Advertisement
பானுமதி கண்ணன்
இருவாட்சி
இருபத்தெட்டு அத்தியாயங்களில் புதிய கதைக்களத்தை அறிமுகம் செய்கிறது இந்த நாவல். ஆதிரை என்னும் பாத்திரத்தைச்...
குரு அரவிந்தன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளில் இலங்கைத் தமிழ் எல்லா இடங்களிலும் இடம்பெற்று, புது அனுபவத்தை...
கா.ஜோதி
கவிநிலா பதிப்பகம்
சிறு சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 100 கதைகள் உள்ளன. அன்றாடம் செய்திகளில்...
ராஜி ரகுநாதன்
கனவு
தெலுங்கு மொழி பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இந்த...
தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்ற அடையாளங்களுடன் பிரபலமான தமிழ்வாணன் படைத்த இரும்புக் கை மனிதன், கருகிய கடிதம்,...
ஆர்னிகாநாசர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஆசிரியர் ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் தொகுப்பின் கடைசி புத்தகம் புல்லாங்குழல். கற்பனைக்கு எட்டாத...
மாந்துறை பாபுஜி
நெஞ்சை தொடும் சம்பவங்கள் அடங்கிய நாவல். அற்புத ராஜ் – லுார்து குடும்பத்தினர் நெடுங்காலத் தோழமை உடையவர்கள்....
விஜய் மேகா
ஆகாஸ் பதிப்பகம்
சமுதாய சீர்திருத்தத்தைக் கருப்பொருளாகக் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்ட நகைச்சுவை நாடக நூல். ஓய்வுபெற்ற அரசு...
ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாயசமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை...
ஆர்.மகேந்திரகுமார்
மூன்று திரைப்படத்திற்கான மூலக்கதை தான் இந்நுால். அதிகார மையம், கூடா நட்பு, குற்றம் என்றும் குற்றமே ஆகிய...
செ. பிரவின் குமார்
செல்வராஜு பதிப்பகம்
காலத்திக்கேற்ற கருத்தியல்களைக் கொண்ட நேர்மறைக் கதைகளை உள்ளடக்கிய குடும்ப நல்லிணக்கச் சிறுகதை நுால்....
மு.முருகேஷ்
அகநி
சிறுவர் – சிறுமியரை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள, 16 சிறுகதைகளின் தொகுப்பு நுால். அறிவை திறக்கும் நோக்கில்...
வை.சங்கரலிங்கனார்
நண்பர்கள் பதிப்பகம்
பிரபல கணித மேதை ராமானுஜம் வாழ்க்கையில் நடந்த, 100 சம்பவங்களை தொகுத்து எழுதி நுாலாக்கப்பட்டுள்ளது. அரிய தகவல்கள்...
சைதை செல்வராஜ்
அன்றாடம் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும், சமூகச் சிக்கல்களையும் உள்வாங்கி எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு...
ஆர்த்தி சுந்தரம்
ரைட்டர்ஸ் ஒர்க்ஷாப்
மகாபாரதம் தொடர்பான சம்பவங்களை, 39 அத்தியாயங்களில் விவரித்துச் செல்லும் ஆங்கில நுால். மையக்கதையிலிருந்து...
ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர்
படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும்...
நாராயணி கண்ணகி
தேனீர் பதிப்பகம்
அமரர் கல்கி நுாற்றாண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல். காட்சி மயமாக எளிய நடையில்...
இலங்கையில் நடந்த இனப்படுகொலையால் புலம்பெயர்ந்தோர் துயரை மையமாக கொண்டும், 2018ல், தாய்லாந்து நாட்டில், 18 நாட்கள்...
கமலா கந்தசாமி
நர்மதா பதிப்பகம்
குழந்தைகளுக்கான வீர, தீர கதைகள் அடங்கிய தொகுப்பு நுால். தமிழ் பேராய விருது பெற்றது. படுக்கையறையில் குழந்தைகளை...
மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திசூடியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். 50 கதைகள் உள்ளன....
அ.திருமூர்த்தி
அமெரிக்க குடியுரிமைக்காக தந்தையின் இறுதிச்சடங்கைப்புறக்கணிக்கும் மகனை, ‘டாலர் கனவு’ காண்பவனாகவும், விதவை...
இலங்கை தமிழ் பகுதியில் இருந்து, கனடா சென்று சூழலை உள்வாங்கி எழுதிய, 17 சிறுகதைகளின் தொகுப்பு....
ஜேசுராஜ்
மாறுபட்ட இரண்டு குடும்பங்களில் ஏற்பட்ட நிகழ்வுகள், நாவல் வடிவம் பெற்றுள்ளது. மனைவிக்கு தெரியாமல் விருப்ப...
கடையம் கிருஷ்ணன்
பெங்களூரு பெயர் மாற்றத்துடனும், கால மாற்றத்துடனும் துவங்கும் இந்த நாவலின் கதை, மாலதி என்னும் முதன்மைப்...
முருகனிடம் மந்திரிகள் சரண்டர்
கருத்து கணிப்புகளை பொருட்படுத்தவில்லை: பா.ஜ.,
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பா.ஜ., அரசு சாதகம்
எதுவுமே உருப்படியா இல்ல: ஸ்பாட்டில் வெளுத்த வியாபாரிகள்
ஷாக் கொடுக்கும் புள்ளிவிவரம்; 18 வயது நிர்ணயம் எதனால்? Minors Driving Vehicle
விசாரணையில் சிக்கிய தம்பதி திடுக்கிடும் சம்பவம் அம்பலம் Kovai