Advertisement
டி.வி.சங்கரன்
மணிமேகலை பிரசுரம்
கதை வடிவில், இளம் பிராயத்தார்க்கு நல்ல நெறிகளைப் போதிக்கும் கட்டுரை நுால். ஒழுக்கம், நம்பிக்கை, கடமை,...
உமாதேவி பலராமன்
நந்தினி பதிப்பகம்
நாவல்களில் பெண்களின் பிரச்சனைகள், போராட்டங்கள், அதற்கான நிரந்த தீர்வு ஆகியவற்றை, நாவலாசிரியர் திலகவதி...
எம்.அபுல் கலாம் ஆசாத்
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
சிறுகதை என்பது, ஒரு தனித்த இலக்கிய வடிவம். இத்தன்மையை முழுமையாகப் பூர்த்தி செய்யும் நுால். குப்புச்சாமி,...
தாரமங்கலம் வளவன்
காவ்யா
மும்பையிலிருந்து சென்னை புறப்படத் தயாரான ரயிலில், இரண்டு குழந்தைகள் அழுதுகொண்டிருப்பது பற்றி காவல் துறைக்கு...
எஸ்.எல்.நாணு
குவிகம் பதிப்பகம்
ஒரு வார்த்தையைக் கடக்கையில், அதன் உணர்வு, வீரியம், அழகியல் எல்லாம் வாசிப்போரின் மனத்திரையில், ஒரு நாடகம் போல்...
டி.கே.சீனிவாசன்
அர்ஜித் பதிப்பகம்
சமூக சிந்தனையுடன் கூடிய இரண்டு குறு நாவல்களின் தொகுப்பு நுால். இதில், மலர்ச்சியும் வளர்ச்சியும், ஊர்ந்தது...
கீர்த்தி
சங்கர் பதிப்பகம்
நட்பு, பாசம், நம்பிக்கை, இழப்பு போன்ற குணங்களை பேசும் சிறுகதை நுால். பதினைந்து தலைப்புகளில் படைக்கப்பட்டு...
முனைவர் தேவி நாச்சியப்பன்
ஏகம் பதிப்பகம்
சிறுவர்களின் வாழ்வில் நிகழக்கூடி சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
சுஜாதா ராஜகோபால்
கார்முகில் எஜுகேஷனல் டிரஸ்ட்
பிரபல ஜெர்மானிய எழுத்தாளர் கோதே எழுதிய படைப்பு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கதைக்கு பொருத்தமாக கற்பனையை...
ஏவி.எம்.நசீமுத்தீன்
நேஷனல் பப்ளிஷர்ஸ்
கிரேக்கத்தில் மனிதன் அறிவியல் வெளிச்சம் பெறும் முன், மக்களை ஊக்கப்படுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும்...
சி.எஸ்.தேவ்நாத்
நர்மதா பதிப்பகம்
ஜென் தத்துவ விளக்கக் கதைகளைக் கொண்ட நுால். சாதிக்க நினைத்தால், சட்டென்று பாரத்தை இறக்கி போடத் தயாராக இருக்க...
பெருநகர் வெற்றிஅரசு
அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை கருப்பொருளாகக் கொண்டு உருவான 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சாதாரண நிலையில்...
மா.கி. இரமணன்
பூங்கொடி பதிப்பகம்
ராமச்சந்திர கவிராயர், வரதுங்கராம பாண்டியன், பொய்யாமொழி புலவர், நையாண்டிப் புலவர், காளமேகப் புலவர்,...
இராமன் முள்ளிப்பள்ளம்
சஞ்சீவியார் பதிப்பகம்
வித்தியாசமான கருக்களை மையமாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 11 கதைகள் உள்ளன. விருப்பத்தை...
அ.மு.சம்பந்தம் நாட்டார்
மனித நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே உயிர்ப்புடன் உள்ள காதலை முன்னிருத்தியுள்ள காவியம். கல்வி கற்க...
அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடு
ஒற்றை அஞ்சலட்டை ஆயிரம் கதைகளைச் சொல்லும். அவை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவை. ரகசியமற்று வெளிப்படையாக...
ஞாநி
குகன் பதிப்பகம்
மாயாஜாலக் கதை நுால். கதிர் மாறனை கதைத் தலைவனாகக் கொண்டு வாழ்வில் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களையும்,...
டி. செல்வராஜ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் அரசு பணியாளர் எதிர்கொள்ளும் இன்னல், சமூகத்தில் தகவமைத்துக் கொள்வதற்கான...
முனைவர் கரு.முத்தையா
கலாசேத்ரா பப்ளிகேஷன்ஸ்
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட மணிமேகலை காப்பியத்திற்கு, மாறிவரும்...
மலர்அமுதன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
காட்டில் பலரை கொன்று தின்ற சிறுத்தையை வேட்டையாடிய அனுபவத்தை மர்மக்கதை போல் விறுவிறுப்புடன் விவரிக்கும்...
ஆர்.வி. பதி
நிவேதிதா பதிப்பகம்
சிறுவர்களுக்கு அறிவூட்டும் வகையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 10 கதைகள்...
ஜெ. பாஸ்கரன்
அர்ஜுன் ராம் பப்ளிகேஷன்ஸ்
திகட்டா எழுத்துக்கு சொந்தக்காரர் தி.ஜானகிராமன். அவரின் 50 சிறுகதைகளை தேர்வு செய்து, அதில் அவர் வெளிப்படுத்தி...
பா.ஆசைத்தம்பி
வசந்தா பிரசுரம்
இச்சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 12 கதைகள் இடம் பெற்றுள்ளன. சமூக அக்கறையும், மனிதாபிமானமும் நிறைந்த கதைக்...
காரைக்குடி நாராயணன்
மூன்று தலைமுறையினரின் கதை தெய்வம் தந்த பிள்ளை. இது தலைப்பு கதையாக உள்ளது. ஒரு குடும்பத்தில் கால மாற்றத்திற்கு...
மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது கவுரவம்
அப்போலோவில் ஸ்டாலின்: அறிக்கை சொல்வது என்ன?
ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவருக்கு பளார் பளார்
ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் தன்கர்
கூட்டணி ஆட்சி இல்லை அமித்ஷா - பழனிசாமி சொற்போர் தந்திரமா?
எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கையால் நடவடிக்கை