Advertisement
முனைவர் த.தமிழரசி
ஐயா நிலையம்
ஒவ்வொரு படைப்பாளனுக்கும் தனக்கென்று ஒரு மனக்கலவை இருக்கிறது. அவற்றை முற்றிலுமாக ஆய்ந்தால், இறுதியாக...
ரமணன்
கிழக்கு பதிப்பகம்
இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகும், எத்தனையோ விசாரணை ஆணையங்களை நியமித்த பின்னும், பல்வேறு நாடுகளில் பல்வேறு...
ஞா.சிவகாமி
பூம்புகார் பதிப்பகம்
இந்த நுாலை சிறுகதைகள் தொகுப்பு என சொல்வதை விட, பெண் உரிமைக்கு குரல் கொடுக்கும் சம்பவங்கள் என்றே கூற வேண்டும்....
இரா. முருகன்
ஆர்.முருகன், சிற்றிதழ்களின் பொற்காலத்தில் எழுத வந்தவர். ஒவ்வொரு சிறுகதைக்கும் முருகன் கையாளும் நடை, தேர்ந்த...
ஜி.சரவணன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கடந்த, 2005ல் வெளிவந்த முதல் சிறுகதைத் தொகுப்புக்குப் பின், முந்தைய சில கதைகளோடு சில புதிய கதைகளும்...
பூமணி
டிஸ்கவரி புக் பேலஸ்
கரிசல் வட்டார இலக்கிய ஆளுமைகளுள் மிக முக்கியமானவர், எழுத்தாளர் பூமணி. பிறகு, வெக்கை ஆகிய நாவல்களுக்குப் பின்,...
பெ. கருணாகரன்
குன்றம் பதிப்பகம்
ஆசிரியரின், சிறுகதை தொகுப்பு. கிராமத்தில், தன் பால்ய வயது நினைவுகளில் இருந்து, சிறுகதைக்கான கருவையும், அதன்...
பா.ராகவன்
கற்பனையும், எதார்த்தமும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் விலகியும், கலையுலகம் பற்றிய கதையம்சத்துடன் புனையப்பட்டுள்ள...
அருண் சர்மா
சாகித்ய அகடமி
சுதந்திரத்திற்கு முந்தையதும், பிந்தையதுமான அசாம் கிராமங்களின் சூழலை விளக்கும் நாவல். அசாம் மனிதர்களின்...
சரவணன் பார்த்தசாரதி
புக் ஃபார் சில்ரன்
இரை தேடிச் சென்ற எறும்புகள் குடும்பம் ஒன்று, தங்களின் புற்று இருந்த இடத்தை மறந்துவிட்டு தேடி அலைகின்றன. அந்த...
தோப்பில் முஹம்மது மீரான்
காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியரின், ஆறாவது நாவல் இது. கிழக்கு – மேற்கு கடற்கரைகளில், பறங்கியர்களுக்கும், கடலோர மரைக்காயர்களுக்கும்...
எ.சோதி
நன்மொழி பதிப்பகம்
சிறுவர்களுக்கு நற்பண்பை வளர்க்கும் கதைகள் பல உண்டு. என்றாலும், அனைத்து கதைகளிலும் சிறுவர் – சிறுமியரைக்...
டாக்டர் கு.முத்துராசன்
D.S. புத்தக மாளிகை
சமயம் சார்ந்த பிள்ளைத் தமிழ் நுால்கள் பற்றி ஆய்வு செய்து, பின் தெய்வீகத் திருத்தலங்கள் என்னும் நுாலையும்...
ந.முருகேச பாண்டியன்
இறையன்புவின் சிறந்த பல சிறுகதைகள் அடங்கிய தொகுதி. அறச்சீற்றமும், சிறுமை கண்டு பொங்குகிற மனதின் ஆவேசமும்...
மதுரை இளங்கவின்
காவ்யா
நம் நாட்டு வருமானம் எல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரு முதலாளிகளிடம் போய்க் கொண்டே இருக்கிறது....
சரவணராஜா
நிலா காமிக்ஸ்
எழுத்தாளர் கல்கி என்றவுடன் வாசகர்களுக்கு ஞாபகம் வருவது, பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் தான்....
பட்டுக்கோட்டை பிரபாகர்
வெகுஜன எழுத்துலகத்துக்கு நன்கு பிரபலமானவர் பட்டுக்கோட்டை பிரபாகர். துப்பறியும் நாவல்கள் எழுதுவது அவருக்கு...
ஆர்.சி.சம்பத்
அருணா பப்ளிகேஷன்ஸ்
மஹாவிஷ்ணுவின் பெருமைகளை விளக்கும் நுால் ஸ்ரீமத் பாகவதம். இதை, எளிதில் ஒருவரால் முழுமையாக படித்துவிட முடியாது....
சி.இரத்தினசாமி
வசந்தா பிரசுரம்
ஒரு விஷயத்தை ஒருவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த, கதை மூலம் ஒரு விஷயத்தை சொல்வது மிக சிறந்த வழி. குழந்தைகள் முதல்...
யூமா வாசுகி
என்.சி.பி.எச்.,
சூபி ஞானிகள் ஜென் ஞானிகளைப் போல எதையும் அனுபவத்தின் வழியேயும், வாழ்க்கை முறைக்கு உணர்த்த வேண்டிய...
சுப்ரபாரதி மணியன்
அமரர் ஆகிவிட்ட சுகந்தி சுப்ரமணியன் சுப்ரபாரதி மணியனின் இல்லத்தரசி. மனஉளைச்சல்களுக்கு ஆளாகி மரித்துப் போன...
சுந்தரபாண்டியன்
கன்னடியர் மகள் என்னும் இந்நுாலில், கர்நாடக மாநில வரலாற்றுச் செய்தியையும், விஜய நகர வரலாற்றையும் நன்றாக...
சிவரஞ்சன்
அருணா பதிப்பகம்
கதைகள், மனிதனின் மனத்தையும் அறிவையும் செம்மை படுத்துகிறது; மகிழ்ச்சியை அளிக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை...
லியோ ஜோசப்
எதிர்
மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எதை உணர்த்துகின்றன? பிற இனத்தவரின், பிற நாட்டவரின் பண்பாட்டுக் கலாசாரங்களை...
பா.ஜ.,வுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது ; பழனிசாமி
அப்போலோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை: மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.,வில் இணைந்தார்
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: கலெக்டர் அலுவலகம் முன் கூடிய 5,000 பேர்!
அமலாக்கத்துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல ஐகோர்ட் கண்டனம்
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு PET Scanning பரிசோதனை