Advertisement
அப்சல்
இருவாட்சி
மாறுபட்ட பாணியில் எழுதப்பட்ட காட்சி நுால். சிறுகதை கருவை நாடக வடிவில் மாற்றியிருப்பது புதுமையாக...
முனைவர் நா.பா.மீரா
திரு பதிப்பகம்
எழுத்துலகில் மறையாது ஒளி வீசும் தீபம் நா.பார்த்தசாரதி மகள், தந்தையின் சிந்தனை முத்துகளை கோர்த்து உள்ள நுால்....
பூரணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
புத்தக வாசிப்பு என்பதே இல்லாத இந்த தலைமுறை கண்டு, பெற்றோர் வருத்தமடைகின்றனர். மொபைல் போன்களில் மூழ்கிக்...
இரா. முருகன்
எழுத்து பிரசுரம்
படைப்பாக்கம், வடிவத்தில் மாய யதார்த்தத்தை கொண்டு அழகிய சித்திரங்களாக பகடியை வெளிப்படுத்தும் சிறுகதைகளின்...
பேராசிரியர் ஜம்புலிங்கம்
மணிமேகலை பிரசுரம்
பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பார்த்திபன் கனவு’ நாவல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உறையூரை ஆண்ட...
ஏ.ஆர்.முருகேசன்
உணர்ச்சிகரமான நடையில் செல்கின்ற உள்ளத்தை ஊடுருவி பதிந்து கொள்ளும் பாங்கில் அமைந்துள்ள சிறுகதைகளின்...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
சினிமா பின்னணியில் எழுதப்பட்ட குறுநாவல் நுால்.பிரபல நடிகை மித்யா சந்தோஷை காதலிக்கிறாள். காதலுக்கு இடையூறாக...
பாலமுருகன் செந்துார்பாண்டியன்
கரிசல் மீடியா
இரண்டு கதைகளை, திரைக்கதையாக கூறும் நுால். அரசியல் பிடிக்காதவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த செல்வந்தர். அவரை,...
உமா கல்யாணி
வாணி டீச்சரின் நியாயமான கோபத்தை, குழந்தையின் தாய் சமாளிப்பது கதையாக்கப்பட்டுள்ளது. நியாயத்திற்கே நியாயம்...
வெ. இராமலிங்கம் பிள்ளை
அருணா பப்ளிகேஷன்ஸ்
புகழ் பெற்ற கவிஞரின் வாழ்க்கையை கூறும் சுயசரிதை நுால். நினைவுக்குறிப்புகளை மையப்படுத்தி...
பி.ஸ்ரீ
முல்லை பதிப்பகம்
தமிழக புலவர்களை ஆதரித்த புரவலர் மற்றும் குறுநில மன்னர் ஆட்சியின் மாண்பை விளக்கும் புத்தகம். பள்ளி மாணவர்கள்...
குரு அரவிந்தன்
பெண்ணின் மனம் கல்லா, கனியுமா என்பதை சொல்லும் புது மாதிரியான நாவல் நுால். நடன முத்திரைகள், பாவனைகளை நிருத்தம்,...
ஜி.எஸ்.எஸ்.,
மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிக்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் நமக்கு ஒரு கருத்து ஏற்படுவது...
டி.வி.இராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
பக்தியின் உருவகமாக வாழ்ந்த மீராவின் கதையை அழகிய நாடகமாக வடித்திருக்கும் நுால்.மொத்தம், 23 காட்சிகளில் எளிய...
எஸ். வைதீஸ்வரன்
வாழ்க்கை அனுபவங்களை மனிதநேய பார்வையுடன் அணுகி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.மகன், மகள் பேரக்...
இரா.உமாராணி
காவ்யா
பள்ளியை மையமாகக் கொண்டு பதின் பருவத்தை அழகிய சித்திரமாகத் தீட்டியிருக்கும் தன் வரலாற்று நாவல்.பள்ளி...
சுஸ்ரீ
இப்படியும் நடக்குமா? நடந்தால் நல்லது தான்! மூன்று பேரின் ஒருதலை காதலை சிரிப்புடன் சேர்த்து பின்னிப்...
ராசி அழகப்பன்
பேஜஸ் பப்ளிகேஷன்
இதழ்களில் பல காலக்கட்டங்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். திரைப்படமான ஒன்றும் இடம்...
திருக்குறுங்கை சிவா
ஒரு விவசாயியின் களத்து மேட்டு கதை. தன் வீட்டு எருமை மாடு கன்று போடும் சுபசகுனத்தில் துவக்கப்பட்டுள்ளது....
பா.சண்முகவேலு
மதுரை வாசகர் வட்டம்
எளிய மனிதர்களின் வாழ்க்கை சூழல்களை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சங்கத் தலைவரின் செயல்பாடுகளால்...
கற்பனை கலந்த பேண்டசி வகை நாவல். கதாபாத்திரங்கள், நிகழுமிடம், நடக்கும் காலம் யாவும், இது இப்படி இருக்க...
நாகராஜ் சுப்ரமணி
சுய பதிப்பு
உண்மையும், கற்பனையும் கலந்து பின்னப்பட்டு, பள்ளி பருவ காலத்திற்கு அழைத்துச் செல்லும் நாவல்.மேல்நிலைப்பள்ளி...
ஆர்.சூடாமணி
போதிவனம்
சமூக பிரச்னைகளை மையமாக்கி மிகவும் கவனம் எடுத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். உளவியல் ரீதியாக...
நிழலி
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
தனித்துவமாக கதைகளை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதிய கோணங்களில் கதைக்களங்கள், கிராமத்து சொலவடைகள்,...
போதி தர்மர்
கிராமத்து நாயகர் சைகோன் கோபாலகிருஷ்ணன்
சேதுபதி சீமையின் சிறப்புமிக்க கோயில்கள்
பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்
பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்
நிர்வாகவியலில் சோழப்பேரரசு