Advertisement
கவிஞர் தமிழ் ஒளி
முல்லை பதிப்பகம்
புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர் படைத்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். அண்ணாமலை என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்...
தாமரை செந்தூர்பாண்டி
சிவகாமி புத்தகாலயம்
அன்பு, பண்பு, சக மனிதர்களின் உணர்வுகளை உள்வாங்கச் சொல்லும் கிராமிய சூழலை மையமாகக் கொண்ட காதலை சொல்லும் நாவல்....
ரா.கிருஷ்ணையா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
ரஷ்ய இலக்கியங்களில், மனித மனங்களை ஊடுருவி பார்க்க வைக்கும் வித்தியாசமான கதை நுால். ரஷ்யாவில், பொதுவுடமை...
க.மனோகரன்
நண்பர்களாக வாழ விரும்பி, எதிரிகளாக வாழ்ந்த இருவரின் வாழ்க்கையை கூறும் நாவல். கிராம விவசாயியின் மகனும், நகர...
கவிஞர் கம்பதாசன்
சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பெண்ணின் பாசாங்கால் ஏமாந்து போன கவிஞன், வாழ்க்கையை இழந்து நிற்கும்...
சாமி சிதம்பரனார்
அழகு பதிப்பகம்
வடமொழி ராமாயணத்தைத் தழுவி, மாறுபாடுகளோடு தமிழர் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்களை உள்ளடக்கி அமைந்துள்ள...
வெங்கட் சுவாமிநாதன்
காவ்யா
பிராமண இன மக்கள் வாழும் சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டு உள்ள நாடக நுால். பாசமுடன் வளர்க்கும் கழுதையை...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
சமூக நிகழ்வுகளை மையமாக்கி படைக்கப்பட்டுள்ள நாவல்.பரோபகாரியாக வாழ்ந்த குடும்பம், மருத்துவ முகாம், ரத்த தான...
மேடை நாடகம் நாவல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. சிலர் மற்றவர் சுமையை தாங்க பிறப்பெடுத்தவர்கள் என, கதாபாத்திரத்தை...
அ.சுகுமாரன்
ஜைன இளைஞர் மன்றம்
சமண சமயக் கொள்கைகள் சார்ந்த புராணச் சம்பவங்களைக் கதைகளாகப் புனைந்து தொகுத்துள்ள நுால். அறங்களைப் பின்பற்றி...
விந்தன்
நக்கீரன் பதிப்பகம்
மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜன் என்ற இசை மேதையின் வாழ்க்கை நிகழ்வுகளை தரும் நுால். மக்கள் மனதில் ஏழிசை மன்னர்...
பேராசிரியர் பி.யோகீஸ்வரன்
நீலா பதிப்பகம்
சூழலுக்கு ஏற்ப மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். நாட்டின் விடுதலைக்கு...
தென்காசி கு.அருணாசலம்
மணிமேகலை பிரசுரம்
அனுபவ பாடத்தை மெருகேற்றி, கற்பது மற்றும் கற்பிப்பிக்கும் நோக்கிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில்...
‘தினமலர் வாரமலர்’ உட்பட பிரபல இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். எதிர்பாராத சம்பவங்களால்...
அ.முத்துக்கிருஷ்ணன்
விகடன் பிரசுரம்
புதிய தடங்களை காண, உலக அளவில் நடந்த போராட்டங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களை தரும் நுால். சிப்கோ இயக்கம்...
இசைக்கவி ரமணன்
வானதி பதிப்பகம்
கம்பரின் பாத்திரப்படைப்புகளில் ராமன், அங்கதன், குகன், அகலிகையின் உயர் பண்பு நலன்கள் இலக்கிய உலகில்...
பாரதி வசந்தன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
வரலாற்று நிகழ்வுகளை புனைவாக படைத்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதுச்சேரி கவர்னர் மிஸே லோரிஸ்தான்...
ஓஷோ
கண்ணதாசன் பதிப்பகம்
அன்பின் ஆழத்தை அறிய உதவும் வகையில் எளிய தத்துவ அலசல்கள் நிரம்பிய நுால். அன்பு சார்ந்த உலகளாவிய பார்வையை...
நிக்கி கிருட்டினமூர்த்தி
நிக்கி முனைவக வெளியீடு
சமுதாயத்தின் நிலையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதை தொகுப்பு நுால். தலைப்பாக வரும் சிலந்தி வலை, இரு வேறு சமூக...
எஸ்பி.சொக்கலிங்கம்
கிழக்கு பதிப்பகம்
மனிதர்களை கொன்று தின்று வந்த புலியை, வேட்டையாடும் சாகசம் நிறைந்த அனுபவத்தை விவரிக்கும் நுால். கதை போல்...
புகழ் புத்தகாலயம்
சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் இருந்த ஜாதிக் கொடுமையின் அடிப்படையில் சமூக அவலத்தை ஓசை நயமிக்க...
சியாமளா யோகேஸ்வரன்
வசந்தா பதிப்பகம்
இலங்கையில் உள்நாட்டு போர் வலியை கண்முன் நிறுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சூழலை துணிச்சலாய்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கோவில் கூட்ட நெரிசலில் வரிசை நகராதா என ஏங்கும் பக்தனாக, ‘தாயே மீனாட்சி... சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண...
க.முத்துக்கிருஷ்ணன்
சந்தியா பதிப்பகம்
உணர்ச்சியின் எழுச்சியால் உருவாகும் உறவு, எதிர்வினைகளால் ஏற்படும் முறிவை உணர்த்தும் நாவல். சிகிச்சை பயன்...
மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் மரணம்: வங்கதேசத்தில் வெடித்தது கலவரம் Protest in Bangladesh
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
மகாராஷ்டிராவில் அரசு திட்டங்கள் பெற மோசடி: பிறப்பு, இறப்பு பதிவில் குளறுபடி
ஓய்வு பெறுவதற்கு முன் இஷ்டத்திற்கு தீர்ப்பளிப்பதா? நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Supreme Cou
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
தி.மு.க., மாநாட்டிற்கு சரளை மண் திருட்டு சீமான் குற்றச்சாட்டு