Advertisement
கிரிஜா ராகவன்
காயத்ரி பப்ளிகேஷன்ஸ்
வாழ்வில் சந்தித்த மனிதர்கள், கடந்து வந்த பாதையில் பெற்ற அனுபவங்களை உள்வாங்கி படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின்...
கா.தீரன்
புக்வேட்ஸ் பதிப்பகம்
வங்கியில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை கடத்திச் செல்லும் சம்பவத்தை மையமாக கொண்ட நாவல். வாடிக்கையாளர்கள்...
கல்கி
அருணா பப்ளிகேஷன்ஸ்
கல்கி வார இதழில் தொடராக வந்த நாவல், ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டு உள்ளது. ஆடிப் பதினெட்டாம் நாளில், வீரன்...
எஸ்.பி.சொக்கலிங்கம்
கிழக்கு பதிப்பகம்
மர்மங்கள் நிறைந்த ஜமீன் பற்றிய நாவல். நாவலின் துவக்கமே வித்தியாசமாக உள்ளது. மேஜோ குமார் என்ற ராஜ்குமார்...
எஸ். விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
மஹாபாரதத்தில் வீரம், மேன்மை, நன்றியுணர்வு, கீழ்படிதல் போன்ற குணங்களைக் கொண்ட கர்ணனை பற்றிய நுால். குந்தி...
சுப்பிரமணிய பாண்டியன்
நிவேதிதா பதிப்பகம்
வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், அடிக்கடி பார்வையில்படும் சாதாரண நிகழ்வுகள், எவ்வளவு பெரிய தாக்கத்திற்கு...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என எந்த வேறுபாடும் இன்றி மனதில் பதியும் நீதி சிறுகதைகள் தொகுப்பாக அடங்கியுள்ள நுால்....
புல்லாங்குழலன்
பாரதி புத்தகாலயம்
பழைய கால நிகழ்வுகளை, இப்போதைய சூழலில் பொருத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குறுந்தொகை மற்றும் நற்றிணை...
மீனாட்சி மணாளன்
மணிமேகலை பிரசுரம்
படிக்க சுவாரசியம் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். 200 கோடி ரூபாய் சொத்து யாருக்கு என்ற முதல் கதை, கோழி...
சைதை செல்வராஜ்
இரண்டு பொழுதுபோக்கு குறுநாவல்கள் உள்ள புத்தகம். வங்கி அதிகாரியாகி பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர், இரண்டு...
கே.சித்தார்த்தன்
தங்கைக்கு கெட்டி மேளம் கொட்டி திருமணம் முடிக்கத் துடிக்கும் அண்ணனின் எண்ணமும், அதில் ஏற்படும்...
விஜயராஜ்
சொந்தமில்லாத நாட்டின் மீது பாண்டவர்கள் உரிமை கொண்டாடியதே, மகாபாரத யுத்தத்திற்குக் காரணம் என்பதை விவரிக்கும்...
பெண்ணாகடம் பா.பிரதாப்
டீகே பப்ளிஷர்ஸ்
சதுரகிரி மலையையும், நாகங்களையும், கருடனையும் மையமாக வைத்து புனையப்பட்ட நவீனம். நாகங்களை பற்றிய விளக்கங்கள்...
நிவந்திகா தேவி
கவிஓவியா பதிப்பகம்
அமானுஷ்யத்தை விரும்புவோரை திருப்திபடுத்தும் நாவல்.மந்திர தந்திர கட்டுகள், கட்டுக் கதைகள் நிறைந்த...
பழைய காலத்தில் நியாய பஞ்சாயத்துகளில் கீழ்மட்ட அளவில் வழங்கிய நல்ல தீர்ப்புகளை தரும் நுால். நகைச்சுவை கலந்து...
ப.சிவராமன்
வசந்தா பதிப்பகம்
‘தினமலர்’ நாளிதழ் வாரமலர் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதைகளும், அவற்றை பாராட்டி எழுதப்பட்டுள்ள, 25...
நன்னிலம் இளங்கோவன்
வசந்தா பிரசுரம்
சமூக நிகழ்வுகளையும், சுவாரசியமான தகவல்களையும், எழுச்சிமிகு எண்ணங்களையும் சிறுகதை வாயிலாக கூறும் நுால்....
ப.சிங்காரவேலு
பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வின் நிகழ்வுகள், பாசப் போராட்டங்கள், காதல், சமூக நீதி, மாணவர்களின்...
திருக்குறள், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீரமாமுனிவரின் வித்தியாசமான நகைச்சுவை பொங்கும்...
வி.ஆர்.பி.மனோகர்
புஸ்தகா
சமூகத்தில் நடக்கும் நிகழ்வை சார்ந்து எழுதப்பட்ட கதை நுால். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்,...
சக.முத்துக்கண்ணன்
புக்ஸ் பார் சில்ரன்
பள்ளிக்கால நிகழ்வுகளை அசை போடும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்கள் படித்து மகிழும் வண்ணம் உள்ளது. வலது...
நவபாரதி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகியதால் ஏற்பட்ட அனுபவம், நெருக்கம் குறித்த...
இரா.மகேந்திரகுமார்
செவி வழியாக கிடைத்த தகவலைக் கொண்டு, திருப்பம், புதிர், சென்டிமென்ட், கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ள நாவல். தாயைத்...
பழனி சோ.முத்துமாணிக்கம்
குழந்தைகளின் உலகத்தை படம் பிடித்து காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேய், பூதம் கொண்டு படைக்கும் கற்பனை...
தமிழகம் என்றாலே சாதனை; சாதனை; சாதனை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் வழிபாடு
கொடைக்கானல் ஏரி சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் சவாரி
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு ரத்து; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சகோதரி இறப்புக்கு சான்று கிடைக்கவில்லை; சடலத்துடன் வங்கிக்கு வந்த ஒடிசா தொழிலாளி!
17 வயது சிறுமியை கடத்தினாரா முஸ்லிம் வாலிபர்? கிருஷ்ணகிரியில் மீண்டும் லவ் ஜிகாத் புகார்