Advertisement
ப.சிவராமன்
வசந்தா பதிப்பகம்
‘தினமலர்’ நாளிதழ் வாரமலர் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதைகளும், அவற்றை பாராட்டி எழுதப்பட்டுள்ள, 25...
நன்னிலம் இளங்கோவன்
வசந்தா பிரசுரம்
சமூக நிகழ்வுகளையும், சுவாரசியமான தகவல்களையும், எழுச்சிமிகு எண்ணங்களையும் சிறுகதை வாயிலாக கூறும் நுால்....
ப.சிங்காரவேலு
மணிமேகலை பிரசுரம்
பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வின் நிகழ்வுகள், பாசப் போராட்டங்கள், காதல், சமூக நீதி, மாணவர்களின்...
இ.எஸ்.லலிதாமதி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நுாற்றுக்கணக்கான கிளைக்கதைகளைக் கொண்டது மகாபாரதம். அந்த கதையில் வரும் பாத்திரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
திருக்குறள், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீரமாமுனிவரின் வித்தியாசமான நகைச்சுவை பொங்கும்...
வி.ஆர்.பி.மனோகர்
புஸ்தகா
சமூகத்தில் நடக்கும் நிகழ்வை சார்ந்து எழுதப்பட்ட கதை நுால். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்,...
சக.முத்துக்கண்ணன்
புக்ஸ் பார் சில்ரன்
பள்ளிக்கால நிகழ்வுகளை அசை போடும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்கள் படித்து மகிழும் வண்ணம் உள்ளது. வலது...
நவபாரதி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகியதால் ஏற்பட்ட அனுபவம், நெருக்கம் குறித்த...
இரா.மகேந்திரகுமார்
செவி வழியாக கிடைத்த தகவலைக் கொண்டு, திருப்பம், புதிர், சென்டிமென்ட், கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ள நாவல். தாயைத்...
பழனி சோ.முத்துமாணிக்கம்
குழந்தைகளின் உலகத்தை படம் பிடித்து காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேய், பூதம் கொண்டு படைக்கும் கற்பனை...
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி
இருவாட்சி பதிப்பகம்
அன்பு, கருணை, தேடல், எதிர்பார்ப்பு, வஞ்சகம், நேர்மை, தனித்திறன் போன்ற மனித குணங்களை பேசும் சிறுகதை தொகுப்பு....
டி.என்.இமாஜான்
சுலபமாக படிக்கத்தக்க வகையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். கலக்கலான கால் பக்கத்தில், 100 கதைகள் உள்ளன....
பேராசிரியர் இராஜமுத்திருளாண்டி
கலியந்துார் கர்ணம் மு.பூ.இராஜகோபால் பிள்ளை – கதிராயி அம்மாள் நினைவு அறக்கட்டளை
பாரதியார் சிறுகதைகள் கால வரிசைப்படி தொகுக்கப்பட்டு உள்ளன. தமிழில் அச்சில் வந்த முதல் சிறுகதை பற்றிய...
வரலொட்டி ரெங்கசாமி
காணும் அழகெல்லாம் பச்சை புடவைக்காரியின் அழகாய் எழுத்தாளருக்கு தோன்றுகிறது. ரஞ்சனியின் கண்களை பார்த்து...
விழியன்
நகரில் பணி செய்யும் பூங்கா காவலரின் மகன், கொரோனா தொற்று நோய் காலத்தில் கிராமத்துக்கு மாமா வீட்டிற்குச் சென்ற...
த.திலகர்
விஜயா திலகர் பதிப்பகம்
வாழ்க்கையில் சந்திக்கும், கேள்விப்படும் விஷயங்களை அழகிய கதைகளாக அமைத்துள்ள நுால். மொத்தம் 10 கதைகள் உள்ளன....
க.இ.ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட்
அறம் பதிப்பகம்
ஆர்ப்பரிக்கும் காதலை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்பங்களில், தம்பதியர் இடையே பேச நேரம்...
ஸ்ரீலட்சுமி புருஷோத்தமன்
நதி ஓட்டம் போல் நடையுள்ள நவீன நாவல். இளைஞனின் பெண் பார்க்கும் படலம் நாவலாக மலர்ந்துள்ளது. இளம் பெண்களின்...
நடேசன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை கருவாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். போர் பாதிப்பு, பெண்...
ஓ.ரா.ந.கிருஷ்ணன்
மெத்தா பதிப்பகம்
புத்தரின் பிறப்பை தெரிவிக்கும் வகையிலான கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். புத்தர் பிறப்புக்கு முன்பிருந்தே...
ஆர்னிகாநாசர்
ஆர்னிகா நாசரின் விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பின், இரண்டாவது புத்தகம் உயிரியல் கடிகாரம். இந்த முறை கற்பனையை பறக்க...
மகாலெட்சுமி நாராயணன்
கட்டாயத்தால் இல்லாமல் நல்லுறவில் மலரும் காதலை மையப்படுத்திய நாவல். மனதளவில் நேசித்தாலும், காலச்சூழல் அதை...
கே.ஜமுனா
பெண் விடுதலை பற்றி பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 10 தலைப்புகளில் பெண் மனங்களை பேசுகிறது....
தாமரை ஹரிபாபு
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பொன்மொழிகளை அடிப்படையாக கொண்டு விளக்கி எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் வடிவில்...
மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது கவுரவம்
அப்போலோவில் ஸ்டாலின்: அறிக்கை சொல்வது என்ன?
ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவருக்கு பளார் பளார்
ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் தன்கர்
கூட்டணி ஆட்சி இல்லை அமித்ஷா - பழனிசாமி சொற்போர் தந்திரமா?
எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கையால் நடவடிக்கை