Advertisement
கீரனுார் ராமமூர்த்தி
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி
சொற்பொழிவுகள் மூலம், கம்பனின் கவிநயத்தையும், ராமனின் புகழையும் பரப்பி வந்த நுாலாசிரியர், கவிதையின்...
கயல் பரதவன்
நர்மதா பதிப்பகம்
வரலாற்றுப் புதினங்கள் வெறும் கற்பனைக் கோலங்கள் அல்ல. நிகழ்ந்த வரலாற்றை கற்பனைச் சாயங்களில் வரைந்து நம்முன்...
டாக்டர் சே.சாதிக்
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
நிறைய வேலை – குறைய வேலை என்பது என் ஏட்டில் இருந்ததில்லை – இப்போதும் இல்லை. என்னிடம் இருப்பதெல்லாம், ‘வேலை’...
விண்மீன் மைந்தன்
திருவரசு புத்தக நிலையம்
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா என்பது சமூக அவலங்களை எடுத்துக்கூறும் நாவல் ஆகும். பெரும்பாலான நாவல்...
ருக்மணி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஓல்கா, சோன்யா, யூலியா, நத்தாஷா ஆகிய நான்கு சகோதரிகள், காட்டில் வாழக்கூடிய புலி, ஓநாய், நரி உள்ளிட்ட கொடிய...
சித்தார்த்தன்
பண்மொழி பதிப்பகம்
சங்க கால சோழ மன்னனை மையப்படுத்தி, அந்த காலத்தில் நிலவிய வாழ்க்கை சூழலையும், மொழி நடையையும் மனதில் இருத்தி...
கவிஞர் சி.ஸ்ரீரங்கம்
மணிமேகலை பிரசுரம்
இந்நுாலில் உள்ள கதைகளில் இடம்பெற்ற மாந்தர்கள் இருவர் பேசுவதை, தாமே பேசுவது போன்ற புது உத்தியை ஆசிரியர்...
பதிப்பக வெளியீடு
கிழக்கு பதிப்பகம்
சென்னை தினத்தை முன்னிட்டு, 2017ம் ஆண்டு நடத்திய, ‘சென்னை சிறுகதைப் போட்டி’யில் வெற்றி பெற்ற சிறுகதைகளின்...
கவிஞர் ஆல.தமிழ்ப்பித்தன்
செந்தமிழ் அறக்கட்டளை
உயிர் பெரிதல்ல... உயிலே பெரிதென்று வாழும் வேலம்மா போன்ற வேடதாரிகளின் முகமூடிகளை கிழித்தெறிகிறது, ‘சொத்து!’...
லியோ டால்ஸ்டாப்
நீலவால் குருவி
ஓநாயும் அணிலும், சிங்கமும் கழுதையும், விவசாயியும் அதிருஷ்டமும், சிறுமியும் தட்டான் பூச்சியும், கோழியும் தங்க...
பி.எஸ்.ஆச்சார்யா
உஜ்ஜயினி மாகாளிப் பட்டணத்தை நிறுவி, அதை திறம்பட ஆட்சி செய்தவன் விக்கிரமாதித்தன். அவன் அரச வாழ்க்கையில்,...
பெருமாள் நல்லமுத்து
பாவைமதி வெளியீடு
முதல் கதையில் ஆரம்பமான வேகத்தை கடைசி கதை வரை கொண்டு சென்றிருப்பது இன்னும் சுவாரசியம். ‘வாழ்க்கை, துாய்மை,...
நெல்லை மணிபாரதி
நெல்லை மணிபாரதி பதிப்பகம்
கல்லை விட மரத்துப்போன உள்ளம் கொண்ட சிவக்கொழுந்துவின் மனதில் ஈரம் இருப்பதை மிகச் சிறப்பாக உணர்த்தும் கதை,...
பாவலர் மலரடியான்
சஞ்சீவியார் பதிப்பகம்
அண்ணன், தங்கை பாசம், அவர்களுக்கு ஏற்படும் இன்னல், அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்னும் விறுவிறுப்பான...
அய்யனார் விஸ்வநாத்
பொதிகை மலையில் இருந்து புறப்பட்ட அகத்திய மாமுனி, ‘ஓரிதழ்ப்பூ’ பற்றிய விளக்கம் பெற வருவதாகக் கதை துவங்கி,...
எம்.ஏ.பழனியப்பன்
சாய் சூர்யா எண்டர்பிரைசஸ்
கட்டுரைகளாலும், பொன்மொழிகளாலும், உரைகளாலும் அடைய முடியாத பக்குவ நிலையை நீதிநெறிக் கதைகளால் கொடுத்துவிட...
மேஜர்தாசன்
அமராவதி பதிப்பகம்
எழுத்தாளர் மேஜர்தாசன் எழுதிய சிறுகதைகள் தொகுப்பாக இந்த நுால் வெளிவந்துள்ளது. இதை சிறுகதைகள் என சொல்வதை விட,...
சக்தி
வலிமையான கருத்துகளையும் எளிமையாக முன்வைப்பதற்குக் கவிதைகளே சிறந்த கருவிகள். தமிழ் வரலாற்றில்...
தி.குலசேகர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஒரு வரியில் காதலைப் பற்றிச் சொல்வதென்றால், சகல விதத்திலும் பரஸ்பரம் சவுகர்யமாக உணர்வது என்று சொல்லலாம்....
கீரனுார் ஜாகிர்ராஜா
விஜயா பதிப்பகம்
நன்கு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் சீரழிவை துயரத்துடன் சொல்லும் நாவல். சமூக ஏற்றத்தாழ்வுகள், குடும்பப்...
சுவாமி கமலாத்மானந்தர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்
மிகவும் எளிய முறையில் அமைந்த, 31 கதைகள் இந்நுாலில் இடம்பெற்றிருக்கின்றன. இதில் உள்ள கதைகளான, ‘சிவராத்திரி...
இ.எஸ்.லலிதாமதி
ஆபீஸ் வேலை அலுத்துப்போனதால், சென்னையின் பரபரப்பான பகுதியில் சொந்தமாக, ‘போட்டோ டிசைனிங்’ கடை துவங்கும்...
ஜனநேசன்
பாரதி புத்தகாலயம்
இன்றைய மனிதர்களின் வாழ்வின் எண்ணங்கள், செயல்பாடுகளை உற்றுநோக்கியும், கேட்டும், பகிர்ந்த சம்பவங்கள்,...
பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது ; பழனிசாமி
அப்போலோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை: மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: கலெக்டர் அலுவலகம் முன் கூடிய 5,000 பேர்!
அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல ஐகோர்ட் கண்டனம்
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை