Advertisement
அருண் சரண்யா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அருண் சரண்யா சிறுகதைகள் இரண்டாம் பாகத்தில் 35 சிறுகதைகள் இடம் பெற்று உள்ளன. தாஜ்மகால் ஒருவர் மனதில்...
சுப்ரஜா
வாதினி
சுவாரசியமாக வாசிக்க உகந்த வகையில் திருப்பங்களுடன் கூடிய சிறுகதை தொகுப்பு நுால். தற்கால சூழலை சித்திரமாக...
பட்டத்தி மைந்தன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
சுவாரசியமான, 48 கதைகளை உள்ளடக்கிய நுால். ஒவ்வொரு கதையும் சுருக்கமாக அமைந்து உள்ளன. முல்லாவின் நகைச்சுவை...
லியோண் சசி
ஆதாம் ஏவாள் பதிப்பகம்
மீனவர்கள் வாழ்வியலை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கடல், கரை என களத்தில் இறங்கி மீனவர்கள் வாழ்வை...
ஏக்நாத்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
கிராமத்து வாழ்வை காட்சி மயமாக சித்தரிக்கும் உயிர் துடிப்புள்ள நாவல். உள்ளூர் அரசியல்வாதியின் செயல்பாட்டை...
வீட்டுக்கு வீடு வாசற்படி என, பிரச்னைகளைக் கருவாகக் கொண்டு அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். உதாரணமாக,...
பா.முத்துக்குமரன்
கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்
சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளின் சாரத்தை, கருவாக அமைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பல்வேறு...
இல.அம்பலவாணன்
காவ்யா
துாய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். லோகையா மேஸ்திரி தெரு என்ற...
கலையரசி
புக்ஸ் பார் சில்ரன்
அழிந்துவிட்டதாக கருதப்படும் தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை நான்கு பேரிடம் ஒப்படைக்கிறது அரசு. நீலகிரி...
ராய செல்லப்பா
தங்கத் தாமரை பதிப்பகம்
‘என்பீல்ட்’ மோட்டார் பைக்கில் அட்டகாசமாக வரும் ஒருத்தி, அயராமல் பொய் சொல்லும் கணவனை விட்டுக்கொடுக்காத...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
சாதுார்யம், நகைச்சுவை, தந்திரம், வேடிக்கை, கிண்டல் போன்றவற்றை மையமாக கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின்...
கே.ஆர்.மீரா
சாகித்ய அகடமி
மேற்கு வங்கத்தில் துாக்குத் தண்டனை நிறைவேற்றும் தொழிலை பரம்பரையாகச் செயயும் குடும்பத்தில் உள்ள 22 வயது...
யுவன் சந்திரசேகர்
எழுத்து பிரசுரம்
டென்சின் என்ற திபெத்தியர் எழுதிய நுாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ஜார்ஜ் ப்ரன்னா. அதை தமிழில்...
பாரதி பாலன்
கடந்த 2000 ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தமிழில் வெளியான 36 சிறந்த சிறுகதைகளை தொகுத்துள்ளார்...
ஆத்மார்த்தி
ஜீரோ டிகிரி நடத்திய 2022ம் ஆண்டுக்கான இலக்கியப் போட்டியில் பங்கேற்ற குறுநாவல்களில், மிகச்சிறந்த ஆறு நாவல்கள்...
சு.தமிழ்ச்செல்வி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
காதலால், பதின்பருவத்தில் வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்கிறாள் கண்ணகி. எதிர்பார்த்த பரிசாக மகன்...
வத்சலா சேதுராமன்
குங்குமவல்லி பதிப்பகம்
மாணவச் செல்வங்களின் மனதில் நேர்மை, நல்லொழுக்கம் போன்ற நல்ல பண்புகளை விதைக்கும் வகையில் எழுதப்பட்ட, 20...
வரலொட்டி ரெங்கசாமி
மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பது புதிராகவே உள்ளது. அதற்கான உச்சகட்ட ஆன்மிக தேடலாக இப்புத்தகம் அமைந்து...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
தமிழ் இலக்கணத்திற்கு ஏற்ப கற்பனயாக ஒரு கதையை உருவாக்கி புதினமாக புனையப்பட்ட நுால். தலைவன், தலைவி கதை...
இரா.மனோகரன்
அந்தமான் தீவு வாழ்க்கையை முன் வைக்கும் நாவல். தீவுகளில் வசிப்போரின் பழக்க வழக்கங்களை அறிந்து...
இ.கி.பொன்முருகன்
செங்காந்தள் பதிப்பகம்
கிராமத்தில் பிரசவம் எப்படி நடக்கிறது என்பதை அழுத்தமாக சொல்லும் நாவல். சுகப்பிரசவம் ஆரோக்கிய வாழ்வு...
ஜி.சேகர்
மணிமேகலை பிரசுரம்
பத்திரிகைகளில் எழுதி வெளியான கதைகளின் தொகுப்பு நுால். அந்தக்கால அரசியல் தியாகியையும், இந்தக்கால அரசியல்...
அகணி சுரேஷ்
திருமண பந்தத்தில் இணைய, இலங்கையில் இருந்து கனடா செல்லும் பெண்ணின் வாழ்க்கை மாற்றத்தை கூறும் நாவல். அமலா என்ற...
சிங்கை டி.சி.முரளி
குடும்ப உறவுகள், காதல் உணர்வுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்களை பாதுகாத்தல் போன்ற சமூக நலம்...
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!