Advertisement
ஓவியக் கவிஞர் தி.துரைசாமி
மயில்மணி பதிப்பகம்
குறள் நெறிகளை கருவாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அறங்கள் எளிய நடையில்...
மோகனா சுகதேவ்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
கல்லுாரி பருவத்தில் தோன்றும் இயல்பான காதல் உணர்வை சித்தரிக்கும் புதினம். பாலின ஈர்ப்பால் ஏற்படும்...
நர்சிம்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
மதுரை மண்ணின் சிறப்பையும், மக்களின் அன்பையும் உணர்த்தும், 28 சிறுகதைகள் உடைய நுால். முதலாவதாக, ‘பிடிகயிறு’...
சேவற்கொடியோன்
விகடன் பிரசுரம்
வார இதழில் தொடராக வெளிவந்த நெடுங்கதை. கோபுலுவின் படங்களுடன் கதை மாந்தர்களை உலவ விடுகிறது. நட்பு, பாசம், காதல்,...
பெ.பரிமள சேகர்
மணிமேகலை பிரசுரம்
சிந்தனைகளை துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கடவுளின் கால்குலேஷன் என துவங்கி, 65 கதைகளை உடையது.ஒவ்வொரு...
டாக்டர் நா.முகமது செரீபு
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
ரஷ்ய எழுத்தாளரின் நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரிதான அறிவியல் கண்டறிதலை மையமாக வைத்து...
வாழ்வில் செல்வம் இல்லாததால் பலருக்கும், இருப்பதால் சிலருக்கும் பிரச்னை என்ற கருத்தை அடிநாதமாக உடைய நாவல்....
ஷீலாமணி
கதையின் நாயகியர் நல்ல சிந்தனை உள்ளவர்களாக, துணிச்சல் மிக்கவர்களாக படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு...
கு.துளசிதாஸ்
எம்.ஜெ., பப்ளிகேஷன் ஹவுஸ்
நடிகர் வடிவேலு மொழிநடையில் சொல்லப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அங்காங்கே வடிவேலுவின் முக பாவனைகளை...
ஈரோடு ப.கதிரவன்
பத்திரிகையில் பல்வேறு காலக்கட்டத்தில் பிரசுரமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொறுப்பில்லாமல்...
ஜி.சேகர்
இருபது ஆண்டில், வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பு நுால். தற்போதைய சூழலுடன் பொருந்தி...
சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
சுய முன்னேற்றத்தை ஊக்குவித்து, தன்னம்பிக்கையை ஊட்டி, அளவிலா ஆற்றல் பொதிந்து மறைந்து கிடப்பதை...
க.அம்சப்ரியா
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சாமானிய மனிதர்களின் நெஞ்சங்களில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை, இயல்பான சொற்கள் வழியே வெளிப்படுத்தும்...
அழகிய சிங்கர்
விருட்சம் வெளியீடு
ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி உட்பட, 20 எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி கூறும் நுால்....
மதுரை பாலன்
பாலன் வெளியீடு
சங்கீத வித்வானின் குடும்பத்தை முன்னிறுத்தி படைக்கப்பட்டுள்ள நாவல். இசை பற்றிய ஆய்வுக்காக சென்றவர், அந்த...
கல்லுாரி பருவத்தில் உண்டாகும் காதல், பாலியல் ஈர்ப்பாலோ, இன கவர்ச்சியாலோ ஏற்பட்டாலும் நெஞ்சை விட்டு நீங்காது...
விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட சமூக நாவல். உள்ளன்போடு தாய் மாமன் அரவிந்தனை காதலித்த அனன்யா, வறுமையிலும்...
பட்டுக்கோட்டை பிரபாகர்
பணத்தாசையில் கிராமத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபருக்கும், வன அதிகாரியாக வந்து நல்லது செய்ய...
அறிஞர் அண்ணா
அண்ணாதுரை எழுதிய பிரபல நாடக நுால். மொத்தம், 54 காட்சிகளாக விரிகிறது. அதில், வேதாசலம் முதலியார், சரசா, மூர்த்தி,...
‘க்ளிக்’ மதுரை முரளி
வாழ்வில் அன்றாட நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக மலரும் உணர்வுகளை திரட்டித் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
இடைப்பாடி அமுதன்
அனுராதா பதிப்பகம்
கொங்கு சமுதாய வாழ்வின் ஒரு பகுதியை நீண்ட நெடிய வரலாற்று புதினமாக ஆவணப்படுத்தியுள்ள நுால். கல்வெட்டு,...
காந்தலட்சுமி சந்திரமௌலி
செங்கைப் பதிப்பகம்
பாட்டி சொல்லும் கதை வரிசை என்ற முத்தாய்ப்புடன் சிறுவர்களுக்கு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால்....
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சிறுகதைகள் எழுதுவது என்பது பெரிய கலை. இக்காலத்தில் நிறைய இளம் எழுத்தாளர்கள் தங்கள் பங்களிப்பை இன்றைய பேச்சு...
டியூசனில் வாலிபன் மீது ஏற்படும் முக்கோண காதலை மையமாகக் கொண்ட நாவல் நுால். கல்லுாரியில் காதலை வெளிப்படுத்தும்...
மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் மரணம்: வங்கதேசத்தில் வெடித்தது கலவரம் Protest in Bangladesh
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
மகாராஷ்டிராவில் அரசு திட்டங்கள் பெற மோசடி: பிறப்பு, இறப்பு பதிவில் குளறுபடி
ஓய்வு பெறுவதற்கு முன் இஷ்டத்திற்கு தீர்ப்பளிப்பதா? நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Supreme Cou
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
தி.மு.க., மாநாட்டிற்கு சரளை மண் திருட்டு சீமான் குற்றச்சாட்டு