Advertisement
த.இராமலிங்கம்
வானதி பதிப்பகம்
மண்ணில் இமயமும், விண்ணில் கதிரவனும் போல் மனதில் என்றும் நிலைத்திருப்பவர் மகாகவி பாரதியார். அவரின் நினைவு...
மாலன்
கவிதா பப்ளிகேஷன்
வனத்தின் வாசல் என்ற தலைப்பிலேயே உள்ள கவிதைகளின் தலைப்புகளை அறிமுகம் செய்த ஆசிரியரின் கவித்துவம்...
தமிழ்ப்பிரியன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘குடும்ப விளக்கு மற்றும் அழகின் சிரிப்பு’ ஆகிய நுால்களின் மூலக்கவிதைகளுடன்,...
மருத்துவர் த.நளினி
நமது நம்பிக்கை
திருக்குறளுக்கு பொருள் சாரத்தை மனதில் கொண்டு புதிய கவிதைகளாக எழுதி தொகுத்துள்ள நுால். குறள் வழியில் லயித்து...
பதிப்பக வெளியீடு
மகாகவி பாரதியின் பாடல், கவிதைகளை உள்ளடக்கிய முழுமையான மறு பதிப்பு நுால். எளிதாக புரியும் வண்ணம் தெளிவாக...
பிருந்தா பார்த்தசாரதி
படைப்பு பதிப்பகம்
தாவரங்களை கருப்பொருளாகவும், உரிப்பொருளாகவும் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இயற்கையை எண்ணி...
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
பாற்கடல் பதிப்பகம்
பல்சுவையாக தொகுக்கப்பட்டுள்ள நுால். 52 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. சங்கக் கவிதைகளுக்கும் விளக்கம்...
கவிஞர் இரா.கருணாநிதி
வனிதா பதிப்பகம்
சந்தக் கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நுால். பொதுவுடைமை, சமூக நீதி, சமூக அவலம், நீர் மேலாண்மை,...
முனைவர் இரா.சந்திரசேகரன்
நண்பர்கள் தோட்டம்
கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய...
ஜாகிர் ஹுசைன்
சூபி பப்ளிகேஷன்
மத்திய கிழக்கு நாடான சிரியா அரசில், வெளியுறவு அதிகாரியாக பணியாற்றியவர் நிசார் கப்பானி. அவர் எழுதிய கவிதைகளின்...
ஆண்டாள் பிரியதர்ஷினி
ழகரம் வெளியீடு
கோவை புத்தகத் திருவிழாவில், பெண்கள் பங்கேற்று வாசித்தளித்த ஐம்பது கவிதைகளின் தொகுப்பு நுால். ஆணாதிக்கத்தை...
கோ.வசந்தகுமரன்
தமிழ் அலை
வாழ்வியல் அம்சங்களை, மனித மனதில் புகுத்தும் கவிதை தொகுப்பு நுால். அழகியலை, மிக எளிய நடையில், சின்ன சின்ன...
லஷ்மி இராமச்சந்திரன்
மீனாட்சி பதிப்பகம்
தில்லானா மோகனாம்பாள் என்ற கதையை எழுதியவர் பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு. அந்த கதை தமிழகத்தை கலக்கியது....
ஜோஸ்னா ஜோன்ஸ்
கைத்தடி பதிப்பகம்
ஆப்ரிக்க நாடான சூடானில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால்....
முனைவர் சு.அட்சயா
காவ்யா
வால்மீகி ராமாயணத்தை அடிப்படையிலும் ராம காவியங்கள் பல புனையப்பட்ட போதிலும், கற்பனை வளத்துக்கும்,...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
உயிரினத் தோற்றம் பற்றிய கருத்துகள் நிரம்பிய பெட்டகமாக இந்நுால் திகழ்கிறது. உயிரைப் படைத்தது கடவுளா?...
டாக்டர் டி.எம்.ரகுராம்
திசை எட்டும்
உலகப் புகழ் பெற்ற மூத்த கவிஞர் சச்சிதானந்தன் துவங்கி, இளம் கவிஞர்கள் வரை பலரின் படைப்புகள் அடங்கிய மலையாள...
கனகா பாலன்
நண்பர்கள் பதிப்பகம்
நுாலாசிரியர் கனகாவின் கவிதைகளில், அவரின் வீட்டு நினைவுகள், உறவுப் பிணைப்பு, காதல், கடமை உணர்ச்சி, இயற்கை என்றே...
சாலமன் பாப்பையா
கவிமணி, ‘கையில் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மது உண்டு’ என்று, கம்பனைப் போற்றினார். கலசம் நிறைந்த மது தரும்...
கவியோகி வேதம்
மஹான் ஸ்ரீலஹரிபாபாஜி பதிப்பகம்
இந்நுாலின் ஆசிரியர் வேதம், இதயத்தில் குடியிருக்கும் கடவுளுக் கெல்லாம் முதல்வனாம் கணநாதனை தொழுது வணங்கி,...
செ.கார்த்திகா
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பெண் கவிஞரின் கவிதைகள்: கிராமத்தின் உரையாடல்கள் இதன் சிறப்பு. அடுத்த ஊர் அத்தை மகனை அப்போது காதலித்தபோது,...
பழநிபாரதி
குமரன் பதிப்பகம்
இலக்கண நடையில் எழுதி, இக்கால இலக்கியத்திற்கு சிறப்பு சேர்க்கும், பழநிபாரதியின் கவிதைகள் எண்ணற்றவை.‘இந்த...
ஆ.மணிவண்ணன்
காக்கி சட்டைக்குள் இருக்கும் கவிஞனின் கவர்ந்திழுக்கும் கவிதைகள். ஆம்... மதுரை காவல் உதவி ஆணையாளரும்,...
வழக்கறிஞர். ப.திருவேங்கடம்
ஆனந்தா பதிப்பகம்
இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது, வேலையில்லாத் திண்டாட்டம். இந்நுாலில், ‘வேலை...
கொள்ளை இங்கே! குற்றவாளி எங்கே?
காந்தியும் சுற்றுச்சூழலும்
திருமால் தீந்தமிழ் பாசுரங்கள்
நியாயங்கள் சாவதில்லை
40 நாட்கள்
நல்லதே நடக்கும்