறுபட்டு நேர்த்தியாக புனையப்பட்ட நாவல் நுால். திரைக்கலைஞன்...
கே.ஜி.ஜவர்லால்
சுவாசம் பதிப்பகம்
பிரசித்தி பெற்ற காவியமான சாகுந்தலம் நாவல் வடிவில் அமைந்த நுால். சமஸ்கிருதத்தில் உள்ள காளிதாசரின் அபிஞான...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஆன்மிகத் தேடலையும், மனித உறவுகளின் சிக்கல்களையும், உளவியல் நுட்பங்களையும் எத்தனையோ கதைகள் இதுவரை...
ஏ.ஏ.பப்ளிகேசன்ஸ்
மாறுபட்ட சூழலில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். வேறுபட்ட கருவை கொண்டுள்ளன. உலக நடப்புகளை மையமாக்கி...
மு.சுந்தரமூர்த்தி
திடுக்கிடும் திருப்பங்களுடன் அமைந்த நாவல் நுால்.அப்பாவி கிராம இளைஞனின், நகர வருகையோடு துவங்குகிறது கதை....
ஸ்ரீயக்க்ஷா
ஸ்ரீ பப்ளிகேஷன்
மாணவி எழுதி பாராட்டுகள் பெற்ற மாயஜால நாவல். எஸ்மெஹ்ரா என்ற பெண்ணுக்கும், ராஜ வாரிசுகளுக்கும் இடையே நடக்கும்...
கவிஞர் சிவதாசன்
திருப்பூர் வரலாற்று ஆய்வு மையம்
காதலை கிராமிய சூழலுடன் இணைத்து விவரிக்கும் நாவல். சேர்ந்து படித்த போது பணக்கார வீட்டு இளம்பெண்ணும், நடுத்தர...
டி.டி. ராமகிருஷ்ணன்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
ரயில்வே துறையில் விபத்துகளை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். மலையாள மொழியில் இருந்து தமிழுக்கு...
தீபா செண்பகம்
சாய் சூர்யா எண்டர்பிரைசஸ்
உணர்வுகளால் எழுதப்பட்ட காதல் காவிய நாவல். கிராமத்தில் பிறந்த பெண் படிப்பறிவில் சிறந்து உயர்வதை மையமாக உடையது....
ஸ்வர்ணா சங்கரன்
புஸ்தகா
நவரசங்களுடன் மிளிரும், 30 சிறுகதைகள் அடங்கிய புத்தகம். பொருத்தமாக ஓவியங்களும் கதைகளுடன் தரப்பட்டுள்ளன. கையால்...
தேவிச்சந்திரா
அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் மூன்று பெண்களை மையமாக கொண்ட நாவல் நுால். ஒரு கிராம கல்விக்கூடத்தில்...
க்ளிக் மதுரை முரளி
அரசியல்வாதிகள் அழுத்தத்தால் நேர்மையான அதிகாரிக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை மையமாக்கி படைக்கப்பட்ட கதை நுால். ...
ஜெய் ஜென்
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
உளவியல் ஆலோசகரின் அனுபவ தொகுப்பு நுால். ஏராளமான சம்பவங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு...
லட்சுமி பாலன்
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
ஜாதி கொடுமையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். வெறியுடன் எந்த செயலும் கூடாது என எச்சரிக்கை செய்கிறது. ...
இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.,
குமரன் பதிப்பகம்
திருக்குறளை அடிப்படையாக கொண்ட அறநெறி கதைகளின் தொகுப்பு நுால். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பாலில்...
ஜனார்த்தனன்
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் 51 குட்டிக் கதைகளின் தொகுப்பு நுால். இரண்டு மட்டும் பெரிய அளவில் உள்ளன. ...
திருப்பங்களுடன் அமைந்த சிறுகதை களின் தொகுப்பு நுால். ரயில் பயணம் பற்றி சில கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன....
ஜெ.பி.குமரகுரு
தமிழ்ச்சுவடு பதிப்பகம்
அன்றாடம் சந்திப்போரை மையப் படுத்தி உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ரிஷி மூலம், அலிபி, மீள் பார்வை,...
பலகாரத் தட்டுகள் தாமாக பறக்கின்றன. சுவரில் மாட்டப்பட்ட படம் தன்னிச்சையாக விழுகிறது. மீன் தொட்டி திடீரென்று...
பாவண்ணன்
கிழக்கு பதிப்பகம்
பாமர மக்கள், முன்னோரிடம் இருந்து மரபு வழியாக அறிந்த கதைகளின் தொகுப்பு நுால். கன்னட மொழி பேசும் கூலித்...
இனிவரும் காலங்களில் ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை; ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தல்
வெளியாகிறது சோனியாவின் சுயசரிதை
100% சரியான தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதிகள் ஒன்றும் கடவுள் அல்ல: சுப்ரீம் கோர்ட் நீதிபதி சஞ்சய் கரோல் உருக்கம்
திண்டுக்கல் குஜிலியாம்பாறை வட்டாட்சியர் செயலால் கம்யூ., கட்சியினர் கொதிப்பு
இந்தோனேஷியாவில் ஹிந்து பண்டிகைக்கு அவமதிப்பு: சுவிட்ர்லாந்தை சேர்ந்தவருக்கு சிறை தண்டனை
முதல்வர் விஜய், அமைச்சர்களை ஏக வசனத்தில் பேசிய திருவையாறு திமுக எம்.எல்.ஏ: அடுத்த கைது இவர்தானா?