Advertisement
நிஜந்தன்
நன்நூல் பதிப்பகம்
மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். இறப்புக்கு பின் உடல், நாயிடம் சிக்கினால் என்னவாகும்...
வி.ஜி.சந்தோசம்
சந்தனம்மாள் பதிப்பகம்
சமூக கரிசனை மிக்க சிந்தனையுடன் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். மவுனம் மட்டுமே சில கேள்விகளுக்கு...
இரத்தின பாலச்சந்தர்
மணிமேகலை பிரசுரம்
மனதில் தோன்றிய வலிமையான கருத்துக்களை குறைந்த வார்த்தைகளால் உணர்வு மயமாக படைத்துள்ள கவிதைகளின் தொகுப்பு...
ப.சொக்கலிங்கம்
சோலைப் பதிப்பகம்
படித்த, கேட்ட செய்திகளின் சிந்தனையில் கவிதையாக படைக்கப்பட்டுள்ள நுால். எண்ணங்களை கடத்தும் பணியை...
பிருந்தா சாரதி
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
அனுபவங்களை சொற்கள் வழியாக கடத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 108 தலைப்புகளில் மனிதர்கள் மனதை...
டி.என்.இமாஜான்
ஹைக்கூ கவிதையின் மற்றொரு வடிவமாக ‘மோனைக்கூ’ கவிதை தொகுப்பு. ஒவ்வொன்றும் மூன்று வரிகள் உடையது.‘செதுக்கிய...
முனைவர் ந.விஜயசுந்தரி
காவ்யா
சங்க இலக்கியக் கருத்து அடிப்படையில் தற்கால கவிதை நாடகங்களை ஆய்ந்து விளக்கும் நுால். அகப்பாடல்...
அன்புநதி க.அசோகன்
அம்மா, அப்பா, உறவு, குடும்பம் என்ற பொருள்களில் கவிதைகள் புனைந்து தொகுக்கப்பட்டுள்ள நுால். காமராஜர், கண்ணதாசன்,...
அழகிய சிங்கர்
விருட்சம் வெளியீடு
சமூக நடப்புகள், பயணங்களை நயத்துடன் கூறும் கவிதை தொகுப்பு நுால்.சர்க்கரை நோய், விருப்ப உணவை தவிர்க்க சொல்வதை,...
ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன்
சுதா பதிப்பகம்
சமூக எதார்த்தங்களை முகத்துக்கு எதிராக வெளிப்படையுடன் காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். இனிய சந்தத்துடன்...
கவிதையை எப்படி ரசிக்க வேண்டும் என விளக்கும் நுால். ரயில் பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் ஒவ்வொரு நிலையத்திலும்...
கவிஞர் எழில்மதி
குடும்பமாக வாழ்வதன் சுகம் மிக்க அனுபவத்தை கவிதைகளாக தரும் நுால். எழில் மிகு சந்தங்களுடன் வாசிக்க இனிமை...
ரேவதி சங்கரன்
தி ரைட் பப்ளிஷிங்
ஆன்ம அறிவு பெற, பக்குவம் பெற்ற மானிடராய் மாற வேண்டும் என விளக்கம் அளிக்கும் நுால். மனிதனுக்குள்...
கவிஞர்.துரையரசன்
நாட்டிலும், வாழ்விலும் நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டும் கவிதைகளின் தொகுப்பாக அமைந்துள்ள நுால்....
வசன வடிவில் அமைந்துள்ள, 50 கவிதைகள் தொகுப்பு நுால். வாழ்க்கையை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. எளிய...
அ.அசேன்
சமூக அக்கறையுடன் வடிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால்.அளவு கடந்த மழையால் வந்த வெள்ளம் தந்த வேதனையை...
கவிஞர் தங்கராஜா
நல்லுறவை பேணும் கருத்தை முன் வைத்து உருவாக்கப்பட்ட கவிதை தொகுப்பு நுால். குழந்தைப் பாடல்களும் இடம்...
நாரணோ ஜெயராமன்
வித்யுத் பதிப்பகம்
அனுபவ பாடங்களில் முகிழ்த்த கவிதைகள், நீர் குமிழி போல் ஜாலம் காட்டுகின்றன.எளிய தலைப்புகளில், 60 சிறு கவிதைகள்...
கவிஞர் மா.கதிரொளி
நீதி கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மகாபலி மன்னரிடம், தருமரை அழைத்துச் சென்ற கண்ணன், தர்மம் செய்வதை...
கவிஞர் க.சிவசண்முகம்
ஆன்மிகம், மொழிப்பற்று, நாட்டுப் பற்று உடைய கவிதைகளின் தொகுப்பு நுால். சந்தம் நிறைந்த, 108 பாடல்களை கொண்ட...
மணவை லோகு
மணற்கேணி பதிப்பகம்
காதல், மானுடம், இயற்கை, விடுதலை உணர்வு, புகைப்பழக்க எதிர்ப்பு, நாட்டுப்புற கலை என பல தலைப்புகளில் புதுக்...
கவிஞர் ஒளவை நிர்மலா
விழிச்சுடர் பதிப்பகம்
கொரோனா காலத்தை பாடுபொருளாக கொண்டு இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பணி, வருவாய் இழந்து தவித்து உறவு,...
இரா.ரெங்கசாமி
வைரமுத்துவின் கவிதை, நாவல், சிறுகதை, உரைநடை நுால்களை ஆராய்ந்து கருத்துக்களை தெரிவித்துள்ள நுால்....
கவிஞர் நாமக்கல் ராஜா
தேனி மாவட்ட சர்வோதய மண்டல்
நாட்டு நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். காந்திஜி,...
தாய்லாந்து ராணி சிரிகிட் காலமானார்
இணையதள குற்ற தடுப்பு 65 நாடுகள் ஒப்பந்தம்
தென்கிழக்கு ஆசியாவை சுனாமியாக தாக்குகிறது அமெரிக்காவில் உற்பத்தியாகும் மின்னணு கழிவு
தொடர்ந்து ஏர்போர்ட்டில் சிக்கும் பல கோடி உயர் ரக கஞ்சா!
கார் மோதியதில் 2பைக்குகள் சேதம் தீர்த்துக்கட்ட சதியா?:போலீஸ் சந்தேகம் Dmk Worker dies in car crash
அஜித்தின் குல தெய்வம் Shock வரலாறு