Advertisement
மயிலாடுதுறை க.இராஜசேகரன்
சந்தியா பதிப்பகம்
விவசாயத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘தினமலர்’ வாரமலர் இதழ் சிறுகதை...
கல்கி ராஜேந்திரன்
வானதி பதிப்பகம்
சோழ சாம்ராஜ்யத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்று நாவல். சிற்பி சிவனேசனின் மகளாக, ஓவியக்...
இத்ரீஸ் ஷாஹ்
சீர்மை
நகைச்சுவை கலந்த எளிய கதைகளின் தொகுப்பு நுால். மிக இயல்பாக வாழ்வை புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. எளிய...
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
விகடன் பிரசுரம்
கிராமத்து வாழ்க்கை சுகமானது என உணர்த்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தெரு நாய், ஓணான், அணிலை விரட்ட...
பாவலர் மலரடியான்
கார்குழலி பதிப்பகம்
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இயற்கையின் வரங்களாக போற்றப்படும் மரம் வளர்ப்பதை குழந்தைகளிடம் கொண்டு...
தேன்மொழி இராஜேந்திரன்
மணிமேகலை பிரசுரம்
ஒரு நாவல் மற்றும் 12 சிறுகதைகள் அடங்கிய புத்தகம். புத்தகத் தலைப்பில் உள்ளே ஒரு கதையும் இல்லை. சின்ன சின்ன...
பெ.பெரியார் மன்னன்
விவேகா பதிப்பகம்
பழமொழிக் கதைகள், கதைப்பாடல்கள் என ஒவ்வொரு பிரிவுகளிலும் 16 தலைப்புகளில் மொத்தம் 32 அறம் சார்ந்த கதைகளும்...
துரை.சக்திவேல்
ஆத்திசூடியின் விளக்கத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். நல்ல கருத்துக்களை...
முபீன் சாதிகா
நன்னூல் பதிப்பகம்
முத்தாய்ப்பு ஏதுமின்றி நேரடியாக அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சாதாரணமான தலைப்பில் மனதில் பதியும்...
தோ.சமயமுரளி
பிரதீபா பப்ளிஷர்ஸ்
கலால் மற்றும் சுங்கத்துறை புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில்...
குளச்சல் வரதராஜன்
சுய பதிப்பு
சிலப்பதிகார காவியத்தில் இளங்கோவடிகள் கவித்துவத்தோடு படைத்த முக்கிய மூன்று கதாபாத்திரங்களான கண்ணகி, கோவலன்,...
ஸ்ரீ வெங்கட்ரமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
விநாயகர் அருள் இருப்பவர்களுக்கு எல்லா இடங்களிலும் எப்போதும் முதலிடம் தான்; தருமத்தை ஒருநாளும் அளக்க...
இலக்கிய வீதி இனியவன்
கிராமிய சூழல் பண்பாட்டை போதிக்கும் கதை கொண்ட நாவல்களின் தொகுப்பு நுால். அநியாயக் காரனைக் கொன்ற நியாயத்தை...
அகிலேஸ்வரன்
இலக்கியவெளி
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் சிறுகதைகளை தாங்கியுள்ள நுால். ஒன்பது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சில...
பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
பழங்கதைகளை உள்ளடக்கி எழுதப்பட்டு உள்ள நுால். கதைகள் வாயிலாக உணர்த்தப்படும் அறிவுரைகளை முன்பகுதியிலேயே...
இறைவன்
சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு சந்தம் நிறைந்த பாடல்களால் நெடுங்கதையாக படைக்கப்பட்டுள்ள நுால். உவமானமும்,...
வரலொட்டி ரெங்கசாமி
தீமைக்கும் அன்பிற்கும் இடையே நடக்கும் போரில் அன்பு தன் வெற்றியை உறுதியாக நிலைநாட்டும் என்பதை விளக்கும்...
கே.எஸ்.சக்திகுமார்
தமிழ் வரி வடிவங்களை வித்தியாசமான நோக்கில் விளக்கியுள்ள நுால். நாவல் போன்று விரிந்து கதை சொல்வது போல அமைந்து...
கே.ஜமுனா
விடலைப் பருவத்து காதலை சொல்லும் கதை. முதல் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்த இரண்டு ஜோடிகளைப் பற்றி கதை உள்ளது....
எஸ். லீலா
கண்ணப்பன் பதிப்பகம்
மனித குணங்கள், நாட்டு நடப்புகளை நகைச்சுவையாக மனதில் பதிய வைக்கும் நுால். உடல் வலிமை, அன்பு இதில் எதைக்கொண்டு...
சிவமணி
சிறுவர்களின் நினைவாற்றல், நற்குணங்களை வளர்க்க உதவும் நுால். மொத்தம், 100 தலைப்புகளில் படைக்கப்பட்டு உள்ளது....
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
பரதக் கலையின் புகழ் பாடும் நாவல் வடிவிலான நுால். புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரின் மகள், தஞ்சையில் புகழ்...
சுபஸ்ரீ
ரேணுகா பதிப்பகம்
ஏழு வெவ்வேறு களங்களில் எழுதப்பட்ட குறு நாவல்களின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்வில் சந்திக்கும் மாந்தர்களின்...
சண்முகம் தியாகராஜன்
கவிஓவியா பதிப்பகம்
கூட்டு குடும்ப வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாவல். தந்தை, மகன் பிணைப்பை, பாசம், ஏக்கம் கலந்து...
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!