Advertisement
ராமகிருஷ்ண பரமஹம்ஸர்
சத்யா எண்டர்பிரைசஸ்
சிறுகதைகள் வழியாக இறையுண்மை, வாழ்வு நெறிகளை விளக்கும் நுால். பிள்ளையாராகவும், பெருமாளாகவும் இருப்பது கடவுள்...
அவ்வை மு.ரவிக்குமார்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
அன்பு, பாசத்தை முன்நிறுத்தி காதல் கலந்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். முக்கிய கதாபாத்திரமாக வாசுவை...
தேவி சந்திரா
மணிமேகலை பிரசுரம்
சீர்கேடுகளை ஒழித்து, சமூக முன்னேற்றத்துகான தடைகளை களைய வழிகாட்டும் வகையில் அமைந்த நாவல். அமைச்சர்...
அஷ்வினி ஷெனாய்
சுவாசம் பதிப்பகம்
மகாபாரத கிளைக்கதையில் பாஞ்சாலத்து இளவரசி சிகண்டினி பற்றிய நுால். காசிநாட்டு இளவரசி அம்பையின் மறுபிறவியாக...
ஆசிரியர் வெளியீடு
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவாக நடத்தப்பட்ட சிறுகதை போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த...
தீபா செண்பகம்
எளிய நடையில் படைக்கப்பட்ட ஜனரஞ்சக நாவல் நுால். காதல் ஏற்படுத்தும் அவஸ்தை, கிளர்ச்சியை பாசாங்கின்றி...
சைதை செல்வராஜ்
ஒரே பள்ளி ஆசிரியைகளின் குடும்ப நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டும் நாவல் நுால். ஜாதி மறுப்பு மணம் செய்த...
வீ.இராசு
சொந்தம் பப்ளிஷர்ஸ்
சிறையில் நடந்த பதிவு திருமணத்தை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல் நுால். திருமணத்தில் வரதட்சணை கொடுக்க...
அப்சல்
இருவாட்சி
வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். வாழ்வில் குறிப்பிட்ட 45 நாட்களில் நடந்தவற்றை...
செய்யாறு தி.தா.நாராயணன்
புதிய புத்தக உலகம்
விஞ்ஞான அடிப்படையில் புனையப்பட்டுள்ள கதை நுால். முன்பு நடந்ததை எழுதினால் சரித்திரம். பின்னால் நடக்கப் போவது...
இரா.இராமமூர்த்தி
இளைஞனின் காதலை சுற்றி பின்னப்பட்ட நாவல் நுால். பூர்வீக சொத்து வழக்கில் போராடி இறக்கிறார் இலவச மருத்துவம்...
டாக்டர் சிவ. விவேகானந்தன்
காவ்யா
மகாபாரத கதையில் சூதாட்டம், துகிலுரிதல் நிகழ்வுகள் பற்றி விளக்கும் நுால். சகுனியின் வஞ்சகத்தால் சூதாட்டம்...
வரலாற்று பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். மதுரையை மையமாக்கி படைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை...
முனைவர் ரத்னமாலா புரூஸ்
சோலைப் பதிப்பகம்
அன்றாட வாழ்வு சிக்கலை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஊதாரி மகன் வாங்கிய கடனை திருப்பிச்...
ரா.ஜோமினா பாலமுருகன்
சிறு கதைகள் அடங்கிய புத்தகம். நட்பின் பெருமையை, அருமையை எடுத்துச் சொல்கின்றன. மாணவச் செல்வங்கள் அவசியம்...
கி.லோகநாயகி
கனவையும் வாழ்வையும் இணைப்பதால் ஏற்படும் விபரீதங்களை விவரிக்கும் நாவல் நுால். உளவியல் கருத்துகள் சிந்திக்க...
சு.செ.செல்வ தங்கம்
முக்கடல்
ஐரோப்பிய நகைச்சுவை கதைகளை அடிப்படையாக கொண்டு தமிழ் மொழியில் படைக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். அறிவில்...
ஆர்.அபிலாஷ்
எழுத்து பிரசுரம்
சமூகத்தில் பாலியல் ஒழுக்க நிலை குறித்த கேள்விகளை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். குள்ள உருவம் உள்ள...
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்
ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க்
உலகின் பல நாட்டு பின்னணியில் உருவான சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நுால். அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ்,...
துருக்கி நாட்டில் வாழ்ந்த அறிஞர் முல்லா நஸ்ருதீன் கதைகளின் தொகுப்பு நுால். இதில் 19 ருசிகர கதைகள்...
க. குணசேகரன்
அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான சிறுகதைகளின் தொகுப்பு நுால். நேர்மை தான் மூச்சு என ஐந்து கதைகள்...
வெற்றிச்செல்வன் இராசேந்திரன்
அலர் பதிப்பகம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வறண்ட பிரதேச மக்கள் வாழ்வை மையமாக உடைய சிறுகதை தொகுப்பு நுால். பிழைப்புக்காக...
வே.ஸ்ரீராம் சர்மா
விடுதலை போராட்ட வரலாற்றில் குயிலி யின் கதையை மையமாக உடைய நுால். வேலு நாச்சியார் சேவகரான குயிலி, பிரிட்டிஷ்...
புல்லாங்குழலன்
எழிலினி பதிப்பகம்
மனித நேயம், ஜாதி, மதமற்ற சமுதாயம் காண வலியுறுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தீயதை செய்தால் தண்டிக்கப்படு...
எனக்கு தெரியாமல் ஏன் செய்தீர்கள்; ஸ்டாலின் கோபம்
லண்டனுக்கு குடும்பத்துடன் பயணம்; மனம் இங்கே தான் இருக்கும் என்கிறார் ஸ்டாலின்
தமிழ் இனத்தை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது; அமெரிக்காவில் பெட்னா தமிழ் விழாவில் அண்ணாமலை பேச்சு
உண்மையான எதிரி யார் எனத் தெரியவில்லை: உதயநிதி
திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறவில்லை: திருமா இன்றைய விளக்கம்
தி.மு.க.,வுக்கு புதிய பாதை அவசியம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்