Advertisement
அல்லிநகரம் தாமோதரன்
மேன்மை வெளியீடு
உணர்ச்சிவசத்தால் மட்டும் கதைகள் தோன்றிவிடாது. சிறு சிறு உணர்வுகளைக் கோர்த்து அதற்கிடையில் ஒருமுறை வாழ்ந்து...
இந்திரா சவுந்தர்ராஜன்
அமராவதி பதிப்பகம்
மாயவனம் என்கிற இந்நூலில் மனிதன் தன் ஆசைப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். அப்படி வாழும் அந்த...
டி.வி.இராதாகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்
வைணவப்பெரியார்களுள் ஸ்ரீ ராமானுஜரை அறியாதவர் யாரும் இரார். அப்பெரியார் பிறந்த ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக்கள்...
குழல்வேந்தன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஒரு கவிஞரோடு ஒரு வாசகன் பழகுதல். அந்த கவிஞன் எழுதிய கவிதைகளை அலைபேசி வழியே வாசிக்கக் கேட்டு இன்புறுதல். கவிஞரை...
குன்றில் குமார்
சங்கர் பதிப்பகம்
சென்னை மாநகரின் முக்கிய அடையாளம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1640ம் ஆண்டு, வர்த்தக நோக்கில் இந்தியா வந்த...
பாலகணேஷ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘இம்சை அரசன் புலிகேசி’யின், 12 விட்ட சித்தப்பாவின் வம்சமாக இருந்திருக்கலாமோ என நினைக்க வைக்கிறான் கதையில்...
ராம்பிரசாத்
வாதினி
சீராளன் போன்ற எண்ணற்றோரால் கட்டமைக்கப்படும் உலகில், சாம் போன்றோர் பாதிக்கப்படுபவர்களாகவே இருக்கின்றனர்....
ஜோதி மகாதேவன்
‘எச் 2 ஓ’ - இந்த தலைப்பு ஏற்படுத்திய ஆர்வத்தில் புத்தகத்தை திறந்து முதல் வரி வாசித்தால், ‘ஓசோன் பரவிய கிழக்கு...
தீபம் எஸ்.திருமலை
செந்தூரான் பதிப்பகம்
தெனாலிராமன் குறும்பு, மிருகக்காட்சி சாலை கலாட்டா, ஞானம் வெளியே இல்லை, இறைவனுக்கு உதவிய இரண்யன், பொறுப்பான...
இ.எஸ்.லலிதாமதி
ஆணும், பெண்ணும் நண்பர்களாகவே எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்... பள்ளி வரை அல்லது கல்லூரி வரை... அதற்கும் மேல்...
திருமகள் கண்ணன்
லக்ஷ்மி கிருஷ்ணன் பதிப்பகம்
அரச குலத்தைச் சேர்ந்த இளம்பெண், கணவருடன் உடன்கட்டை ஏறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். பலத்த காவலுடன், ‘சதி’...
தி.குலசேகர்
‘ஓருயிர் ஈருடல்’ இப்படி ஒரு பதத்தை, அடர் காதலை பற்றி சொல்கிற தருணங்களில் பிரயோகப்படுத்துவது உண்டு. ஒவ்வொரு...
சொ.அருணன்
கபிலன் பதிப்பகம்
மானுட இதிகாசமாகிய ராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும், காவியத் தலைமையேற்கும் கம்பீரமான பாத்திரங்கள். ராமனையும்...
அண்டோ கால்பட்
வாசகன் பதிப்பகம்
இந்தச் சின்னஞ்சிறு நாவல் நம்மை உருவாக்கிவிடுகிறது; உலுக்கி விடுகிறது. அம்மாவிடம் மகன் வைத்துள்ள உயர்ந்த...
ஆர்.சி.சம்பத்
அருணா பப்ளிகேஷன்ஸ்
புத்தர் பேசிய மொழி பாலி இப்போது பேச்சு வழக்கில் இல்லை. இம்மொழியில் உள்ள கதைகளில், புத்தரின் பூர்வ...
சாந்தகுமாரி சிவகடாட்சம்
சாந்த சிவா பப்ளிகேஷன்ஸ்
சாந்தகுமாரி சிவகாட்சம் இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள் அடங்கிய புத்தகங்களையும், மூன்று நாவல்களையும்...
கார்த்திக் சித்தார்த்தா
திருமகள் நிலையம்
பெண்ணின் வாழ்க்கையை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். சாதாரண குடும்பத்தில் தோன்றி,...
மாசு.சவுந்தரராசன்
சுனிதா பதிப்பகம்
இளைஞர் உள்ளங்களில் காதல் எண்ணம் இருந்தாலும் வீட்டுப் பற்றும், நாட்டுப்பற்றும் இருக்கவே செய்யும். உழைக்கும்...
கலாநிகேதன் பாலு
வசந்தா பிரசுரம்
குழந்தைகளுக்கு பயன்படக்கூடிய வகையில், 35 கதைகளை தந்துள்ளார் இந்நூலாசிரியர். படிக்கும் சிறுவர்கள் மனதை...
கவிமதி. சோலச்சி
இனிய நந்தவனம் பதிப்பகம்
இந்நூலில், மிகைப்படுத்தல் இல்லாத கதையோட்டத்தில் உண்மைச் சம்பவங்களின் புனைவாக ஒவ்வொரு கதையும் தனித்துவமானவை....
உதயசங்கர்
நூல்வனம்
புதுமையும், பித்தமும் கலந்த புதுமைப்பித்தனின் மகா சிறுகதைகள்!நாளைய உலகம் நல்லதாக இருக்க இன்றைய உலகின்...
சேஷ நாராயணா
சாகித்ய அகடமி
இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூலில், கன்னடச் சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச...
பட்டு இளங்கதிர்
திரைத் துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றும் ஆசிரியர், தன் அனுபவங்களை எட்டு தலைப்புகளில் பகிர்ந்து...
ஆர்.முத்துமணி
முதற்சங்கு பதிப்பகம்
பத்து மலையாள கதைகள் எளிய நடையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொழி வேற்றுமையோ, நாடு பேதமோ கதைகளுக்கு...
பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது ; பழனிசாமி
அப்போலோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை: மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: கலெக்டர் அலுவலகம் முன் கூடிய 5,000 பேர்!
அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல ஐகோர்ட் கண்டனம்
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை