Advertisement
குளச்சல் வரதராஜன்
சுய பதிப்பு
சிலப்பதிகார காவியத்தில் இளங்கோவடிகள் கவித்துவத்தோடு படைத்த முக்கிய மூன்று கதாபாத்திரங்களான கண்ணகி, கோவலன்,...
இலக்கிய வீதி இனியவன்
வானதி பதிப்பகம்
கிராமிய சூழல் பண்பாட்டை போதிக்கும் கதை கொண்ட நாவல்களின் தொகுப்பு நுால். அநியாயக் காரனைக் கொன்ற நியாயத்தை...
அகிலேஸ்வரன்
இலக்கியவெளி
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் சிறுகதைகளை தாங்கியுள்ள நுால். ஒன்பது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சில...
பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
பழங்கதைகளை உள்ளடக்கி எழுதப்பட்டு உள்ள நுால். கதைகள் வாயிலாக உணர்த்தப்படும் அறிவுரைகளை முன்பகுதியிலேயே...
இறைவன்
மணிமேகலை பிரசுரம்
சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு சந்தம் நிறைந்த பாடல்களால் நெடுங்கதையாக படைக்கப்பட்டுள்ள நுால். உவமானமும்,...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தீமைக்கும் அன்பிற்கும் இடையே நடக்கும் போரில் அன்பு தன் வெற்றியை உறுதியாக நிலைநாட்டும் என்பதை விளக்கும்...
கே.எஸ்.சக்திகுமார்
தமிழ் வரி வடிவங்களை வித்தியாசமான நோக்கில் விளக்கியுள்ள நுால். நாவல் போன்று விரிந்து கதை சொல்வது போல அமைந்து...
கே.ஜமுனா
விடலைப் பருவத்து காதலை சொல்லும் கதை. முதல் வகுப்பிலிருந்து ஒன்றாக படித்த இரண்டு ஜோடிகளைப் பற்றி கதை உள்ளது....
எஸ். லீலா
கண்ணப்பன் பதிப்பகம்
மனித குணங்கள், நாட்டு நடப்புகளை நகைச்சுவையாக மனதில் பதிய வைக்கும் நுால். உடல் வலிமை, அன்பு இதில் எதைக்கொண்டு...
சிவமணி
சிறுவர்களின் நினைவாற்றல், நற்குணங்களை வளர்க்க உதவும் நுால். மொத்தம், 100 தலைப்புகளில் படைக்கப்பட்டு உள்ளது....
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
பரதக் கலையின் புகழ் பாடும் நாவல் வடிவிலான நுால். புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞரின் மகள், தஞ்சையில் புகழ்...
சுபஸ்ரீ
ரேணுகா பதிப்பகம்
ஏழு வெவ்வேறு களங்களில் எழுதப்பட்ட குறு நாவல்களின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்வில் சந்திக்கும் மாந்தர்களின்...
சண்முகம் தியாகராஜன்
கவிஓவியா பதிப்பகம்
கூட்டு குடும்ப வாழ்வின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாவல். தந்தை, மகன் பிணைப்பை, பாசம், ஏக்கம் கலந்து...
அருண் சரண்யா
அருண் சரண்யா சிறுகதைகள் இரண்டாம் பாகத்தில் 35 சிறுகதைகள் இடம் பெற்று உள்ளன. தாஜ்மகால் ஒருவர் மனதில்...
சுப்ரஜா
வாதினி
சுவாரசியமாக வாசிக்க உகந்த வகையில் திருப்பங்களுடன் கூடிய சிறுகதை தொகுப்பு நுால். தற்கால சூழலை சித்திரமாக...
பட்டத்தி மைந்தன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
சுவாரசியமான, 48 கதைகளை உள்ளடக்கிய நுால். ஒவ்வொரு கதையும் சுருக்கமாக அமைந்து உள்ளன. முல்லாவின் நகைச்சுவை...
லியோண் சசி
ஆதாம் ஏவாள் பதிப்பகம்
மீனவர்கள் வாழ்வியலை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கடல், கரை என களத்தில் இறங்கி மீனவர்கள் வாழ்வை...
ஏக்நாத்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
கிராமத்து வாழ்வை காட்சி மயமாக சித்தரிக்கும் உயிர் துடிப்புள்ள நாவல். உள்ளூர் அரசியல்வாதியின் செயல்பாட்டை...
வீட்டுக்கு வீடு வாசற்படி என, பிரச்னைகளைக் கருவாகக் கொண்டு அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். உதாரணமாக,...
பா.முத்துக்குமரன்
கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்
சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளின் சாரத்தை, கருவாக அமைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பல்வேறு...
இல.அம்பலவாணன்
காவ்யா
துாய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். லோகையா மேஸ்திரி தெரு என்ற...
கலையரசி
புக்ஸ் பார் சில்ரன்
அழிந்துவிட்டதாக கருதப்படும் தாவரத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை நான்கு பேரிடம் ஒப்படைக்கிறது அரசு. நீலகிரி...
ராய செல்லப்பா
தங்கத் தாமரை பதிப்பகம்
‘என்பீல்ட்’ மோட்டார் பைக்கில் அட்டகாசமாக வரும் ஒருத்தி, அயராமல் பொய் சொல்லும் கணவனை விட்டுக்கொடுக்காத...
முல்லை பி.எல். முத்தையா
சாதுார்யம், நகைச்சுவை, தந்திரம், வேடிக்கை, கிண்டல் போன்றவற்றை மையமாக கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின்...
மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் மரணம்: வங்கதேசத்தில் வெடித்தது கலவரம் Protest in Bangladesh
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
மகாராஷ்டிராவில் அரசு திட்டங்கள் பெற மோசடி: பிறப்பு, இறப்பு பதிவில் குளறுபடி
ஓய்வு பெறுவதற்கு முன் இஷ்டத்திற்கு தீர்ப்பளிப்பதா? நீதிபதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி Supreme Cou
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
தி.மு.க., மாநாட்டிற்கு சரளை மண் திருட்டு சீமான் குற்றச்சாட்டு