Advertisement
நாராயணி கிருஷ்ணசுவாமி
மணிமேகலை பிரசுரம்
கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் வாழும் பெண் எப்படி இந்த சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழுகிறார் என்பதை...
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அன்றாடம் கேள்விப்படும், நேரில் பார்க்கும் சம்பவங்களை கற்பனை கலந்து கதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர் பிரபு...
சிங்கை டி.சி.முரளி
மனசாட்சியை நம்பினால் எண்ணங்கள், செயல்கள் உண்மையானதாக, பரிசுத்தமானதாக, நல்லிணக்க உணர்வுடன் அமைந்து பாவச்...
இல.அம்பலவாணன்
காவ்யா
பெருநோயாகக் கருதப்பட்ட எயிட்ஸ் வந்த கணவனையும், தன்னையும் ஒரு பெண் எவ்வாறு தாங்கிக் கொண்டாள். கணவனை இழந்த...
முனைவர் பெ.சுப்பிரமணியன்
மகாகவி பாரதியாரின் பன்முக நோக்கு கொண்ட கதைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ள நுால். நாட்டுப்புற கதை கூறும்...
ஷீலாமணி
குடும்பத்தில் மூத்த பெண்கள், அந்தக் காலத்தில் மற்ற எல்லாரையும் போல் பள்ளிக்கு செல்ல முடியாது. வீட்டு வேலைகளை...
ஏ.எம்.அப்துல்லா
பல்வேறு சுவையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், ‘அகதீ’ என்ற கதை நெஞ்சை சுடுகிறது....
கீர்த்தி
அருணா பப்ளிகேஷன்ஸ்
சிறந்த நீதிகளை சிறுவர்களுக்கு சிறுகதைகள் மூலமாக புகட்டுவதற்கு உதவும் நுால். கசக்காத மருந்து, பாதையில் கவனம்,...
கலைநன்மணி மகிழ்நன்
சஞ்சீவியார் பதிப்பகம்
குமாரதேச நாட்டு அரசன் அதிரதன், 80 வயதான நிலையில் ஒரே மகன் குந்தளனுக்குப் பட்டம் கட்டி விடலாம் என்ற விருப்பம்...
ஆ.மலர்தாசன்
தெய்வானை பதிப்பகம்
கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள நாவல். குற்றப் பரம்பரை என அடையாளம் குத்தப்பட்டு,...
ஆசிரியர் வெளியீடு
இராமநாதன் பதிப்பகம்
சமயோசிதமும், சாதுர்யமும், நகைச்சுவையும் கலந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். சந்தர்ப்பம், சூழ்நிலைக்கு ஏற்ப...
அம்பி
சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். எளிய எழுத்து நடையில் அமைந்து உள்ளது. எடுத்துக் கொண்ட...
க.மனோகரன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
தலையாலங்கானம் என்ற இடத்தில் போரிட்டு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைச் சுற்றிக் கற்பனையில் புனையப்பட்ட...
ஆர்.சி.சம்பத்
அருணா பதிப்பகம்
சிந்திக்கவும், சிரிக்கவும் கற்பனை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ள நுால். குழந்தைகளுக்கு 87 தலைப்புகளில்...
சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் 28 தலைப்புகள் கொண்ட சிறுகதை தொகுப்பு. ரத்த பரிசோதனை மையத்தின்...
ரேவதி பாலு
விருட்சம் வெளியீடு
பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். பண்டிகைகளின் போது வேலைகளை பெண்கள் இழுத்துப் போட்டுக்...
ஆர்.கல்யாணி மல்லி
அழகு பதிப்பகம்
மகாபாரதம் கதைக்குள் பல்வேறு சொல்முறைகளை கொண்ட தொகுப்பாக அமையும் நுால்.மகாபாரதக் கதையின் முக்கிய 37...
மகாகவி பாரதியார்
குமரன் பதிப்பகம்
தேச விடுதலைக்காக முழக்கமிட்ட பாரதியார், கவிஞர் மட்டுமல்லாமல் சிறந்த கதையாசிரியர் என்பதை நிரூபிக்கும் நுால்....
பாரதியார்
மகாபாரதத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவது போல் படைக்கப்பட்டுள்ள நுால். செய்யுள் வடிவில் அமைந்துள்ளது....
நல்லுசாமி
முல்லை பதிப்பகம்
சொந்த மண்ணை பற்றியும், அங்குள்ள இளைஞர்கள் சேர்ந்து நடத்திய விழா பற்றியும் ஆண்டு வாரியாக குறிப்பு தரும் நுால்....
டி.வி.சங்கரன்
தி ரைட் பப்ளிஷிங்
புரிதலுடன் விட்டுக் கொடுத்து உதவி செய்து வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் கட்டுரைகளின்...
கே.ஜமுனா
எளிய நடையில் சின்னஞ்சிறிய கதைகள், தர்மத்தை போதிக்கின்றன. அஞ்சுவதும், கெஞ்சுவதும், அடிபணிவதும் முதுமைக்கு...
சிவரஞ்சன்
சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் அமைந்த கதைகளின் தொகுப்பு நுால். முல்லாவின் நகைச்சுவை திறனும், புத்தி...
எஸ்.சீதாராமைய்யா
ஓல்டு மெட்ராஸ் பிரஸ்
ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட இதிகாச நுாலான மகாபாரதம் மிகப் பழைய முதல் பதிப்பை மீட்டெடுக்கும்...
மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் மரணம்: வங்கதேசத்தில் வெடித்தது கலவரம் Protest in Bangladesh
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
மகாராஷ்டிராவில் அரசு திட்டங்கள் பெற மோசடி: பிறப்பு, இறப்பு பதிவில் குளறுபடி
ஓய்வு பெறுவதற்கு முன் இஷ்டத்திற்கு தீர்ப்பளிப்பதா? நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Supreme Cou
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
தி.மு.க., மாநாட்டிற்கு சரளை மண் திருட்டு சீமான் குற்றச்சாட்டு