Advertisement
பாரதிபாலன்
சாகித்திய அகாடமி
தமிழ் இலக்கியத்தில் நவீன காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்துள்ள சிறுகதை தொகுப்பு நுால். சமூகம், மக்கள்...
கிருஷ்ணன் ரகு
மணிமேகலை பிரசுரம்
குடும்பத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வை தொடர்ந்து நகைச்சுவையோடு பரபரப்பாக விவரிக்கும் நாவல். அதிர வைக்கும்...
ஆராகுளம் நாச்சிமுத்து
வித்தியாசமான 16 சிறுகதைகளை உடைய நுால். ஒவ்வொன்றும் வித்தியாசமான நடை என்பது குறிப்பிடத்தக்கது.சிலவற்றின்...
மோகனா சுகதேவ்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு வேறுபட்டால் பொறாமை உருவாகும் என உணர்த்தும் நாவல். உளவியல் நோக்கில்...
சக்தி சித்தார்த்தன்
பண்மொழி பதிப்பகம்
ராஜேந்திர சோழனின் வெற்றி சிறப்புகளை விவரித்து எழுதப்பட்டுள்ள நாவலின் நான்காம் பாகமாக வெளிவந்துள்ள நுால்....
டாக்டர் சுந்தரராமன் சிந்தாமணி
ஜிங்யாஷிகா
பிராமண சமுதாய கலாசாரத்தை விவரிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சமுதாய வாழ்வின் பண்பாடு மற்றும் சூழல்...
வெ. இராதாகிருஷ்ணன்
வர்ஷினி புக்ஸ்
பேரன்பும், அறிவியலும் கலந்து உருவாக்கியுள்ள நாவல். தட்டான் பூச்சி வாயிலாக கதையை நகர்த்தி, பூச்சியின்...
நர்சிம்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை காட்டியுள்ள சிறுகதைத் தொகுப்பு நுால். அறுவடை நேரத்தில், கிராமத்தில்...
அக்களூர் இரவி
வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் புனையப்பட்டுள்ள நாவல். ராஜஸ்தான் பகுதியில் இருந்த மேவார் நாடு சார்ந்து...
பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் நீட்சியாக எழுதப்பட்ட வரலாற்று நாவல் தொகுப்பின் மூன்றாம் பாகம். இதில்,...
சோழ பேரரசின் வீரமிக்க வரலாற்றை சொல்லும் புதினத்தின் இரண்டாம் பாகம். கல்கி விட்டு சென்ற இடத்தில் துவங்கி...
பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தின் நீட்சியாக வெளிவந்துள்ள நாவலின் முதல் பாகம். உத்தமசோழன் தொடங்கி,...
க்ளிக் மதுரை முரளி
மனித வாழ்வில் நடக்கும் அனைத்தையும் பற்றி கூறுகிறது, ‘நெஞ்சோடு கலந்திடு’ என்ற சிறுகதைத் தொகுப்பு நுால். இதில்...
கே.எஸ்.சந்திரசேகரன்
காலத்துக்கு ஏற்றாற்போல் படைப்புகளை எழுதும் முறை மாறி வருவதை காட்டும் நாவல். நாடகம் போல் கதை மாந்தர் பெயர்,...
விழி.பா.இதயவேந்தன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
பொருளாதாரத்தில் வீழ்ந்தவர்கள், மீண்டும் வாழ்வை எட்டிப் பிடிக்கும் முயற்சியை விவரிக்கும் சிறுகதைகளின்...
அ.அருணாசலம்
சித்ரா பதிப்பகம்
பழந்தமிழர் வரலாற்றை கூறும் சமூக நாவல். பாண்டிய நாட்டை ஆண்டு வந்தவர்களின் வீரத்தையும், வீழ்ச்சியையும்...
முனு.விஜயன்
வாழ்விற்கு தேவையான போதனை, நெறிமுறை தரும் நெடுங்கதைகளை உடைய நுால்.துாக்கணாங்குருவியின் பண்பை எடுத்துச்...
எஸ்.சக்தி கதிரேசன்
பெண்ணின் பெருமையை பற்றி பேசும் குடும்பக்கதை நுால். சமுதாய நலம், பெண் பெருமையை விளக்கும் விதமாக...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
கலெக்டருக்கும், மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கும் ஈகோ முற்றி மோதல் வந்தால் என்ன ஆகும். இருவரும் இளம் பெண் மற்றும்...
கல்கி
எழுத்தாளர் கல்கி ஐந்து பாகங்களாக எழுதிய மாபெரும் படைப்பு, சுருக்க வடிவில் நுாலாக்கம் பெற்றுள்ளது. மூலக்கதை...
எஸ்.எல்.நாணு
குவிகம் பதிப்பகம்
சிந்திக்க துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள சமூக நாவல் நுால். முற்பகலில் செய்வது பிற்பகலில் விளையும் என்ற...
தமிழ்வாணன்
திகிலுாட்டும் மர்ம நாவல்களின் தொகுப்பு நுால். பார்சலில் வந்த புராதன தங்கச்சாவி, புதையுண்ட நகரத்தின்...
சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.சினிமா பாடலாசிரியராக இருக்கும் பள்ளிப்பருவ நண்பனை பார்க்க, சென்னை...
மாலதி ராஜேந்திரன்
படிப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருவது பற்றி உரைக்கும் கதை நுால். அனைவரும் படித்தாக வேண்டும் என்ற நிலை...
பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குவியும் ராணுவம்
Rangaraj Pandey Speech Lakshmikanthan Kolai Vazhakku Audio Launch
65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்தார் ஜனாதிபதி! President Confers Padma Awards
'கோல்டன் பூட்' ரேஸ்; முதலிடத்தில் மெஸ்ஸி
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது நல்லது தான்; வீரபாண்டியன் நறுக்
பள்ளி செல்ல மறுக்கும் மாணவிகள்: தலை விரித்தாடும் டாஸ்மாக்