Advertisement
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஆன்மிகத்தையும், லோகாயுதத்தையும் கலந்து தரும் அற்புத நாவல். விண்ணுலகில் துவங்கி, மண்ணுலக நிகழ்வுகளையும்...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை கருத்துகளை பேசும் நீதிக் கதைகளின் தொகுப்பு நுால். உழைப்பின் உயர்வை...
என்.சி.மோகன்தாஸ்
வள்ளி பதிப்பகம்
புத்தம்புது காலை என்று தான் சொல்லுவர். இங்கே தலைப்பே வித்தியாசம். ஆமாம் புத்தம்புது மாலை. கதையும்...
அசோக் யெசுரன் மாசிலாமணி
மாசி பப்ளிகேஷன்ஸ்
ஊன்றுகோல் பிடிக்க வேண்டிய வயதில் எழுதுகோல் பிடித்தவர் என்ற தகவலோடு அறிமுகமாகும் நாவல். செங்கல்பட்டு அருகே...
எஸ்.நமசிவாயம்
மணிமேகலை பிரசுரம்
மதுரையில் புகழ்மிக்க ஜமீன் வம்சத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை பற்றிய நாவல். பாசமும், வீரமும் ஒரு...
சடார் சடாரென்று திருப்பங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை துாண்டும் நிகழ்ச்சிகள். காதலித்தவன்...
சடகோப ராமானுஜம்
முன்னேற்ற பதிப்பகம்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ள துப்பறியும் நாவல். விஞ்ஞான, தொழில்நுட்ப, வேதியியல்...
நாவல்கள் பல எழுதி ஏற்கனவே வாசகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள என்.சி.மோகன் தாஸின், ‘யார் அந்த நிலவு’ ஒரு பள்ளி...
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
மணிமேகலை காதைகள் அனைத்தையும் நாவல் வடிவில் உரைநடையாகக் கூறப்பட்டுள்ள நுால். புத்த மதச் சிறப்புகளை...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
காவிய எதிர்நிலை மாந்தர்களின் ஏக்கங்கள், நியாயங்களை எடுத்து விவாதித்து எழுதி அனுதாபம் கொள்ளச் செய்யும் நுால்....
சிங்கை டி.சி.முரளி
பரபரப்பை தரும் கிரைம் நாவல். அடுத்து என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்று படபடப்பை துாண்டுகிறது. கதையில்...
ஜெயராமன் ரகுநாதன்
திறமை, நேர்மை, உழைப்பு, சகமனிதர் அக்கறை, சமயோசிதம் வளர்த்து கொள் போன்ற கருத்துகளில் கதைகளை படைத்துள்ள நுால்....
அனந்தசாய்ராம் ரங்கராஜன்
கல்கி எழுதிய வரலாற்றுப் புதினத்தின் சுருக்க வடிவமாக அமைந்துள்ள நுால். நான்கு பாகங்களையும், 50...
கல்கி எழுதிய பிரமாண்ட வரலாற்று நாவலான, ‘பொன்னியின் செல்வன்’ கதையின் ஐந்து பாகங்களை சுருக்கி, எளிதில்...
எஸ்.சேஷாத்ரி
வேறுபட்ட சூழல்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்குத் தீர்வுகளை உரைக்கும் விதமாக புனையப்பட்ட சிறுகதைகளின்...
சேலம் ஆறுமுகன்
விவசாயத்தின் தேவையையும், மேன்மையையும் எடுத்துரைக்கும் நாவல். பட்ட கடனுக்காக விளைந்த நெல் மூட்டைகள்...
குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை பற்றிய நாவல். ஒவ்வொரு தலைமுறையும், முந்தைய தலைமுறையிடம் இருந்து எவ்வாறு...
கி.ஷ்யாம் சந்தர்
எந்தை ஈசன் மிகப் பெரியவன். அவன் கருணை அளவிட முடியாதது. சிவனே என்று கண்ணை மூடி கும்பிட்டால், தஞ்சை ராஜராஜேஸ்வர்...
பேராசிரியர் ஜம்புலிங்கம்
வால்மீகி ராமாயணத்தின் சுந்தர காண்டத்தை தெளிவாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள நுால். மிக விரிவாகச்...
ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஐந்து நாடகங்களின் மையக்கருத்தை கொண்டு உருவாக்கப் பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு...
மணி தணிகைகுமார்
லண்டன் இளைஞர், தமிழக கோவில்களில் யாளி சிலைகள் பற்றிய தேடலுடன் திரிவதாக கூறும் நாவல். முப்பாட்டன்...
கிரிஜா ராகவன்
காயத்ரி பப்ளிகேஷன்ஸ்
வாழ்வில் சந்தித்த மனிதர்கள், கடந்து வந்த பாதையில் பெற்ற அனுபவங்களை உள்வாங்கி படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின்...
கா.தீரன்
புக்வேட்ஸ் பதிப்பகம்
வங்கியில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை கடத்திச் செல்லும் சம்பவத்தை மையமாக கொண்ட நாவல். வாடிக்கையாளர்கள்...
கல்கி
அருணா பப்ளிகேஷன்ஸ்
கல்கி வார இதழில் தொடராக வந்த நாவல், ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டு உள்ளது. ஆடிப் பதினெட்டாம் நாளில், வீரன்...
மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் மரணம்: வங்கதேசத்தில் வெடித்தது கலவரம் Protest in Bangladesh
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
மகாராஷ்டிராவில் அரசு திட்டங்கள் பெற மோசடி: பிறப்பு, இறப்பு பதிவில் குளறுபடி
ஓய்வு பெறுவதற்கு முன் இஷ்டத்திற்கு தீர்ப்பளிப்பதா? நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Supreme Cou
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
தி.மு.க., மாநாட்டிற்கு சரளை மண் திருட்டு சீமான் குற்றச்சாட்டு