Advertisement
பதிப்பக வெளியீடு
மதியரசன் பதிப்பகம்
மரபுக் கவிதைகள் என்றும் மறையாது என்பதை காட்டும் கவிதைத் தொகுப்பு நுால். காதலைப் பாடாத கவிஞன் இல்லை. இவரும் அது...
சே.சத்தியமூர்த்தி
மணிமேகலை பிரசுரம்
எதுகை, மோனையுடன் எளிமையாக எழுதப்பட்டிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். சின்னச் சின்ன வரிகள் சீக்கிரம்...
கமலா கந்தசாமி
ஆற்றாமையும் ஏக்கமும் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ஒரு கவிதை, ‘கரு கொடுத்த தந்தை, உயிர் கொடுத்த...
ஞா.சிவகாமி
முல்லை பதிப்பகம்
‘வெள்ளைக்காரரை வீரமாமுனிவர் ஆக்கியதே எம் தமிழ் செந்தமிழ்’ என அழகு தமிழ் பழகச் சொல்லி பாடிய 86 கவிதைகளின்...
கவிஞர் க.காமராஜ்
பல்வேறு பொருட்கள் குறித்து சிந்தித்து எழுதப்பட்ட பாடல் மற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். நாற்பது...
அமுதா - வனிதா
அமுதவனிதா பதிப்பகம்
எளிய சொற்களைக் கொண்டு வார்த்திருக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். புரிந்து வாசிக்கக் கூடிய வகையில் உள்ளது....
பாலா சிவசங்கரன்
வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பு நுாலின் தமிழாக்கம். மொத்தம் 40 கவிதைகள்,...
பேராசிரியர் அ.சீநிவாசராகவன்
கண் முன் எழுந்து வருவதே கவிதை என தனித்தன்மையுடன் கவிதைக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்த நுால். மொத்தம், 109...
புதுவை யுகபாரதி
சாகித்திய அகாடமி
புலவர் அரிமதி தென்னகனாரின் படைப்புகளில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்று...
மிருதன்பாலா
டாக்டர் வெங்கடராமன்
உணர்வுகளின் முதிர்ச்சியால் பிறந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தன்னை அறிந்து கொள்ளவும், உள்ளம்...
எஸ்.ரமேஷ்
ஷேக்ஸ்பியர் டெஸ்க்
எமிலி டிக்கென்ஸ், டி.எச்.லாரன்ஸ் ஆகியோரின் ஆங்கிலக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ள நுால்....
தமிழவன்
நாற்பது வயதுக்கு உட்பட்ட 25 கவிஞர்களின் கவிதை தொகுப்பு நுால். இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ்...
வெ.நாதமணி
கபிலர் வரலாற்றையும் குறிஞ்சிக்கலி பாடல்களின் கருத்தையும், எண்சீர் விருத்தப்பாவில் தந்துள்ள நுால். இரண்டு...
ஏ.வி.கிரி
தனலட்சுமி பதிப்பகம்
‘தினமலர்’ வாரமலர் இதழில், சீரான இடைவெளியில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். தினமலர் ஆசிரியரின்...
கவிஞர் இந்திரன்
யாளி பதிவு
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் இந்திரன், பதிப்புரிமையை துறந்து வெளியிட்டு உள்ள வித்தியாசமான...
செல்வி
தாமரை செல்வி பதிப்பகம்
ஈழப் போராளியாகவும், கவிஞராகவும் இருந்த செல்வி, சிவரமணி எழுதிய கவிதைகள் இடம்பெற்றுள்ள நுால். கவிதைகளை...
ஆறாவயல் ஆர்.எம்.சண்முகம்
பழம் நீ பதிப்பகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட 60 ஆங்கில கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழில் ஆறாவயல் பெரியய்யா மொழிபெயர்த்துள்ளார்....
க. ராதா
கலாம் கல்வி விழிப்புணர்வு மையம்
தமிழ் பற்றாளர்களின் தொண்டு, தேச விடுதலை, மக்கள் நலனுக்காக பாடுபட்ட தலைவர்களின் சமூக பார்வை, நட்பு, காதல்,...
சி.வீரரகு
சத்தியா பதிப்பகம்
கண்டிப்பு வேண்டாம் எனத் துவங்கி, ஏழு அத்தியாயங்களில் விரித்துச் செல்கிறது நுால். அதில் கவிதை ஒன்று தந்தை...
நெல்லை ஜெயந்தா
வாலி பதிப்பகம்
தாய்மையை நெகிழ்ந்து போற்றி எழுதப்பட்டுள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். கவிஞர் வைரமுத்துவின்...
மதுரை சத்யா
செங்கனி பப்ளிகேஷன்ஸ்
அனுபவங்களால் கற்றுக் கொண்டதை கவிதை போல் வெளிப்படுத்தும் முயற்சி. சொற்குவியலின் தொகுப்பு நுால். சிறிய கவிதை...
த.இராமலிங்கம்
வானதி பதிப்பகம்
மண்ணில் இமயமும், விண்ணில் கதிரவனும் போல் மனதில் என்றும் நிலைத்திருப்பவர் மகாகவி பாரதியார். அவரின் நினைவு...
மாலன்
கவிதா பப்ளிகேஷன்
வனத்தின் வாசல் என்ற தலைப்பிலேயே உள்ள கவிதைகளின் தலைப்புகளை அறிமுகம் செய்த ஆசிரியரின் கவித்துவம்...
தமிழ்ப்பிரியன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘குடும்ப விளக்கு மற்றும் அழகின் சிரிப்பு’ ஆகிய நுால்களின் மூலக்கவிதைகளுடன்,...
பாஜவில் இருந்து விலகினார் அண்ணாமலை
அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி; திருச்செந்துார் கோவிலில் லஞ்சம் வசூலித்த ஊழியர்கள் டிஸ்மிஸ்; அர்ச்சகருக்கு தடை
தமிழகத்தில் நடந்திருப்பது சினிமா சுனாமி!
திருச்செந்தூரில் மாறு வேடத்தில் அமைச்சர் சபாஷ்! லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் பணி செய்ய தடை
தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அண்ணாமலை அறிவிப்பு
ரூ.13 லட்சம் கோடி கடன், ரூ.78 ஆயிரத்து 324 கோடி வருவாய் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கையில் தமிழக அரசு தகவல்